shagan

shagan

சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த  நித்யானந்தா!

சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த நித்யானந்தா!

சாமியார் நித்யானந்தா சமூகவலைதளங்களில் தொடர்ந்து பல வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் கைலாசா நாட்டின் பேஸ்புக் பக்கத்தில் நித்யானந்தா 8 சாதனைகளை படைத்துள்ளதாகவும், அவை ஆசியாவின் சாதனைகளை...

ஜப்பானில் வெளியாகும் விஜயின் திரைப்படம் – கொண்டாடத்தில் ரசிகர்கள்

ஜப்பானில் வெளியாகும் விஜயின் திரைப்படம் – கொண்டாடத்தில் ரசிகர்கள்

இந்திய திரைப்படங்களை ஜப்பானில் வெளியிடுவது வழக்கம். ரஜினிகாந்தின் முத்து படத்துக்கு ஜப்பான் ரசிகர்களிடம் கிடைத்த வரவேற்பினால் அவர் நடித்த மேலும் பல படங்களை ஜப்பான் மொழியில் டப்...

பொன்னியின் செல்வன் படம் வெளியான பிறகு சம்பளத்தை உயர்த்திய திரிஷா!

பொன்னியின் செல்வன் படம் வெளியான பிறகு சம்பளத்தை உயர்த்திய திரிஷா!

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வரும் திரிஷா சமீபகாலமாக கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். பொன்னியின் செல்வன் படம் வெளியான...

சித்த விசேட சிகிச்சை கட்டண பிரிவும் மருந்து விற்பனை நிலையமும் திறந்துவைப்பு!

சித்த விசேட சிகிச்சை கட்டண பிரிவும் மருந்து விற்பனை நிலையமும் திறந்துவைப்பு!

வடக்கு மாகாண ஆளுநர் அவர்களின் வழிநடத்தலின் உருவாக்கப்பட்ட சித்த விசேட சிகிச்சை கட்டண பிரிவும் மருந்து விற்பனை நிலையமும் இன்று (வெள்ளிக்கிழமை)திறந்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்வு அச்சு...

ஜனாதிபதியின் சிம்மாசன உரையை தமிழ் தரப்புக்கள் காத்திரமாக முன்னகர்த்த வேண்டும் –  டக்ளஸ்

மாகாண சபை தேர்தலை விரைவுபடுத்த ஒன்றிணையுமாறு டக்ளஸ் பகிரங்க அழைப்பு!

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தினை நடைமுறைப்படுத்துவதை விரைவுபடுத்தும் நோக்கில் தமிழ் தரப்புக்கள் அனைத்தும் ஒன்றிணைய வேண்டும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அழைப்பு விடுத்துள்ளார். இதன்மூலம்...

மன்னாரில் மண் ஏற்றி வந்த உழவு இயந்திரத்தில் இருந்து கண்ணிவெடி  மீட்பு!

மன்னாரில் மண் ஏற்றி வந்த உழவு இயந்திரத்தில் இருந்து கண்ணிவெடி மீட்பு!

மன்னார் -மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பாப்பாமோட்டை பகுதியில் இருந்து மன்னார் நகரில் உள்ள சாவக்கட்டு மயானப் பகுதிக்கு நேற்றைய தினம் (வியாழக்கிழமை)  மண்...

யாழில் மாணவர்களை இலக்கு வைத்து போதை மாத்திரை வியாபாரத்தில் ஈடுபட்டு வந்தவர் கைது!

யாழில் மாணவர்களை இலக்கு வைத்து போதை மாத்திரை வியாபாரத்தில் ஈடுபட்டு வந்தவர் கைது!

தெல்லிப்பழை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதை மாத்திரை வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த நபர் ஒருவர் இன்றைய தினம் (வெள்ளிக்கிழமை)பொலிசாரல் கைது செய்யப்பட்டுள்ளார்....

நெடுந்தீவில் கைது செய்யப்பட்ட 7 தமிழக மீனவர்களும் விளக்கமறியலில்!

நெடுந்தீவில் கைது செய்யப்பட்ட 7 தமிழக மீனவர்களும் விளக்கமறியலில்!

இலங்கை கடற்பரப்புக்குள் சட்டவிரோதமான முறையில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 7 தமிழக மீனவர்களையும் எதிர்வரும் 09ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் தடுத்து வைக்குமாறு...

யாழில் போதைப்பொருளுடன் மூவர் கைது – ஒருவர் தப்பியோட்டம்!

தெல்லிப்பளையில் மூதாட்டியை சித்திரவதை புரிந்து நகைகளை கொள்ளையிட்டவர் கைது!

யாழ்ப்பாணம் தெல்லிப்பளை பகுதியில் தனிமையில் வசித்த மூதாட்டியை கழுத்தை நெரித்து, சித்திரவதை புரிந்து சங்கிலி மற்றும் மோதிரம் என்பவற்றை கொள்ளையிட்ட குற்றச்சாட்டில் அப்பகுதியை சேர்ந்த நபரொருவர் கைது...

வவுனியாவில் விபத்தினை ஏற்படுத்தி ஒருவரின் உயிரிழப்புக்கு காரணமான நபர் தப்பியோட்டம்!

வவுனியாவில் விபத்தினை ஏற்படுத்தி ஒருவரின் உயிரிழப்புக்கு காரணமான நபர் தப்பியோட்டம்!

வவுனியாவில் விபத்தினை ஏற்படுத்தி ஒருவரின் உயிரிழப்பு காரணமான நபர் ஒருவர் தப்பியோடியுள்ளார். குறித்த நபரை கண்டு பிடிக்க பொலிசார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். வவுனியா, குருமன்காடு பகுதியில்...

Page 110 of 332 1 109 110 111 332
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist