Thavanathan Ravivarman

Thavanathan Ravivarman

வவுனியா சுற்றுலாமைய குத்தகை ஒப்பந்தத்தை இரத்து செய்யுமாறு ஆளுனர் பணிப்பு!

யாழில் சிறுமியொருவர் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் : வடக்கு ஆளுநர் விசேட பணிப்புரை!

யாழில் சிறுமியொருவர் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக உடனடியான நடவடிக்கைகளை எடுக்க வடக்கு ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ் உத்தரவிட்டுள்ளார். யாழ்ப்பாணம் கல்வியங்காட்டுப் பகுதியில் வீட்டுப்பணி புரிந்த சிறுமி கேதீஸ்வரன்...

முல்லைத்தீவில் இளைஞர்கள் உண்ணாவிரதம்!

முல்லைத்தீவில் இளைஞர்கள் உண்ணாவிரதம்!

முல்லைத்தீவு கைவேலி பகுதியில் வனவள திணைக்களத்தினால் பொதுமக்களால் பயன்படுத்தப்பட்ட காணிகளுக்கு எல்லையிடப்பட்ட நிலையில் பொதுமக்களுக்கும் வன வளத் திணைக்களத்திற்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டிருந்தது. 2012 ஆம் ஆண்டு...

இந்து சமுத்திரப் பிராந்தியத்தை பாதுகாப்பான வலயமாக முன்னெடுக்க நடவடிக்கை : அமைச்சர் அலி சப்ரி

இந்து சமுத்திரப் பிராந்தியத்தை பாதுகாப்பான வலயமாக முன்னெடுக்க நடவடிக்கை : அமைச்சர் அலி சப்ரி

நாட்டுக்கு அச்சுறுத்தலாக அமையக்கூடிய எதையும் ஜனாதிபதியோ அல்லது அரசாங்கமோ ஒருபோதும் செய்யமாட்டார்கள் என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர்...

பொலிஸ்மா அதிபர் கிளிநொச்சிக்கு திடீர் விஜயம்!

பொலிஸ்மா அதிபர் கிளிநொச்சிக்கு திடீர் விஜயம்!

இலங்கை பொலிஸ்மா அதிபர் இன்று கிளிநொச்சி விஜயம் மேற்கொண்டுள்ளார். பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்கிரமரத்ன மற்றும் வடமாகாண சிரேஸ்ட பொலிஸ்மா அதிபர், வடமாகாணத்திலுள்ள 61 பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுன்...

யாழில் யானைகளுக்குத் தடை : அரசாங்க அதிபர் விசேட நடவடிக்கை!

யாழில் யானைகளுக்குத் தடை : அரசாங்க அதிபர் விசேட நடவடிக்கை!

யாழ்ப்பாண மாவட்டத்தில் ஆலய உற்சவங்கள் மற்றும் ஏனைய விழாக்களுக்கு யானைகளைப் பயன்படுத்துதல் தொடர்பில் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் ஆ,சிவபாலசுந்தரன் விசேட அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அண்மைக்காலமாக...

பழ. நெடுமாறனின் கருத்தால் மீண்டும் இனவாதம் தோன்றலாம் – சுரேஷ் பிரேமச்சந்திரன்

இந்தியா தொடர்ந்தும் இலங்கையைக் கண்காணிக்க வேண்டும் : சுரேஷ் பிரேமச்சந்திரன்!

இந்திய - இலங்கை ஒப்பந்தத்தின் கீழ் தமிழ் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள உத்தரவாதங்களை நடைமுறைப்படுத்துவதற்கு ஆவண செய்ய வேண்டும் என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர்...

ரயிலுடன் மோதுண்டு வயோதிபர் உயிரிழப்பு – யாழ்.மீசாலையில் இடம்பெற்ற கோரவிபத்து

ரயிலுடன் மோதுண்டு வயோதிபர் உயிரிழப்பு – யாழ்.மீசாலையில் இடம்பெற்ற கோரவிபத்து

யாழ். தென்மராட்சி மீசாலை புத்தூர் சந்திக்கு அருகாமையில் ரயிலுடன் மோதுண்டு வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் இன்று முற்பகல் 11:15 மணிளவில் இடம் பெற்றுள்ளது. கொழும்பிலிருந்து...

யாழில் பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு!

வெட்டிய தலைமுடியுடன் பொலிஸ் நிலையம் சென்ற பெண் : யாழில் பரபரப்பு!

குடும்பத்திற்குள் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக தனது தலைமுடியினைக் கத்தரித்த சகோதரிக்கு எதிராக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் அளவெட்டி பகுதியில் தனது தங்கச் சங்கிலியை ஏமாற்றிக் களவாடி...

13 ஆவது திருத்தச்சட்டம் தொடர்பாக அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டம் : அமைச்சர் ஜீவன்!

13 ஆவது திருத்தச்சட்டம் தொடர்பாக அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டம் : அமைச்சர் ஜீவன்!

இந்தியப் பிரதமாரால் வலியுறுத்தப்பட்ட 13 ஆவது திருத்தச்சட்டம் தொடர்பாக அனைத்துக் கட்சித் தலைவர்களுடனும் விரிவாகக் கலந்துரையாடப்படும் என அமைச்சர் ஜீவன் தொண்டமான் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி குழாமினர் இந்தியாவிற்கான...

இளம் தாய் மற்றும் அவரது குழந்தை ஆகியோர் சடலங்களாக மீட்பு!

தாய் மற்றும் பெண் குழந்தை இரட்டைக் கொலை விவகாரம் : சந்தேக நபர் கைது!

அகுருவாதோட்டையில் இளம் தாய் மற்றும் அவரது 11 மாதப் பெண் குழந்தை ஆகியோர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பிரதான சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த...

Page 283 of 323 1 282 283 284 323
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist