Rahul

Rahul

வெளிநாட்டு பணியாளர்களால் இலங்கைக்கு  அனுப்பப்படும் பணம் தொடர்பில்  மத்திய வங்கி அறிக்கை!

வெளிநாட்டு பணியாளர்களால் இலங்கைக்கு அனுப்பப்படும் பணம் தொடர்பில் மத்திய வங்கி அறிக்கை!

வெளிநாட்டு பணியாளர்களால் இலங்கை நாட்டுக்கு அனுப்பப்படும் பணத்துக்கு வரி விதிக்கப்படுவதில்லை என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது இவ்வாறு அனுப்பப்படும் பணத்துக்கு வரிகள் விதிக்கப்பட்டுள்ளதாக வெளியாகும் தகவல்கள்...

இரண்டு மாவட்டங்களுக்கு  மண்சரிவு  எச்சரிக்கை – தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம்

இரண்டு மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை – தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம்

நாட்டில் பெய்து வரும் கடும் மழையால் இரண்டு மாவட்டங்களில் மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன்படி  களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களுக்கு...

திடீர் காலநிலை மாற்றத்தால் அம்பாறை மாவட்டத்தில் பாரிய மீன்கள் விற்பனை!

திடீர் காலநிலை மாற்றத்தால் அம்பாறை மாவட்டத்தில் பாரிய மீன்கள் விற்பனை!

திடீர் காலநிலை மாற்றத்தால் அம்பாறை மாவட்டத்தில் பாரிய மீன்கள் பிடிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் நேற்று , இன்றும் இவ்வாறு மருதமுனை சாய்ந்தமருது மற்றும் கல்முனை பகுதிகளில் பாரை...

தொழிலாளர்களை அச்சுறுத்துவதன் மூலம் போராட்டத்தை நிறுத்த முடியாது – ஜீவன்

தொழிலாளர்களை அச்சுறுத்துவதன் மூலம் போராட்டத்தை நிறுத்த முடியாது – ஜீவன்

ஹொரண பிளாண்டேஷன் தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபட்டுவரும் தொழிலாளர்களை அச்சுறுத்துவதன் மூலம் போராட்டத்தை நிறுத்தலாம் என யாரும் நினைக்கவேண்டாம் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜீவன்...

நாட்டில்  மின்வெட்டின் நேரம் அதிகரிக்கும் அபாயம் – மின்சார சபை

நாட்டில் மின்வெட்டின் நேரம் அதிகரிக்கும் அபாயம் – மின்சார சபை

நாட்டில் மின்வெட்டின் நேரத்தை அதிகரிக்கக் கூடிய வாய்ப்பு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக மின்சார சபை பொறியியலாளர் சங்கம் எச்சரித்துள்ளது. புதிய எரிபொருள் விநியோகிக்கப்படாமையால் களனிதிஸ்ஸ மின் உற்பத்தி...

மீன்பிடி பூனை இனம் ஒன்று  திருகோணமலையில் மீட்பு!

மீன்பிடி பூனை இனம் ஒன்று திருகோணமலையில் மீட்பு!

மீன்பிடி பூனை (அரிய வகை புலி) இனம் திருகோணமலை மூதூர் 64 ஆம் கட்டை ஜபல் நகர் பகுதியில் பிடிக்கப்பட்டுள்ளது இப்பகுதியில் நீண்ட காலமாக வீடுகளில் உள்ள...

நஷ்டத்தில் இயங்கும் அரசாங்க நிறுவனங்களின் விவரங்களை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க திட்டம்!

நஷ்டத்தில் இயங்கும் அரசாங்க நிறுவனங்களின் விவரங்களை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க திட்டம்!

அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 420 அரசாங்க நிறுவனங்கள் மற்றும் அரசாங்க வியாபார நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்குவதாக நிதி அமைச்சு அறிக்கை மூலம் தெரிவித்துள்ளது. இதன்படி 52 அரச...

மன்னார் துயர் துடைப்பு மறுவாழ்வு சங்கத்தினால் மாணவர்களுக்கு கல்வி ஊக்குவிப்பு தொகை வழங்கி வைப்பு

மன்னார் துயர் துடைப்பு மறுவாழ்வு சங்கத்தினால் மாணவர்களுக்கு கல்வி ஊக்குவிப்பு தொகை வழங்கி வைப்பு

மன்னார் துயர் துடைப்பு மறுவாழ்வு சங்கத்தின் ஏற்பாட்டில் தமிழ் கத்தோலிக்க ஒன்றியம் (ஐக்கிய இராச்சியத்தின்) நிதி ஒதுக்கீட்டில் மன்னார் மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு உலர்...

மின்சார கட்டணத்தை அதிகரிக்கும் முடிவானது நியாயமற்றது-ரோஹித அபேகுணவர்தன

மின்சார கட்டணத்தை அதிகரிக்கும் முடிவானது நியாயமற்றது-ரோஹித அபேகுணவர்தன

மின்சார சபை ஓகஸ்ட் 10ஆம் திகதி முதல் நவம்பர் 30ஆம் திகதி வரை 1 பில்லியன் ரூபா வருமானத்தைப் பெற்றுள்ள நிலையில், மின்சார கட்டணத்தை அதிகரிப்பது நியாயமற்றது...

சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பிற்காக புதிய செயலி – ஹரின் பெர்ணான்டோ

சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பிற்காக புதிய செயலி – ஹரின் பெர்ணான்டோ

இலங்கை வரும் சுற்றுலாப் பயணிகளுக்காக புதிய செயலி ஒன்றை அறிமுகப்படுத்தவுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். தனது ட்விட்டர் பக்கத்தில் இட்ட பதிவொன்றின் ஊடாகவே அவர்...

Page 498 of 592 1 497 498 499 592
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist