தீடிரென தீப்பற்றி எரிந்த பஸ் – கொழும்பில் சம்பவம்!
கொழும்பு (Colombo) 15 அளுத்மாவத்தை வீதியில், சுற்றுலா செல்லவிருந்த பஸ்ஸொன்று திடீரென தீ பற்றி எரிந்ததில் பஸ் முழுவதும் தீக்கிரையாகியுள்ள சம்பவம் இன்று அதிகாலை (03) இடம்பெற்றுள்ளது....
கொழும்பு (Colombo) 15 அளுத்மாவத்தை வீதியில், சுற்றுலா செல்லவிருந்த பஸ்ஸொன்று திடீரென தீ பற்றி எரிந்ததில் பஸ் முழுவதும் தீக்கிரையாகியுள்ள சம்பவம் இன்று அதிகாலை (03) இடம்பெற்றுள்ளது....
மூன்றாவது முறையாகவும் பாஜக தேர்ந்தெடுக்கப்பட்டு ஆட்சிக்கு வந்து அரசியலமைப்பு சட்டத்தை மாற்றினால் இந்தியா தீப்பற்றி எரியும் என, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி தெரிவித்த...
ஈச்சலம்பற்று பொலிஸ் பிரவுக்குட்பட்ட இறங்குதுறை பகுதியில் இன்று (03) அதிகாலை நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார். இறங்குதுறை பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய...
ஊழலுக்கு எதிராக தான் 10 ஆண்டுகள் போராடி வருவதாகவும், ஆனால், எதிர்க்கட்சித் தலைவர்கள் ஊழல் செய்தவர்களை பாதுகாத்து வருவதாகவும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதேசத்தில்...
சூறாவளி தாக்குதலுக்கு இலக்கான மேற்கு வங்காளத்தை முதலமைச்சர் மம்தா பானர்ஜி நேரில் சென்று பார்வையிட்டுள்ளார். மேற்கு வங்காளத்தின் ஜல்பைகுரி நகரில் நேற்றிரவு வீசிய கடுமையான சூறாவளியால் பெண்ணொருவர்...
பிரித்தானியாவின் ஆளும் கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சி நடைபெறவுள்ள தேர்தலில் பெரும் தோல்வியைச் சந்திக்கும் என கூறப்படுகின்றது. பிரித்தானிய தேர்தல் தொடர்பில், சிவில் சமூக பிரச்சார அமைப்பான 'பெஸ்ட்...
இந்தியாவில் லோக்சபா தேர்தல் நெருங்கிவரும் நிலையில் நாடு முழுவதும் பிரசாரம் சூடு பிடிக்க ஆரம்பத்துள்ளது. இந்நிலையில், பிரதமர் மோடிக்கும் பா.ஜ.க வுக்கும் ஆதரவு திரட்டும் வகையில் அமெரிக்காவிலும்...
பாகிஸ்தானில், தேவையற்ற செலவீனங்களை குறைப்பதற்கு அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, அரசு நிகழ்ச்சிகளில் சிவப்பு கம்பளங்களை பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மத்திய அமைச்சர்கள் மற்றும் மூத்த...
காசா போரில் பாதிக்கப்பட்ட 14 வயதுடைய சிறுமி ஒருவருக்கு, மயக்க மருந்து இன்றி இரு கால்களும் துண்டிக்கப்பட்ட துயர சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. காசாவில் இஸ்ரேலிய படைகளுக்கும் பாலஸ்தீனத்தின்...
மட்டக்களப்பு கல்லடி பாலத்துக்கருகில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட 25 அடி உயரமான சுவாமி விவேகானந்தரின் திருவுருவச் சிலை இன்று திறந்து வைக்கப்பட்டது. மட்டக்களப்பு இராமகிருஷனமிஷனின் நூற்றாண்டின் தொடக்க விழாவினை...
© 2026 Athavan Media, All rights reserved.