Thavanathan Ravivarman

Thavanathan Ravivarman

நலன்புரிக் கொடுப்பனவு : பயனாளிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள விசேட அறிவிப்பு!

நலன்புரிக் கொடுப்பனவு : பயனாளிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள விசேட அறிவிப்பு!

தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு அஸ்வெசும நலத்திட்டத்தின் முதல் தவணை இம்மாதம் முதல் வாரத்திற்குள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக நலன்புரிச் சபை தெரிவித்துள்ளது. 95 சதவீத பயனாளிகளின் வங்கிக் கணக்குகள்...

சிறைச்சாலைகள் திணைக்களம் விடுத்துள்ள விசேட அறிவிப்பு!

சிறைச்சாலைகள் திணைக்களம் விடுத்துள்ள விசேட அறிவிப்பு!

2023 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் நாடு முழுவதிலும் உள்ள சிறைச்சாலைகளிலுள்ள கைதிகளில் 60 வீதமானோர் போதைப்பொருள் தொடர்பான குற்றச்செயல்களுடன் தொடர்புபட்டவர்கள் என சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. அண்மைக்...

வவுனியா சிறைச்சாலையில் அனைத்து கைதிகளுக்கும் விசேட தடுப்பூசி!

வவுனியா சிறைச்சாலையில் அனைத்து கைதிகளுக்கும் விசேட தடுப்பூசி!

வவுனியா சிறைச்சாலையில் தட்டம்மை தடுப்பூசி பெறாத அனைத்து கைதிகளுக்கும் தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக தொற்றுநோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது. சிறைச்சாலைக்குள் அம்மை நோய் பரவுவதைக் கட்டுப்படுத்த தேவையான அனைத்து...

சபாநாயகர் தலைமையில் அரசியலமைப்பு பேரவை கூடுகின்றது!

சபாநாயகர் தலைமையில் அரசியலமைப்பு பேரவை கூடுகின்றது!

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று அரசியலமைப்பு பேரவை கூடவுள்ளது. தேசிய தேர்தல் ஆணைக்குழுவில் வெற்றிடமாக உள்ள இரண்டு பதவிகளுக்கு புதிய உறுப்பினர்களை நியமிக்க இன்றைய...

பெருந்தோட்ட மக்களுக்கான தீபாவளி முற்பணம் தொடர்பாக ஜனாதிபதியுடன் கலந்துரையாடியுள்ளோம் – ஜீவன்

இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியில் மலையகம் மறுசீரமைக்கப்படும் : அமைச்சர் ஜீவன் தொண்டமான்!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அண்மைய விஜயத்தின் போது இந்திய அரசாங்கம் இலங்கைக்கு 750 மில்லியன் இந்திய ரூபாவை மானியமாக வழங்குவதாக அறிவித்தது. மலையக மேம்பாட்டுக்கு என இந்தியாவினால்...

ஒற்றையாட்சி முறைக்குள் அதிகப்பட்ச அதிகாரங்களோடு இனப் பிரச்சினைக்கு தீர்வு – ஜனாதிபதி

13 ஆவது திருத்தம் தொடர்பாக ஜனாதிபதியின் அடுத்த முன்னெடுப்பு!

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்துவது தொடர்பான அரசாங்கத்தின் பிரேரணையை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விசேட அறிக்கையொன்றை...

யுவதியின் உடலை உட்கொண்ட இருவர் கைது; காரணம் தெரிந்தால் அதிர்ச்சி அடைவீர்கள்

யாழ். கொக்குவில் பகுதியில் வயோதிபரின் சடலம் மீட்பு!

யாழ்ப்பாணம் கொக்குவில் கிருபாகர சிவசுப்பிரமணிய ஆலயத்திற்கு அருகில் வயோதிபர் ஒருவரின் சடலம் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை இரவு மீட்கப்பட்டுள்ளது. ஆலயத்தின் வீதியில் உள்ள சனசமூக நிலையத்திற்கு அருகில்...

கிளிநொச்சி மகாவித்தியாலயத்தில் சுற்றாடல் பாதுகாப்புப் பணிகள் முன்னெடுப்பு!

கிளிநொச்சி மகாவித்தியாலயத்தில் சுற்றாடல் பாதுகாப்புப் பணிகள் முன்னெடுப்பு!

கிளிநொச்சி மகாவித்தியாலய பாடசாலை சமூகத்தினரால் சுற்றாடல் பாதுகாப்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன. பாடசாலை முதல்வர் ஜெயந்தி தனபாலசிங்கம் தலைமையில் கிளிநொச்சி மகாவித்தியாலய சாரணிய குழுவினால் குறித்த பணிகள் முன்னெடுக்கப்பட்டன....

பௌத்த மதத்தை விமர்சிக்கும் உரிமை எவருக்கும் கிடையாது : முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன!

ஜனாதிபதியான பின்னரே பிரச்சினைகளுக்குத் தீர்வு? : மைத்திரிபால சிறிசேன!

ஜனாதிபதியான பின்னரே நாட்டின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு நினைத்தால், அது நாட்டுக்கு உகந்த செயற்பாடாக அமையாது என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில்...

அரசாங்கத்தின் வேலைத்திட்டம் தொடர்பாக ஜனாதிபதி அறிவிக்க வேண்டும்- திஸ்ஸ

ஐக்கிய தேசியக் கட்சியை பொதுஜன பெரமுனவினர் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் : திஸ்ஸ அத்தநாயக்க!

எதிர்வரும் காலங்களில் ஐக்கிய தேசியக் கட்சி நிச்சயமாக தோல்வியடையும் என்பதால் அவர்களை மொட்டுக் கட்சியினர் கூட ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க...

Page 275 of 323 1 274 275 276 323
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist