Thavanathan Ravivarman

Thavanathan Ravivarman

ரஞ்சனுக்கு வழக்கப்பட்டுள்ள தண்டனையை ஏற்றுக்கொள்ள முடியாது- சரத் பொன்சேகா

வைத்தியசாலைகளின் நிர்வாகத்தில் மலர்சாலையின் உரிமையாளரையும் இணையுங்கள் : சரத் பொன்சேகா சீற்றம்!

வைத்தியசாலைகளின் நிர்வாக சபைக்கு, மலர்சாலையின் உரிமையாளரையும் இணைத்துக் கொள்ள வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.இவ்விடயம் தொடர்பாக...

தென்னிந்தியாவிலிருந்து இலங்கைக்கு எண்ணைக் குழாய்களை அமைப்பதற்கு தீர்மானம் : மோடி உறுதி!

தென்னிந்தியாவிலிருந்து இலங்கைக்கு எண்ணைக் குழாய்களை அமைப்பதற்கு தீர்மானம் : மோடி உறுதி!

தென்னிந்தியாவிலிருந்து இலங்கைக்கு எண்ணைக் குழாய்களை அமைப்பதன் மூலம் வலுசக்தி ஒத்துழைப்பு மற்றும் பிராந்திய வளர்ச்சியை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்துள்ளார்....

30 வருட கனவு நனவாகி ஓர் ஆண்டு நிறைவு : தமிழர் மனதில் இடம்பிடிப்பாரா ஜனாதிபதி ரணில்?

30 வருட கனவு நனவாகி ஓர் ஆண்டு நிறைவு : தமிழர் மனதில் இடம்பிடிப்பாரா ஜனாதிபதி ரணில்?

இலங்கையின் 8 ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்று இன்றுடன் ஒரு வருடம் பூர்த்தியாகியிருக்கின்றது. முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கடந்த வருடம் பதவி...

கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட 2 பெண்களினது அவலம்!

யாழில் சிறுமிக்கு நிகழ்ந்த கொடூரம் : சிறிய தந்தை பொலிஸாரால் கைது!

சிறுமியை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கி வந்த சிறிய தந்தை கைது செய்யப்பட்டுள்ளதாக பலாலி பொலிஸார் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணம் , பலாலி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும்...

குருந்தூர்மலையை பௌத்த தொல்பொருள் சின்னமாக பிரகடனப்படுத்த வேண்டும் : ஜயந்த சமரவீர!

குருந்தூர்மலையை பௌத்த தொல்பொருள் சின்னமாக பிரகடனப்படுத்த வேண்டும் : ஜயந்த சமரவீர!

முல்லைத்தீவு குருந்தூர்மலையை, பௌத்த தொல்பொருள் சின்னமாக பிரகடனப்படுத்த வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீர இன்று நாடாளுமன்றில் வலியுறுத்தினார். இதுதொடர்பாக நாடாளுமன்றில் உரையாற்றிய அவர், இதனை...

இலங்கையில் கஞ்சா பயிர் செய்கை செயற்திட்டத்தை ஆரம்பிக்க குவியும் முதலீட்டாளர்கள்!

இலங்கையில் கஞ்சா பயிர் செய்கை செயற்திட்டத்தை ஆரம்பிக்க குவியும் முதலீட்டாளர்கள்!

நாட்டில் கஞ்சா பயிர் செய்கை செயற்திட்டத்தை ஆரம்பிக்க சுமார் 150 வெளிநாட்டு முதலீட்டாளர்களது திட்டங்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக பதில் அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடக...

மறைந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசிதம்பரத்தின் ஜனனதின நிகழ்வு!

மறைந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசிதம்பரத்தின் ஜனனதின நிகழ்வு!

மறைந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முருகேசு சிவசிதம்பரத்தின் நூற்றாண்டு ஜனனதின நிகழ்வும் ஆவண நூல் வெளியீடும் நேற்று யாழில் இடம்பெற்றது. 'தலைவர் சிவா 100' எனும் தலைப்பில்...

யாழில் போதைக்கு அடிமையான இளைஞனுக்கு மல்லாகம் நீதிமன்றம் வழங்கிய உத்தரவு!

யாழில் போதைக்கு அடிமையான இளைஞனுக்கு மல்லாகம் நீதிமன்றம் வழங்கிய உத்தரவு!

போதைக்கு அடிமையான மானிப்பாய் இளைஞனை கந்தக்காடு மறுவாழ்வு மையத்திற்கு அனுப்புமாறு மல்லாகம் நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. மானிப்பாய் பகுதியில் கடந்த புதன்கிழமை போதைப்பொருளுடன் கைதான 22 வயதான...

முற்போக்கு இலக்கிய இயக்கங்களின் வரலாறு தொடர்பான விசேட செயலமர்வு!

முற்போக்கு இலக்கிய இயக்கங்களின் வரலாறு தொடர்பான விசேட செயலமர்வு!

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சமூக விஞ்ஞானங்கள் துறையின் வரலாற்றுப் பிரிவின் தென்னாசியாவில் முற்போக்கு இலக்கிய இயக்கங்களின் அறிவுசார் வரலாறு தொடர்பான விருந்தினர் விரிவுரையானது கலை கலாசார பீடத்தின்...

யாழ். பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவின் மூன்றாம் ஆரம்பம்!

யாழ். பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவின் மூன்றாம் ஆரம்பம்!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக 37 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவின் மூன்றாம் நாள் அமர்வுகள் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை ஆரம்பமாகின. இன்று இடம்பெறவுள்ள ஏழாவது அமர்வில் இரண்டு உயர்...

Page 285 of 323 1 284 285 286 323
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist