Rahul

Rahul

பழிவாங்கும் நோக்கில் பாடசாலை அதிபரின் அலுவலகம் மற்றும் கணினி அறைக்கு தீ வைத்த மாணவர்கள்..!

வாசனை திரவிய உற்பத்தி தொழிற்சாலையில் தீ விபத்து!

ஹொரணை, பொரலுகொட பகுதியில் உள்ள கைத்தொழில் பேட்டையில் இன்று  தீ பரவல் ஏற்பட்டுள்ளது. கறுவாப்பட்டை சார்ந்த வாசனை திரவியங்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலையிலேயே இந்த தீ விபத்து...

கீரிமலை நகுலேஸ்வரப்பெருமான் ஆலய வருடாந்த  மகோற்சவம்!

கீரிமலை நகுலேஸ்வரப்பெருமான் ஆலய வருடாந்த மகோற்சவம்!

பஞ்ச ஈச்சரங்களில் ஈழத்தில் வடபால் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கீரிமலை நகுலாம்பிகாதேவி சமேத நகுலேஸ்வரப்பெருமான் ஆலய வருடாந்த மகோற்சவம் கொடியேற்றத்துடன் இன்றைய தினம் வியாழக்கிழமை ஆரம்பமானது. காலை 7.00...

கிழக்கு மாகாணத்தில் ஆசிரியர் வெற்றிடங்கள் தொடர்பில் புதிய அறிவிப்பு!

கிழக்கு மாகாணத்தில் ஆசிரியர் வெற்றிடங்கள் தொடர்பில் புதிய அறிவிப்பு!

கிழக்கு மாகாணத்தில் 3 ஆயிரத்து 500 மேற்பட்ட ஆசிரியர் வெற்றிடங்களுக்கு நிரப்புவதற்கு நிதி அமைச்சிடம் அனுமதி கோரியுள்ளோம் என கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்தலால் ரட்ணசேகர...

காற்றாலை மின் திட்டத்திலிருந்து  விலகும் அதானி!

காற்றாலை மின் திட்டத்திலிருந்து விலகும் அதானி!

இந்தியாவின் அதானி (கிரீன் எனர்ஜி நிறுவனம்) இலங்கையில் தனது 1 பில்லியன் அமெரிக்க டொலர் காற்றாலை மின் திட்டத்திலிருந்து விலக முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது காற்றாலை மின்...

சீனாவிற்கு  ஜனாதிபதி உத்தியோகபூர்வ விஜயம்!

உச்சி மாநாட்டில் பங்கேற்ற ஜனாதிபதி நாடு திரும்பினார்!

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெற்ற உலக அரச தலைவர்கள் உச்சி மாநாட்டில் பங்கேற்ற ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க இன்று காலை நாடு திரும்பியுள்ளார். இந்த விஜயத்தின் போது...

உயர்தரப் பரீட்சைகள் காலப்பகுதியிலும் மின்வெட்டா?-மின்சார சபை

இன்றும் ஒரு மணித்தியால மின்வெட்டு!

நாடளாவிய இன்றும் ரீதியில் சுழற்சி முறையில் மின்சார விநியோகத் தடையை அமுல்படுத்துவது தொடர்பான தீர்மானம் அறிவிக்கப்பட்டுள்ளதாக வலுசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது அதன்படி மாலை 5 மணி முதல்...

கடலில் நீராடச் சென்ற மூன்று இளைஞர்களில் இருவர் உயிரிழப்பு

பாணந்துறை கடலில் இடம்பெற்ற துயர சம்பவம்!

பாணந்துறை கடலில் நீராடி கொண்டிருந்த 13 பேர் அலையில் அடித்துச் செல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று பிற்பகல் இடம்பெற்ற இந்த சம்பவத்தில்  12 பேர் மீட்கப்பட்டதாகவும் பாணந்துறை உயிர்காக்கும்...

தேச எல்லை சவால்களுக்கு நாம் ஒன்றிணைய வேண்டு-ஜானாதிபதி!

தேச எல்லை சவால்களுக்கு நாம் ஒன்றிணைய வேண்டு-ஜானாதிபதி!

மனித வரலாற்றின் தீர்மானகரமான திருப்புமுனையில் இருந்துகொண்டு முன்னொருபோதும் இருந்திராத உலகளாவிய ஒத்துழைப்பினை வேண்டிநிற்கின்ற தருணத்தில் நடாத்தப்படுகின்ற தனித்துவமான மாநாட்டில் உரை நிகழ்த்தக் கிடைத்தமை மட்டற்ற மகிழ்ச்சியைத் தருகின்றது...

வாழைச்சேனை ஓமனியாமடுவில் கைக்குண்டு மீட்பு!

வாழைச்சேனை ஓமனியாமடுவில் கைக்குண்டு மீட்பு!

மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள ஓமனியாமடு பிரதேசத்தில் கைவிடப்பட்ட காணி ஒன்றில் கைவிடப்பட்டிருந்த நிலையில் கைக்குண்டு ஒன்று இன்று மீட்டுள்ளதாக களுவாஞ்சிக்குடி பொலிசார் தெரிவித்துள்ளனர் குறித்த காணியில்...

ஜனாதிபதியி ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு மேற்கொண்டிருக்கும் விஜயத்தின் மூன்றாவது நாள் இன்று!

ஜனாதிபதியி ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு மேற்கொண்டிருக்கும் விஜயத்தின் மூன்றாவது நாள் இன்று!

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு மேற்கொண்டிருக்கும் விஜயத்தின் மூன்றாவது நாள் இன்று ஆகும். அதன்படி ஜனாதிபதி இன்று பிற்பகல் உலக அரச உச்சி மாநாட்டின்...

Page 50 of 591 1 49 50 51 591
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist