Thavanathan Ravivarman

Thavanathan Ravivarman

இரண்டாம் கட்ட அஸ்வசும கொடுப்பனவை வடக்கில் ஆரம்பிக்க அரசாங்கம் திட்டம் !

இரண்டாம் கட்ட அஸ்வசும கொடுப்பனவை வடக்கில் ஆரம்பிக்க அரசாங்கம் திட்டம் !

இரண்டாம் கட்ட அஸ்வசும கொடுப்பனவு திட்டத்தை வடமாகாணத்தில் ஆரம்பிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. வடமாகாண கிராம உத்தியோகத்தர்கள் அரசாங்கத்தின் நலன்புரி வேலைத்திட்டங்களை அமுல்படுத்துவதற்கு உறுதுணையாக இருந்தமையினால், வடமாகாணத்தில் இரண்டாம்...

டெல்லி வைத்தியசாலையில் பாரிய தீ விபத்து – 7 குழந்தைகள் உயிரிழப்பு!

டெல்லி வைத்தியசாலையில் பாரிய தீ விபத்து – 7 குழந்தைகள் உயிரிழப்பு!

இந்தியாவின் டெல்லியில், குழந்தைகள் நல வைத்தியசாலையொன்றில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், ஏழு பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் விவேக் விஹாரில் அமைந்துள்ள குழந்தைகள் நல...

ரஷ்யாவிடமிருந்து கார்கிவ் பிராந்தியத்தின் சில பகுதிகள் மீட்பு – உக்ரேன் ஜனாதிபதி தெரிவிப்பு!

ரஷ்யாவிடமிருந்து கார்கிவ் பிராந்தியத்தின் சில பகுதிகள் மீட்பு – உக்ரேன் ஜனாதிபதி தெரிவிப்பு!

ரஷ்ய இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்டிருந்த கார்கிவ் பிராந்தியத்தின் சில பகுதிகள் தற்போது, தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமீர் ஷெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள...

ஆண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் இலங்கை வீரர் சாதனை!

ஆண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் இலங்கை வீரர் சாதனை!

ஜேர்மனியில் நடைபெற்ற அன்ஹால்ட் தடகள சம்பியன்ஷிப் போட்டியின் ஆண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் இலங்கையைச் சேர்ந்த வீரரான யுபுன் அபேகோன் புதிய மைல்கல்லினை எட்டியுள்ளார். நேற்று...

அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வே தேவை : M.A.சுமந்திரன் வலியுறுத்து!

அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வே தேவை : M.A.சுமந்திரன் வலியுறுத்து!

வடக்கின் அபிவிருத்திகளை வரவேற்கும் அதேவேளை அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்விலேயே ஆர்வமாக உள்ளோம் என நாடாளுமன்ற உறுப்பினர் M.A.சுமந்திரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி மாவட்ட மக்களுக்கு காணி உறுதிகள் வழங்கும்...

கிளிநொச்சியில் தொழில்முனைவோருடன் ஜனாதிபதி ரணில் கலந்துரையாடல்!

கிளிநொச்சியில் தொழில்முனைவோருடன் ஜனாதிபதி ரணில் கலந்துரையாடல்!

கிளிநொச்சியில் உள்ள இளைஞர்கள், தொழில்முனைவோருடன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கலந்துரையாடலில் ஈடுபட்டார். குறித்த கலந்துரையாடல் இன்று பிற்பகல் 2.30 மணியளவில் கிளிநொச்சி இரணைமடுவில் அமைந்துள்ள நெலும்பியச மண்டபத்தில்...

சுதந்திரக் கட்சி – ஜே.வி.பி உறுப்பினர்கள் சஜித்துடன் இணைவு!

சுதந்திரக் கட்சி – ஜே.வி.பி உறுப்பினர்கள் சஜித்துடன் இணைவு!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் மக்கள் விடுதலை முன்னணியின் பிரதேச அமைப்பாளர்கள் சஜித் பிரேமதாசவை சந்தித்து கலந்துரையாடிய பின்னர் இன்று ஜக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து கொண்டுள்ளனர்....

விவசாயிகளுக்கு நற்செய்தி!

தேயிலை உற்பத்தித்துறையை வினைத்திறனாக்க நடவடிக்கை : அமைச்சர் மஹிந்த அமரவீர!

அதிக வருமானம் ஈட்டும் துறையாக தேயிலை உற்பத்தித்துறையை மீண்டும் அபிவிருத்தி செய்வதே அரசாங்கத்தின் எதிர்ப்பார்ப்பாகும் என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். அக்குரஸ்ஸ பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில்...

சீரற்ற வானிலை : மீட்பு நடவடிக்கைகளுக்கு விமானப்படை தயார்!

சீரற்ற வானிலை : மீட்புப் பணிகளுக்கு 42 குழுக்கள் தயார்!

வெள்ளம் காரணமாக ஏற்பட்டுள்ள அனர்த்தத்தினை எதிர்கொள்வதற்காக 150க்கும் மேற்பட்ட கடற்படையினரை உள்ளடக்கிய 42 குழுக்கள் தயார்நிலையில் உள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது. அத்துடன் திடீர் வெள்ள அனர்த்தத்தில் இருந்து...

துவாரகா வீடியோ விவகாரம்: மக்கள் அச்சப்படத் தேவையில்லை!

தேர்தல் குறித்து கருத்துக் கணிப்பிற்கு இடமில்லை : பந்துல உறுதி!

ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்காக மக்கள் கருத்துக்கணிப்பு பெறப்படவுள்ளதாக கூறப்படும் தகவல் முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர்...

Page 100 of 323 1 99 100 101 323
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist