Thavanathan Ravivarman

Thavanathan Ravivarman

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ வெளியிட்டுள்ள தகவல்!

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ வெளியிட்டுள்ள தகவல்!

ஜனாதிபதித் தேர்தல் ஒக்டோபர் 5 ஆம் திகதி இடம்பெறும் என்று அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். காலியில் இன்று ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார்....

கொச்சிக்கடை அந்தோனியார் ஆலயத் திருவிழா சிறப்புற,   ஞானம் அறக்கட்டளை உதவி வழங்கியது!

கொச்சிக்கடை அந்தோனியார் ஆலயத் திருவிழா சிறப்புற, ஞானம் அறக்கட்டளை உதவி வழங்கியது!

கொழும்பு, கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் நேற்று நடைபெற்ற நிலையில், அங்கு வருகை தந்திருந்த பக்தர்களுக்காக லைக்கா ஞானம் அறக்கட்டளை தங்குமிட வசதிகள் உள்ளிட்ட...

வேலைத் திட்டங்களை மாற்றினால் மீண்டும் நெருக்கடி : IMF எச்சரிக்கை!

வேலைத் திட்டங்களை மாற்றினால் மீண்டும் நெருக்கடி : IMF எச்சரிக்கை!

புதிதாக ஆட்சியமைக்கின்ற அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத் திட்டங்களை மாற்றியமைக்குமானால் அது நாட்டின் நலனிற்குப் பாதகமாகவே அமையுமென சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான பிரதிநிதிகள் குழுவின்...

செஞ்சோலை காணியை உாிமையாளா்களுக்கு வழங்குவதில் சிக்கல்!

செஞ்சோலை காணியை உாிமையாளா்களுக்கு வழங்குவதில் சிக்கல்!

செஞ்சோலை மற்றும் அறிவுச்சோலைக்கு சொந்தமான காணிகளை உரியமையாளர்களிடம் கைளிப்பதில் சிக்கல் நிலை காணப்பட்டிருந்த நிலையில் இன்றைய ஒருங்கிணைப்பு குழுக்கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டிருந்தது. கடற்தொழல் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில்...

யானை – மனித மோதல் : ஐந்து மாதங்களில் உயிரிழந்த பெருமளவு யானைகள்!

யானை – மனித மோதல் : ஐந்து மாதங்களில் உயிரிழந்த பெருமளவு யானைகள்!

மனிதனுக்கும் வனவிலங்குகளுக்கும் இடையே அதிகரித்துவரும் மோதலினால், கடந்த ஐந்து மாதங்களில் மட்டும் 150 காட்டு யானைகள் உயிரிழந்துள்ளதாக வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது. அந்தவகையில், துப்பாக்கிச் சூட்டுக்கு...

கிராம உத்தியோகத்தர்கள் தொடர்பாக இராஜாங்க அமைச்சர் வெளியிட்டுள்ள தகவல்!

கிராம உத்தியோகத்தர்கள் தொடர்பாக இராஜாங்க அமைச்சர் வெளியிட்டுள்ள தகவல்!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அமைச்சரவையின் அங்கீகாரத்தின் பின்னர் கிராம உத்தியோகத்தர்களின் புதிய சேவை யாப்பு அரசாங்க சேவை ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக்க...

மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கை? : புகையிரத நிலைய அதிபர் சங்கம் அறிவிப்பு!

மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கை? : புகையிரத நிலைய அதிபர் சங்கம் அறிவிப்பு!

இன்று பிற்பகல் 2 மணிக்குள் தங்களுடைய கோரிக்கைகளுக்கு சாதகமான பதில் கிடைக்காவிடின் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக புகையிரத நிலைய அதிபர் சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன போக்குவரத்து...

அஸ்வெசும திட்ட மேன்முறையீடுகள் குறித்த விசாரணைகளில் வடக்கிற்கு முதலிடம்!

நாட்டைப் பலவீனப்படுத்த வேண்டாம் : செஹான் சேமசிங்க எதிா்க்கட்சிகளுக்கு எச்சரிக்கை!

பொருளாதாரத்தின் மீது சர்வதேசமும், நாட்டு மக்களும் நம்பிக்கை கொண்டுள்ள நிலையில், நாட்டை பலவீனப்படுத்தும் வகையிலான செயற்பாடுகளில் ஈடுபடுவதை எதிர்க்கட்சியினர் தவிர்த்துக்கொள்ள வேண்டும் என நிதி இராஜாங்க அமைச்சர்...

சட்டவிரோத இறக்குமதி : யாழில் வர்த்தகருக்கு தண்டம் விதிப்பு!

சட்டவிரோத இறக்குமதி : யாழில் வர்த்தகருக்கு தண்டம் விதிப்பு!

முறையான அனுமதியின்றி உணவுப் பொருளை இறக்குமதி செய்து விற்பனை செய்த குற்றச்சாட்டில் வர்த்தகர் ஒருவருக்கு 12 ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது. தாய்லாந்து நாட்டில் இருந்து முறையான...

மக்களின் தீர்மானத்திலேயே நாட்டின் எதிர்காலம் தங்கியுள்ளது : ஐக்கிய தேசியக் கட்சி!

மக்களின் தீர்மானத்திலேயே நாட்டின் எதிர்காலம் தங்கியுள்ளது : ஐக்கிய தேசியக் கட்சி!

நாட்டின் பொருளாதார அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் சரியான முறையில் முன்னெடுக்கப்படுவதன் காரணமாகவே சர்வதேச நாணய நிதியத்தின் மூன்றாம் கட்ட நிதி உதவிக்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின்...

Page 82 of 323 1 81 82 83 323
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist