பொது அவசரகால நிலைமை நீடிப்பு!
2025-12-28
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் நிகழும் நாடுகளில் இலங்கை 6ஆவது நாடாக இருப்பதாக தெரியவந்துள்ளது. தென்கிழக்கு ஆசியாவில் சர்வதேச பொலிஸாருடன் தொடர்புடைய NARC வெளியிட்ட அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி...
பசறை - லுணுகலை உட்பட்ட தோட்டப் பகுதிகளில் நேற்று (புதன்கிழமை) முதல் திடீரென வீசிவரும் பலத்த காற்று காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உடனடியாக உதவிகளை வழங்குமாறு மாவட்ட...
லங்கா பிரீமியர் லீக் 2022 தொடரின் முதலாவது போட்டியில் லைக்கா ஜப்னா கிங்ஸ் அணி 24 ஓட்டங்களால் வெற்றிப் பெற்றுள்ளது. லங்கா பிரீமியர் லீக் 2022 தொடரின்...
தேசிய மகாவலி சட்டத்தின் கீழ் காணிகள் தேசிய இன விகிதாசார அடிப்படையில் பிரிக்கப்படவேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்....
யாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் திருக்கார்த்திகை உற்சவம் மிகவும் பக்தி பூர்வமாக இடம்பெற்றது. இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை கார்த்திகை நட்சத்திரத்துடன் கூடிய குமராலய தீபத் திருநாளான வசந்தமண்டப...
நிதி மோசடி சம்பவம் தொடர்பில் தற்போது விளக்கமறியலில் உள்ள ஜானகி சிறிவர்தனவுக்கு ஒரு வழக்கில் பிணை வழங்கப்பட்டுள்ளது. இன்று (செவ்வாய்க்கிழமை) கோட்டை நீதிவான் திலின கமகே முன்னிலையில்...
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகைக்கு உட்பட்ட மானிப்பாய் பிரதேசபை வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இன்று (செவ்வாய்க்கிழமை) மானிப்பாய் பிரதேச சபையின் தலைவர் அந்தோனிப்பிள்ளை ஜெபநேசன் 2023...
அனைத்து பல்கலைகழக மாணவர் ஒன்றிய ஏற்பாட்டாளர் வசந்த முதலிகேக்கும், அனைத்து பல்கலைகழக பிக்குமார் மாணவர் ஒன்றிய ஏற்பாட்டாளர் கல்வேவ ஸ்ரீதம்ம தேரருக்கும் பிணை வழங்கப்பட்டுள்ளது. கடுவெல நீதவான்...
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பதவியேற்றதன் பின்னர் எவரும் சுதந்திரமாக அரசியல் செய்யக்கூடிய சூழல் உருவாகியுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நேற்று...
உணவுப்பாதுகாப்பின்மை, அத்தியாவசியமான மருந்துகளிற்கு பற்றாக்குறை போன்ற பல காரணிகளால் இலங்கை நெருக்கடியை எதிர்கொள்கின்றது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மனிதாபிமான விவகாரங்களை ஒருங்கிணைப்பதற்கான ஐ.நா.வின் அலுவலகத்தின் ஆசிய பசுபிக்கிற்கான பிராந்திய...
© 2026 Athavan Media, All rights reserved.