Thavanathan Ravivarman

Thavanathan Ravivarman

மக்கள் ஆணையில்லாத ஜனாதிபதியின பதவியை நீடிக்க ஐக்கிய தேசியக்கட்சி முயற்சி- சமிந்த விஜேசிறி

மக்கள் ஆணையில்லாத ஜனாதிபதியின பதவியை நீடிக்க ஐக்கிய தேசியக்கட்சி முயற்சி- சமிந்த விஜேசிறி

ஜனாதிபதி பதவியில் தொடர்ந்தும் நீடிப்பதற்கே ரணில் விக்ரமசிங்க  முயற்சிப்பதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி தெரிவித்துள்ளார் கொழும்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அவர்...

பிரித்தானியாவில் தங்கத்தின் விலை உயர்வையடுத்து Rolex கடிகாரங்களின் விலைகளும் அதிகரிப்பு!

பிரித்தானியாவில் தங்கத்தின் விலை உயர்வையடுத்து Rolex கடிகாரங்களின் விலைகளும் அதிகரிப்பு!

பிரித்தானியாவில் தங்கத்தின் விலை அதிகரிப்பையடுத்து, Rolex கை கடிகாரத்தின் விலையும் உயர்வடைந்துள்ளது. சுவிஸ் கடிகார தயாரிப்பு நிறுவனமான Rolex, அதன் பிரித்தானிய இணையதளத்தில் உள்ள தகவலின்படி, in...

தன்மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க ஐக்கிய தேசியக்கட்சிக்கு அதிகாரம் இல்லை – ரஞ்சித் மத்தும பண்டார

தன்மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க ஐக்கிய தேசியக்கட்சிக்கு அதிகாரம் இல்லை – ரஞ்சித் மத்தும பண்டார

தன்மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்கு ஐக்கிய தேசியக்கட்சிக்கு அதிகாரம் இல்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார் ரஞ்சித் மத்தும...

தொழிலாளர்களுடன் நின்று பக்க பலமாகச் செயல்படுவோம் : வடிவேல் சுரேஷ்!

தொழிலாளர்களுடன் நின்று பக்க பலமாகச் செயல்படுவோம் : வடிவேல் சுரேஷ்!

சட்டம் தன் கடமையை சரியாக செய்துள்ளதுடன், நீதியும் வென்றுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தினுடைய பொதுச் செயலாளருமான வடிவேல் சுரேஷ் தெரிவித்தார். பெருந்தோட்ட...

மெக்சிகோவில் 200 ஆண்டுகால வரலாற்றில் முதல் பெண் ஜனாதிபதி!

மெக்சிகோவில் 200 ஆண்டுகால வரலாற்றில் முதல் பெண் ஜனாதிபதி!

மெக்சிகோவில், முதல் பெண் ஜனாதிபதியாக கிளாடியா ஷீன்பாம் (Claudia Sheinbaum) தெரிவு செய்யப்பட்டுள்ளார். இதனை அதிகாரபூர்வ விரைவான எண்ணிக்கை (Quick Count) உறுதி செய்துள்ளதாக அந்நாட்டு செய்திகள்...

இந்தியாவில் இருந்து சட்ட விரோதமாக இலங்கை திரும்பியவர்கள் கைது!

இந்தியாவில் இருந்து சட்ட விரோதமாக இலங்கை திரும்பியவர்கள் கைது!

இந்தியாவில் இருந்து சட்ட விரோதமாக படகில் தலைமன்னார் ஊர்மனை பகுதிக்கு வருகை தந்த ஐவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தலைமன்னார் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இலங்கையைச் சேர்ந்த ஐவரே இன்றையதினம்...

தொடரும் கன மழையினால் 87 ஆயிரத்து 379 பேர் பாதிப்பு – பிரமித்த பண்டார! (update)

தொடரும் கன மழையினால் 87 ஆயிரத்து 379 பேர் பாதிப்பு – பிரமித்த பண்டார! (update)

கடந்த சில நாட்களாக பெய்து வரும் கன மழையினால், 23 மாவட்டங்களில், 251 பிரதேசங்களிலுள்ள 23 ஆயிரத்து 723 குடும்பங்களைச் சேர்ந்த 87 ஆயிரத்து 379 பேர்...

ஐ.நாவின் வதிவிடப் பிரதிநிதி யாழிற்கு விஜயம்!

ஐ.நாவின் வதிவிடப் பிரதிநிதி யாழிற்கு விஜயம்!

ஐக்கிய நாடுகள் சபையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி மார்க் ஆண்ட்ரே பிராஞ் (Marc-André Franche) யாழ் மாவட்டத்திற்கு நேற்று விஜயம் செய்ததுடன் பல்வேறு சந்திப்புக்களிலும் ஈடுபட்டார். இந்நிலையில்,...

சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டவா்களுக்கு கரம் கொடுக்கும் ”ஆதவனின் மனிதம்”!

வெல்லம்பிட்டிய பிரதேசத்தின் பல பகுதிகள் நீரில் மூழ்கின!

வெல்லம்பிட்டிய பிரதேசத்தின் பல பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் மெகொடா கொலன்னாவ, பிரெண்டியாவத்தை, சேதவத்தை, வேலேவத்தை மற்றும் ஜாரஸ் கார்டன் ஆகிய பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன....

புயலால் ஏற்பட்ட பாதிப்புக்கள் குறித்து பிரதமர் மோடி தலைமையில் விசேட கலந்துரையாடல்!

புயலால் ஏற்பட்ட பாதிப்புக்கள் குறித்து பிரதமர் மோடி தலைமையில் விசேட கலந்துரையாடல்!

அண்மையில் ஏற்பட்ட ரிமெல் புயல் காரணமாக வடக்கு மற்றும் கிழக்கு மாநிலங்களில் ஏற்பட்டுள்ள மழை வெள்ள பாதிப்புகள் காரணமாக இதுவரை 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு...

Page 92 of 323 1 91 92 93 323
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist