shagan

shagan

வவுனியாவில் மின்சாரசபை ஊழியர்கள் அரசுக்கெதிராக போராட்டம்!

வவுனியாவில் மின்சாரசபை ஊழியர்கள் அரசுக்கெதிராக போராட்டம்!

வவுனியா ஊழியர்கள் இன்று அரசுக்கெதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர். இன்று (புதன்கிழமை) மதியம் 12 மணிக்கு வவுனியா பூங்கா வீதியில் அமைந்துள்ள பிரதம மின் பொறியிலாளர் அலுவலகத்திற்கு முன்பாக...

கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் போராட்டம்!

கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் போராட்டம்!

கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையின் சத்திர சிகிச்சை நிலைய வைத்தியர்கள், தாதியர்கள், தாதிய உதவியாளர்கள் இணைந்து போராட்டம் ஒன்றை இன்று முன்னெடுத்திருந்தனர். குறித்த போராட்டம் இன்று (புதன்கிழமை)...

கண்ணிவெடி அகற்றும் செயற்பாடுகளின் முன்னேற்றங்கள் தொடர்பில் ஆராய்வு!

கண்ணிவெடி அகற்றும் செயற்பாடுகளின் முன்னேற்றங்கள் தொடர்பில் ஆராய்வு!

கண்ணிவெடி அகற்றும் செயற்பாடுகளின் முன்னேற்றங்கள் தொடர்பில் கொடையாளர்கள் மற்றும், அமெரிக்க தூதரக அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டுள்ளனர். நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை முகமாலை பகுதியில் மேற்கொள்ளப்பட்டுவரும் கண்ணிவெடி...

எனது மக்களின் குரலாக நான் எப்போதும் செயற்படுவேன் – அங்கஜன்

எனது மக்களின் குரலாக நான் எப்போதும் செயற்படுவேன் – அங்கஜன்

எத்தகைய நெருக்கடிகளுக்கு மத்தியிலும் யாழ்ப்பாண மாவட்ட மக்களின் பிரதிநிதியாக எனது மக்களின் குரலாக நான் எப்போதும் செயற்படுவேன் என யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன்...

தமிழ் தேசிய கூட்டமைப்பினர் விரைவில் அடித்து துரத்தப்படுவார்கள் – சுரேஸ்

தமிழ் தேசிய கூட்டமைப்பினர் விரைவில் அடித்து துரத்தப்படுவார்கள் – சுரேஸ்

தமிழ் மக்களின் ஆணையைப்பெற்று இன்று பொய்யான வேடதாரிகளாக செயற்பட்டு வரும் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் விரைவில் வடகிழக்கிலிருந்து அடித்து துரத்தப்படுவார்கள் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின்...

இடைக்கால நிர்வாகத்தை உருவாக்கும் போதுதான் எமக்கு நிரந்தர தீர்வை நோக்கி நகரலாம் – எம்.கே.சிவாஜிலிங்கம்

இடைக்கால நிர்வாகத்தை உருவாக்கும் போதுதான் எமக்கு நிரந்தர தீர்வை நோக்கி நகரலாம் – எம்.கே.சிவாஜிலிங்கம்

வடக்கு கிழக்கில் இடைக்கால நிர்வாகத்தை உருவாக்கும் போதுதான் எமக்கு நிரந்தர தீர்வை நோக்கி நகர்வதற்கு உதவியாக இருக்கும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி,...

மக்களின் வரிப்பணத்தில் ஆட்சியாளர்கள் கொள்ளை அடித்தவற்றை மீள பெறவேண்டும் – வேலுகுமார்

மக்களின் வரிப்பணத்தில் ஆட்சியாளர்கள் கொள்ளை அடித்தவற்றை மீள பெறவேண்டும் – வேலுகுமார்

மக்களின் வரிப்பணத்தில் ஆட்சியாளர்கள் கொள்ளை அடித்தவற்றை மீள பெறவேண்டும் என மக்கள் தற்போது வலியுறுத்தி வருகின்றனர். எனவே, மக்களின் இந்த  கோரிக்கையை நிறைவேற்றுவதற்கு, நாடாளுமன்றத்தில் விசேட சட்டம்...

‘நாட்டை தெருவுக்கு கொண்டுவந்த அனைத்து திருடர்களை விரட்டியடிப்போம்’ மட்டுவில் போராட்டம்!

‘நாட்டை தெருவுக்கு கொண்டுவந்த அனைத்து திருடர்களை விரட்டியடிப்போம்’ மட்டுவில் போராட்டம்!

மட்டக்களப்பு கிழக்கு பல்கலைகழக மாணவர்கள் 'நாட்டை தெருவுக்கு கொண்டுவந்த அனைத்து திருடர்களை விரட்டியடிப்போம்' எனும் தொனிப் பொருளில் அரசுக்கு எதிராக  இன்று (செவ்வாய்கிழமை) ஆர்ப்பாட்ட பேரணியில் ஈடுபட்டனர்....

வவுனியா பல்கலைக்கழக மாணவர்கள்  போராட்டம்!

வவுனியா பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம்!

வவுனியா பல்கலைக்கழக மாணவர்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) அரசாங்கத்திற்கு எதிராக போராட்டமொன்றினை மேற்கொண்டிருந்தனர். வவுனியா காமினி மகாவித்தியாலயத்திற்கு முன்பாக ஆரம்பமான பேரணி வைத்தியசாலை சுற்றுவட்டத்தினூடாக கடைவீதியை அடைந்து கடைவீதியூடாக...

மட்டக்களப்பில் எரிபொருள் நிலையங்களுக்கு முன்னால் மக்கள் நீண்டவரிசையில் காத்திருப்பு!

மட்டக்களப்பில் எரிபொருள் நிலையங்களுக்கு முன்னால் மக்கள் நீண்டவரிசையில் காத்திருப்பு!

மட்டக்களப்பபு மாவட்டத்திலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு முன்னால் மக்கள் வாகனுங்களுடன் மற்றும் கலன்களுடன் எரிபொருளை பெற்றுக் கொள்வதற்காக நீண்ட வரிசையில் இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 5 மணி...

Page 192 of 332 1 191 192 193 332
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist