Thavanathan Ravivarman

Thavanathan Ravivarman

வவுனியாவில் தும்புத் தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து!

வவுனியாவில் தும்புத் தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து!

வவுனியா, ஈரப்பெரியகுளத்தில் அமைந்துள்ள தும்புத் தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டு தொழிற்சாலையின் ஒரு பகுதி தீயில் எரிந்து நாசமாகியுள்ளது. நேற்றுமாலை 5.45 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவம்...

வவுனியா – மன்னார் வீதியில் விபத்து : இளைஞன் உயிரிழப்பு!

வவுனியா – மன்னார் வீதியில் விபத்து : இளைஞன் உயிரிழப்பு!

வவுனியா, மன்னார் வீதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக நெளுக்குளம் பொலிசார் தெரிவித்தனர். வவுனியா, மன்னார் வீதி, 4ம் கட்டைப் பகுதியில் நேற்று நள்ளிரவு குறித்த...

போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட பிரபல பாடகர் கைது!

யாழ்.துன்னாலையில் போதைப்பொருளுடன் ஒருவர் கைது!

யாழ்ப்பாணம், துன்னாலை பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டார். உடுப்பிட்டி வடக்கு கம்பர் மலை பகுதியைச் சேர்ந்த 43 வயதானவரே இவ்வாறு கைது செய்யப்பட்டார். கைதானவரிடமிருந்து...

ஜனாதிபதியின் மேல் நாங்கள் நம்பிக்கை வைத்துள்ளோம் : ஈ.பி.ஆர்.எல்.எப்!

ஜனாதிபதியின் மேல் நாங்கள் நம்பிக்கை வைத்துள்ளோம் : ஈ.பி.ஆர்.எல்.எப்!

சிறுபான்மை மக்களுக்கான நல்ல தீர்வினை எட்டப்படும் நடவடிக்கைகளில் ஜனாதிபதியின் மேல் நம்பிக்கை வைத்துள்ளதாக முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் ஈ.பி.ஆர்.எல்.எப்.இன் சிரேஸ்ட தலைவருமான இரா.துரைரெட்னம் தெரிவித்தார். கையில்...

22ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதம் இடம்பெறாவிட்டால் எதிர்ப்பை வெளியிட தயார் – வாசுதேவ

பல்கலைக்கழக மாணவர்களைத் தொடர்ச்சியாக விளக்கமறியலில் வைப்பது ஏன்? : வாசுதேவ கேள்வி!

பகிடிவதைச் சட்டத்தில் கைதுசெய்யப்பட்டுள்ள பல்கலைக்கழக மாணவர்களைத் தொடர்ச்சியாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் விளக்கமளிக்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார கேள்வி எழுப்பியுள்ளார். நாடாளுமன்றத்தில் உரையாற்றியபோதே...

சினோபோர்ம் தடுப்பூசி கொள்வனவில் மோசடியா?? – மரிக்கார் வெளிப்படுத்திய உண்மை…!

நாட்டின் சொத்துக்களை விற்று பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்த முடியாது : எஸ்.எம்.மரிக்கார்!

கடனைப் பெற்றுக் கொண்டும், சொத்துக்களை விற்றும் நாட்டின் பொருளாதாரத்தை ஒருபோதும் ஸ்திரப்படுத்த முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றியபோதே அவர் இதனைக்...

நம்பிக்கையில்லாத் தீர்மானத்திற்கு முதுகெலும்புள்ளவர்கள் ஆதரவளிக்க வேண்டும் : காவிந்த ஜயவர்த்தன!

நம்பிக்கையில்லாத் தீர்மானத்திற்கு முதுகெலும்புள்ளவர்கள் ஆதரவளிக்க வேண்டும் : காவிந்த ஜயவர்த்தன!

சுகாதார அமைச்சருக்கு எதிராக கொண்டுவந்துள்ள நம்பிக்கையில்லாத் தீர்மானத்திற்கு முதுகெலும்புள்ள அனைத்து ஆளும் தரப்பு உறுப்பினர்களும் ஆதரவளிக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்த்தன வேண்டுகோள் விடுத்துள்ளார்....

திருகோணமலையை மையப்படுத்தி பொருளாதார நடவடிக்கைகள் மேம்படுத்தப்படும் : ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க

திருகோணமலையை மையப்படுத்தி பொருளாதார நடவடிக்கைகள் மேம்படுத்தப்படும் : ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க

பொருளாதார நடவடிக்கைகள் தொடர்பிலான மையமாக திருகோணமலையை மேம்படுத்துவது தொடர்பிலான இலங்கையின் இலக்கு முக்கியமானதாகும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இரு நாள் உத்தியோகபூர்வ இந்திய பயணத்தின்...

அரசியல் கைதிகள் விவகாரத்தில் அநீதியான சட்டமே உள்ளது : கஜேந்திரகுமார் பொன்னம்பலம்!

முதுகெழும்பு இருந்தால் சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்லுங்கள் : கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சவால்!

தமிழ் மக்கள் ஒற்றையாட்சியையா அல்லது சமஷ்டியையா விரும்புகிறார்கள் என்பது குறித்து தெரிந்துகொள்வதற்கு முதுகெழும்பு இருந்தால் சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்லுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சவால் விடுத்துள்ளார்....

நல்லூர் திருவிழா தொடர்பில் வெளியான விசேட முடிவுகள்!

நல்லூர் திருவிழா தொடர்பில் வெளியான விசேட முடிவுகள்!

வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த பெருந்திருவிழா ஓகஸ்ட் 21ஆம் திகதி திங்கட்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. இந்நிலையில் குறித்த திருவிழா ஏற்பாடுகள் மற்றும் நடைமுறைகள் தொடர்பில்...

Page 284 of 323 1 283 284 285 323
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist