• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
“பாஜக ஆட்சியமைத்தால் இந்தியா தீப்பற்றி எரியும்” காங்கிரஸின் கருத்தை விமர்சிக்கும் மோடி!

“பாஜக ஆட்சியமைத்தால் இந்தியா தீப்பற்றி எரியும்” காங்கிரஸின் கருத்தை விமர்சிக்கும் மோடி!

Thavanathan Ravivarman by Thavanathan Ravivarman
2024/04/03
in இந்தியா, முக்கிய செய்திகள்
68 0
A A
0
29
SHARES
975
VIEWS
Share on FacebookShare on Twitter

மூன்றாவது முறையாகவும் பாஜக தேர்ந்தெடுக்கப்பட்டு ஆட்சிக்கு வந்து அரசியலமைப்பு சட்டத்தை மாற்றினால் இந்தியா தீப்பற்றி எரியும் என, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி தெரிவித்த கருத்தை இந்திய பிரதமர் நரேந்திர மோடி விமர்சித்துள்ளார்.

டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கேஜ்ரிவாலின் கைதை கண்டித்து, டெல்லியில் ராம் லீலா மைதானத்தில் இண்டியா கூட்டணி சார்பில் மிகப்பெரிய கண்டனப் போராட்டம் நடைபெற்றது.

இதில் கலந்து கொண்டு பேசிய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி, மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இதற்கு பதிலளிக்கும் வகையில், உத்தராகண்ட் மாநிலத்தில் நேற்று (03) நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த இந்திய பிரதமர் நரேந்திர மோடி,

மக்கள் மூன்றாவது முறையாகவும் பாஜகவை தேர்ந்தெடுத்தால் நாடு தீப்பற்றி எரியும் என்ற பட்டத்து இளவரசர் ராகுலின் கருத்து ஜனநாயக மொழியில் ஏற்றுக் கொள்ளக்கூடியதா? நீங்கள் இதை ஆமோதிக்கிறீர்களா? நாட்டை தீக்கிரையாக்க அனுமதிப்பீர்களா? இப்படி சொல்பவர்களை தண்டிக்க மாட்டீர்களா? என கேள்வியெழுப்பியுள்ளார்.

மேலும், ஜனநாயகத்தில் காங்கிரஸையும் அதன் எமர்ஜென்சி மனப்பான்மையையும் யாரும் நம்புவதில்லை. அதனால் தற்போது அவர்கள் மக்களைத் தூண்டிவிடுகிறார்கள். இந்தியாவை ஸ்திரமற்ற நிலைக்கு கொண்டு செல்வதே காங்கிரஸின் விருப்பம் என பிரதமர் குற்றஞ்சாட்டினார்.

சிஏஏ சட்டத்தை காங்கிரஸ் எவ்வளவு எதிர்த்தாலும் அகதிகளுக்கான மோடியின் உத்தரவாதம் தொடரும் எனவும், குருநானக் குருத்வாராவுக்கான கர்தார்பூர் வழித்தடத்தை பாஜக கொண்டு வந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

காங்கிரஸ் தனது பலவீனத்தை காட்டாமல் இருந்திருந்தால் நமது எல்லையை யாரும் ஏறெடுத்து பார்க்கக்கூட துணிந்திருக்கமாட்டார்கள் எனவும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

கச்சத்தீவை இலங்கைக்கு காங்கிரஸ் தாரை வார்த்தது மற்றொரு புது உதாரணமாக தற்போது வெளிப்பட்டுள்ளது. இந்த காங்கிரஸ் கட்சியால் நாட்டை காக்க முடியுமா? என இந்திய பிரதமர் நரேந்திர மோடி மேலும் கேள்வியெழுப்பியுள்ளார்.

 

Related

Tags: narendramodi BJP india political athavan news today news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

முஸ்லிம் பாடசாலைகள் தொடர்பில் ஜனாதிபதியின் பணிப்புரை!

Next Post

இரத்தினபுரியில் வாகன விபத்து- 7 பேர் வைத்தியசாலையில் அனுமதி!

Related Posts

கைதிகளை பார்வையிட இன்று சிறப்பு வாய்ப்பு!
இலங்கை

கைதிகளை பார்வையிட இன்று சிறப்பு வாய்ப்பு!

2025-12-25
ஜப்பானில் கூர்மையான ஆயுதத்தால் தன்னைத்தானே காயப்படுத்திக் கொண்ட இலங்கையர் கைது!
உலகம்

ஜப்பானில் கூர்மையான ஆயுதத்தால் தன்னைத்தானே காயப்படுத்திக் கொண்ட இலங்கையர் கைது!

2025-12-25
கர்நாடகாவில் லொறி – பேருந்து மோதி தீப்பிடித்து விபத்து; 10க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!
இந்தியா

கர்நாடகாவில் லொறி – பேருந்து மோதி தீப்பிடித்து விபத்து; 10க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

2025-12-25
போப்பாக முதல் கிறிஸ்துமஸை கொண்டாடினார் லியோ!
ஆசிரியர் தெரிவு

போப்பாக முதல் கிறிஸ்துமஸை கொண்டாடினார் லியோ!

2025-12-25
கருணையும் மனிதநேயமும் ஒளிரும் அமைதியும் மகிழ்ச்சியும் நிறைந்த இனிய நத்தார் தினமாக அமையட்டும் – ஜனாதிபதி
இலங்கை

கருணையும் மனிதநேயமும் ஒளிரும் அமைதியும் மகிழ்ச்சியும் நிறைந்த இனிய நத்தார் தினமாக அமையட்டும் – ஜனாதிபதி

2025-12-25
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!
ஆசிரியர் தெரிவு

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

2025-12-25
Next Post
முறிகண்டி பகுதியில் விபத்து!

இரத்தினபுரியில் வாகன விபத்து- 7 பேர் வைத்தியசாலையில் அனுமதி!

உலக பளுதூக்கும் செம்பியன்ஷிப் போட்டியில் புதிய சாதனை!

உலக பளுதூக்கும் செம்பியன்ஷிப் போட்டியில் புதிய சாதனை!

தீடிரென தீப்பற்றி எரிந்த பஸ் – கொழும்பில் சம்பவம்!

தீடிரென தீப்பற்றி எரிந்த பஸ் – கொழும்பில் சம்பவம்!

  • Trending
  • Comments
  • Latest
யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு  இருவருக்கு காயம்!

யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு இருவருக்கு காயம்!

2025-11-28
‘அகண்டா 2’ திரைப்படத்தின் வெளியீடு இறுதி நேரத்தில் ஒத்திவைப்பு!

‘அகண்டா 2’ திரைப்படத்தின் வெளியீடு இறுதி நேரத்தில் ஒத்திவைப்பு!

2025-12-05
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES

இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES

2025-12-01
2026 IPL;  ஏலப் பட்டியலில் இடம்பெற்ற 12 இலங்கை நட்சத்திரங்கள்!

2026 IPL;  ஏலப் பட்டியலில் இடம்பெற்ற 12 இலங்கை நட்சத்திரங்கள்!

2025-12-09
யாழ்ப்பாண சர்வதேச சதுரங்கப் போட்டி 2025 – உலகத் தரத்துடன் தொடக்கம்

யாழ்ப்பாண சர்வதேச சதுரங்கப் போட்டி 2025 – உலகத் தரத்துடன் தொடக்கம்

2025-12-03
தோற்ற பின்பும் படிப்பினைகள் போதாதா? நிலாந்தன்.

தோற்ற பின்பும் படிப்பினைகள் போதாதா? நிலாந்தன்.

2
தமிழ்த் தேசியப் பேரவை:  ஒரு புதிய கட்டமைப்பின் உதயம்!

தமிழ்த் தேசியப் பேரவை: ஒரு புதிய கட்டமைப்பின் உதயம்!

2
கைதிகளை பார்வையிட இன்று சிறப்பு வாய்ப்பு!

கைதிகளை பார்வையிட இன்று சிறப்பு வாய்ப்பு!

0
ஜப்பானில் கூர்மையான ஆயுதத்தால் தன்னைத்தானே காயப்படுத்திக் கொண்ட இலங்கையர் கைது!

ஜப்பானில் கூர்மையான ஆயுதத்தால் தன்னைத்தானே காயப்படுத்திக் கொண்ட இலங்கையர் கைது!

0
பங்களாதேஷ் பதட்டம்; 17 ஆண்டுகளுக்குப் பின்னர் நாடு திரும்புகிறார் தாரிக் ரஹ்மான்!

பங்களாதேஷ் பதட்டம்; 17 ஆண்டுகளுக்குப் பின்னர் நாடு திரும்புகிறார் தாரிக் ரஹ்மான்!

0
கைதிகளை பார்வையிட இன்று சிறப்பு வாய்ப்பு!

கைதிகளை பார்வையிட இன்று சிறப்பு வாய்ப்பு!

2025-12-25
ஜப்பானில் கூர்மையான ஆயுதத்தால் தன்னைத்தானே காயப்படுத்திக் கொண்ட இலங்கையர் கைது!

ஜப்பானில் கூர்மையான ஆயுதத்தால் தன்னைத்தானே காயப்படுத்திக் கொண்ட இலங்கையர் கைது!

2025-12-25
பங்களாதேஷ் பதட்டம்; 17 ஆண்டுகளுக்குப் பின்னர் நாடு திரும்புகிறார் தாரிக் ரஹ்மான்!

பங்களாதேஷ் பதட்டம்; 17 ஆண்டுகளுக்குப் பின்னர் நாடு திரும்புகிறார் தாரிக் ரஹ்மான்!

2025-12-25
கர்நாடகாவில் லொறி – பேருந்து மோதி தீப்பிடித்து விபத்து; 10க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

கர்நாடகாவில் லொறி – பேருந்து மோதி தீப்பிடித்து விபத்து; 10க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

2025-12-25
தெற்கு கடல்பகுதி போதைப்பொருள் மீட்பு; சந்தேக நபர்களை தடுத்து வைத்து விசாரிக்க உத்தரவு!

தெற்கு கடல்பகுதி போதைப்பொருள் மீட்பு; சந்தேக நபர்களை தடுத்து வைத்து விசாரிக்க உத்தரவு!

2025-12-25

Recent News

கைதிகளை பார்வையிட இன்று சிறப்பு வாய்ப்பு!

கைதிகளை பார்வையிட இன்று சிறப்பு வாய்ப்பு!

2025-12-25
ஜப்பானில் கூர்மையான ஆயுதத்தால் தன்னைத்தானே காயப்படுத்திக் கொண்ட இலங்கையர் கைது!

ஜப்பானில் கூர்மையான ஆயுதத்தால் தன்னைத்தானே காயப்படுத்திக் கொண்ட இலங்கையர் கைது!

2025-12-25
பங்களாதேஷ் பதட்டம்; 17 ஆண்டுகளுக்குப் பின்னர் நாடு திரும்புகிறார் தாரிக் ரஹ்மான்!

பங்களாதேஷ் பதட்டம்; 17 ஆண்டுகளுக்குப் பின்னர் நாடு திரும்புகிறார் தாரிக் ரஹ்மான்!

2025-12-25
கர்நாடகாவில் லொறி – பேருந்து மோதி தீப்பிடித்து விபத்து; 10க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

கர்நாடகாவில் லொறி – பேருந்து மோதி தீப்பிடித்து விபத்து; 10க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

2025-12-25
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.