Rahul

Rahul

Yuan Wang 5  சீன கப்பல் மீண்டும் சீனா நோக்கி பயணம்

Yuan Wang 5 சீன கப்பல் மீண்டும் சீனா நோக்கி பயணம்

அம்பாந்தோட்டை துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டுள்ள Yuan Wang 5 சீன கப்பல் இன்று (திங்கட்கிழமை) மீண்டும் சீனா நோக்கி பயணிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய இன்று மாலை குறித்த கப்பல்...

அனைத்து பல்கலைக்கழக மாணவர் சம்மேளனத்தின் ஒருங்கிணைப்பாளர்கள் குற்றத்தடுப்பு பிரிவிடம் ஒப்படைப்பு

அனைத்து பல்கலைக்கழக மாணவர் சம்மேளனத்தின் ஒருங்கிணைப்பாளர்கள் குற்றத்தடுப்பு பிரிவிடம் ஒப்படைப்பு

போராட்டத்தின் போது கைது செய்யப்பட்ட அனைத்து பல்கலைக்கழக மாணவர் சம்மேளனத்தின் ஒருங்கிணைப்பாளர் வசந்த முதலிகே உள்ளிட்ட மூன்று பல்கலைக்கழக மாணவர்கள் மீதான விசாரணைகள் குற்றத்தடுப்பு பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது....

ஆறு மில்லியன் தாண்டிய தேசிய எரிபொருள் அனுமதி பத்திரத்திற்கான பதிவு

ஆறு மில்லியன் தாண்டிய தேசிய எரிபொருள் அனுமதி பத்திரத்திற்கான பதிவு

தேசிய எரிபொருள் அனுமதி பத்திரத்திற்கான (QR) குறியீட்டைப் பெற்றுக் கொள்வதற்கு இதுவரை ஆறு மில்லியன் வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக இலங்கையின் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர்...

இலங்கையிலிருந்து கடல் வழியாக சென்ற  8 பேர் இந்திய கடலோர காவல் படையினரால் மீட்பு

இலங்கையிலிருந்து கடல் வழியாக சென்ற 8 பேர் இந்திய கடலோர காவல் படையினரால் மீட்பு

கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு இலங்கை இந்திய கடற்பரப்பின் மூன்றாம் மணல் தீடையில் இரண்டரை மாத கை குழந்தையுடன் 8 நபர்கள் இறக்கி விடப்பட்ட நிலையில் இன்று...

அறவழி போராட்டகாரர்களை விடுதலை செய்க – மன்னாரில் போராட்டம்

அறவழி போராட்டகாரர்களை விடுதலை செய்க – மன்னாரில் போராட்டம்

பயங்கரவாத தடைச் சட்டத்தை உடனடியாக ரத்து செய்ய கோரியும், இலங்கையில் இடம்பெற்ற ஜனநாயக போராட்டங்களில் கலந்து கொண்ட போராட்டகாரர்களை உடனடியாக விடுதலை செய்யுமாறு கோரியும் வடக்கு -...

22வது திருத்த சட்டத்தில் மாற்றம் – ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன

22வது திருத்த சட்டத்தில் மாற்றம் – ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன

இரட்டைக் குடியுரிமை உள்ளவர்களுக்கு தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை பறிக்கும் வகையில் அரசியலமைப்பின் 22வது திருத்தத்தில் மேற்கொள்ளப்படும் திருத்ததிற்கு ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு எதிர்ப்பு...

மீண்டும் ஆரம்பமாகும் சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் பணிகள்

மீண்டும் ஆரம்பமாகும் சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் பணிகள்

சுமார் 2 மாதங்களின் பின்னர் சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் பணிகள் நேற்று (சனிக்கிழமை) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இதற்காக...

கோட்டாபய  ராஜபக்ச சிறந்த நிர்வாகி – முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச

கோட்டாபய ராஜபக்ச சிறந்த நிர்வாகி – முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச

நான் அரசியலில் தொடர்ந்தும் நீடிப்பேன் பொருத்தமான தருணத்திலேயே ஓய்வு பெறுவேன் அதுவரை நான் போகமாட்டேன் என முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். ஆங்கில பத்திரிகைக்கு வழங்கியுள்ள...

பேருந்துகளுக்கான முற்கொடுப்பனவு அட்டை முறை அறிமுகம்

பேருந்துகளுக்கான முற்கொடுப்பனவு அட்டை முறை அறிமுகம்

போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தனவினால் பொதுமக்களின் நலன் கருதி பேருந்துகளுக்கான புதிய முற்கொடுப்பனவு அட்டை முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கமைய தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் காலி வரை பயணிக்கும்...

தேர்ந்தெடுக்கப்பட்ட முறையின் கீழ் மட்டுமே கொவிட் -19 பரிசோதனைகள்

தேர்ந்தெடுக்கப்பட்ட முறையின் கீழ் மட்டுமே கொவிட் -19 பரிசோதனைகள்

குறைந்த எண்ணிக்கையிலான பிசிஆர் மற்றும் துரித என்டிஜன் பரிசோதனை கருவிகள் காரணமாக, தேர்ந்தெடுக்கப்பட்ட முறையின் கீழ் மக்களிடையே கொவிட் -19 வைரஸ் சோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன என சுகாதார...

Page 496 of 539 1 495 496 497 539
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist