இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!
2025-12-30
யாழ்ப்பாணம் , உரும்பிராய் பகுதியில் இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த நபர் ஒருவர் 16 மாதங்களின் பின்னர் இன்றைய தினம் (வெள்ளிக்கிழமை)...
யாழ்ப்பாணம் பருத்தித்துறை பகுதியில் வீடொன்றினுள் நேற்றைய தினம் (வியாழக்கிழமை) புகுந்த திருடர்கள் வீட்டில் இருந்த 33 பவுண் நகைகளை திருடி சென்றுள்ளனர். வீட்டில் இருந்தவர்கள் வேலை நிமிர்த்தம்...
செயல் திறன் அரங்க இயக்கத்தால் அதன் இருபதாவது ஆண்டு நிகழ்வுகளின் ஒரு அங்கமாக மீண்டும் நாடகப்பயிற்சிகள் வழங்கும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டுககளில் குழந்தை ம. சண்முகலிங்கம்,...
முள்ளிவாய்க்காலில்இனப்படுகொலை இடம்பெறவில்லை என்றும், காணாமற்போனோர், சரணடைந்தோர் என எவரும் இங்கில்லை என்றும் காணாமல்ப்போனோருக்கான அலுவலகத்தின் தலைவர் மகேஷ் கட்டுண்டல கூறியுள்ள கருத்து கண்மூடித்தனமானது என நாடாளுமன்ற உறுப்பினர்...
யாழ்ப்பாணம் கோண்டாவில் பகுதியில் கசிப்பு குகை ஒன்றினை பொலிஸார் நேற்றைய தினம் (வியாழக்கிழமை) முற்றுகையிட்ட நிலையில் அங்கிருந்தவர்கள் தப்பி ஓடியுள்ளனர். அவ்விடத்தில் பொலிஸார் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின்...
கொழும்பு பல்கலைக்கழகம் மற்றும் யாழ்ப்பாண பல்கலைக்கழக கல்லூரி ஆகியவற்றின் மாணவர்கள் மூவர் நேற்று (வியாழக்கிழமை) போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த மாணவர்கள் மூவரில் ஒருவர் பெரும்பான்மையினத்தை சேர்ந்தவர்...
நாட்டின் முதல் பெண்மணியும், களனிப் பல்கலைக்கழக ஆங்கிலத் துறையின் சிரேஸ்ர பேராசிரியரும், பாலின ஒப்புரவு மற்றும் சமத்துவத்தில் அனுபவம் வாய்ந்த பெண்ணியவாதியுமான மைத்திரீ விக்கிரமசிங்க இன்றைய தினம்...
தாய் இறந்த சோகத்தில் மகன் தவறான முடிவெடுத்து நேற்றைய தினம் (வியாழக்கிழமை) தனது உயிரை மாய்த்துள்ளார். யாழ்ப்பாணம் நெல்லியடி கொற்றாவத்தை பகுதியை சேர்ந்த சீனித்தம்பி சுதர்சன் (வயது...
தனது மனைவியின் சகோதரியான பாடசாலை மாணவி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 26 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவரை எதிர்வரும் 4ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார்...
யாழ்ப்பாணம் இணுவில் பகுதியில் சிறுவன் மீது வாள் வெட்டு தாக்குதல் நடாத்திய குற்றச்சாட்டில் , யாழில் இயங்கும் ஆவா குழுவின் தலைவன் என பொலிஸாரினால் அடையாளப்படுத்தப்பட்டுள்ள வினோதன் என்பவர்...
© 2026 Athavan Media, All rights reserved.