முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
லொக்டவுன் திரைப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ்!
2025-12-03
As a News & Content Producer and Journalist at Athavan TV, I specialize in delivering accurate, impactful news stories. Focused on integrity and clarity, I craft compelling content that informs and engages audiences while upholding the highest journalistic standards.
தொடர் அடை மழை காரணமாக இடம்பெயர்ந்த மக்கள் தாருஸ்ஸலாம் மகா வித்தியாலயத்தில் தொடர்ந்தும் இரண்டாவது நாளாக தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பிரதேச செயலக...
மன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தோட்டக்காடு புகையிரத கடவை யின் அருகில் இளம் பெண் ஒருவரின் சடலம் இன்று(20) காலை அடையாளம் காணப்பட்டுள்ளது. இன்று (20) அதிகாலை 4.30...
மட்டக்களப்பில் சீரற்ற கால நிலை காரணமாக சனிக்கிழமை தொடக்கம் தொடர்ந்து பெய்துவரும் கனமழை காரணமாக மாவட்டதிலுள்ள குளங்கள் ஆனைத்தும் நீர் நிரம்பிய நிலையில் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதுடன் உன்னிச்சை...
போதைப்பொருள் கடத்தல்காரர் படோவிட்ட அசங்கவின் வழிகாட்டுதலின் பேரில், மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் கொஸ் மல்லியின் நெருங்கிய உறவினரை துப்பாக்கியால் சுட்டு தப்பியதாக தெஹிவளை பொலிஸார் தெரிவித்தனர்....
மோசமான வானிலை காரணமாக, கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் 2025.01.20 அன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநாளில் நடைபெறவிருந்த தேர்வுகள் 2025.01.25 (சனிக்கிழமை)க்கு மாற்றப்பட்டுள்ளதாக மாகாண ஆளுநர்...
கடந்த ஆட்சியாளர்கள் தங்களின் தோல்வியின் விளிம்பில் எடுக்கும் ஆயுதம் இனவாதம் ஆனால் எமது அரசாங்கத்தில் எந்த ஒரு கட்டத்திலும் நாம் அதனை முன்னெடுக்க போவதில்லை எமக்கு எந்தவித...
இலங்கையில் ஊடகத்துறையை மேம்படுத்தும் நோக்கில் புதிய ஊடக அமைப்பு உருவாக்கப்படும் என சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸா தெரிவித்தார். நாரஹேன்பிட்டி ஊடக அமைச்சில்,...
இன்றைய தினம்(19.01.2025), பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் அவர்கள், யாழ் மாவட்டத்திலுள்ள பனை சார் தொழில் துறையோடு சம்மந்தப்பட்ட இயந்திரங்களை...
மலையக மக்களுக்கான வாக்குறுதிகளை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும், இல்லாவிட்டால் வீதியில் போராடத் தயங்கமாட்டோம் என்று தொழிலாளர் தேசிய சங்கத் தலைவர் திகாம்பரம் எச்சரித்துள்ளார். மேலும் 18.01.2025 அன்று...
யாழ்ப்பாணத்தில் நகைக்கடையொன்றில் தம்மை வருமான குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் என அடையாளப்படுத்தி 30 இலட்சம் ரூபாய் பணத்தைக் கொள்ளையிட்ட கும்பலின் நால்வரை பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த சம்பவம்...
© 2024 Athavan Media, All rights reserved.