shagan

shagan

தமிழ் மக்களை பிரதிநிதிப்படுத்தும் கட்சிகளில் பிளவு இருக்க கூடாது – சுமந்திரன்

தமிழ் மக்களை பிரதிநிதிப்படுத்தும் கட்சிகளில் பிளவு இருக்க கூடாது – சுமந்திரன்

தமிழ் மக்களை பிரதிநிதிப்படுத்தும் கட்சிகளில் பிளவு இருக்க கூடாது என யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் ஊடக பேச்சாளருமான எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார். வவுனியாவில்...

நீண்ட காலமாக துவிச்சக்கரவண்டி திருட்டில் ஈடுபட்டு வந்தவர் கைது!

நீண்ட காலமாக துவிச்சக்கரவண்டி திருட்டில் ஈடுபட்டு வந்தவர் கைது!

நீண்ட காலமாக துவிச்சக்கரவண்டி திருட்டில் ஈடுபட்டு வந்த இளைஞனை காரைதீவு பொலிஸார் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது மருதமுனை காரைதீவு சம்மாந்துறை   உள்ளிட்ட பகுதிகளில்...

தமிழர்களுக்கான சுயாட்சி முறையிலான தீர்வு கிடைக்க பிரித்தானியா உதவ வேண்டும் – சிறீதரன்

தமிழர்களுக்கான சுயாட்சி முறையிலான தீர்வு கிடைக்க பிரித்தானியா உதவ வேண்டும் – சிறீதரன்

தமிழர்களுக்கான சுயாட்சி முறையிலான தீர்வு கிடைக்க பிரித்தானியா உதவ வேண்டும் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் பிரிட்டிஷ் தூதரகத்தின் அரசியல், ...

தமிழ் அரசியல்வாதிகள் மக்களை காப்பாற்றுவதற்காக செயற்படவில்லை – எஸ்.ஸ்ரீசற்குணராஜா

தமிழ் அரசியல்வாதிகள் மக்களை காப்பாற்றுவதற்காக செயற்படவில்லை – எஸ்.ஸ்ரீசற்குணராஜா

தமிழ் அரசியல்வாதிகள் அடுத்த மாகாணசபை தேர்தலுக்கு எவ்வாறு செயற்படுவது என்பது தொடர்பில்  சிந்திக்கிறார்களே தவிர தமிழ் மக்களை காப்பாற்றுவதற்காக செயற்படவில்லை என யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர் எஸ்.ஸ்ரீசற்குணராஜா...

யாழ். கொரோனா சிகிச்சை நிலைய மோசடி குறித்து விசாரணை செய்யுமாறு பிரதமர் பணிப்பு!

யாழ். கொரோனா சிகிச்சை நிலைய மோசடி குறித்து விசாரணை செய்யுமாறு பிரதமர் பணிப்பு!

யாழ்.  கொரோனா சிகிச்சை நிலையங்களில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படும் மோசடிகள் தொடர்பில் உடனடி விசாரணைகளை முன்னெடுக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ   பணித்துள்ளார். வட மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜாவை ...

வவுனியாவில் விலைவாசிக்கு எதிராக பொருட்களை சுமந்தபடி கவனயீர்ப்புப் போராட்டம்!

வவுனியாவில் விலைவாசிக்கு எதிராக பொருட்களை சுமந்தபடி கவனயீர்ப்புப் போராட்டம்!

வவுனியா பழைய பேருந்து நிலையத்தில் இன்று ( வியாழக்கிழமை) வாழ்க்கைச்சுமை மற்றும் உணவுப் பொருட்களின் விலை ஏற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது...

மட்டக்களப்பில் கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடைய 4 பேர் கைது!

மட்டக்களப்பில் கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடைய 4 பேர் கைது!

மட்டக்களப்பு  மொறக்கொட்டாஞ்சேனை, செங்கலடி, ஜயங்கேணி  பிரதேசங்களில்  கொள்ளை வீடுடைப்பு மற்றும் வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய ஜயங்கேணி ஜெயச்சந்திரன் ரீம் என்ற பெயரில் இயங்கிவந்த குழுவைச் சேர்ந்த 4...

தந்தை செல்வாவின் 124 ஆவது ஜனன தினம்  யாழ்ப்பாணத்தில் அனுஷ்டிப்பு!

தந்தை செல்வாவின் 124 ஆவது ஜனன தினம் யாழ்ப்பாணத்தில் அனுஷ்டிப்பு!

இலங்கை தமிழரசுக்கட்சியின்  ஸ்தாபகத் தலைவர் எஸ்.ஜெ.வி செல்வநாயகத்தின் (தந்தை செல்வா) 124 வது ஜனன தினம் இன்று (வியாழக்கிழமை) யாழ்ப்பாணத்தில் அனுஷ்டிக்கப்பட்டது. இதன்போது யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தந்தை...

எமது மக்களுக்கு ஏதேனும் பிரச்சினை ஏற்படும் போது நாம் மௌனம் காத்தது கிடையாது – ரமேஷ்வரன்

எமது மக்களுக்கு ஏதேனும் பிரச்சினை ஏற்படும் போது நாம் மௌனம் காத்தது கிடையாது – ரமேஷ்வரன்

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், அரச பங்காளிக்கட்சியாக இருந்தாலும் - எமது மக்களுக்கு ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால் ஒருபோதும் மௌனம் காத்தது கிடையாது என நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற...

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி மீன் பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் மூவர் கைது!

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி மீன் பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் மூவர் கைது!

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி மீன் பிடியில் ஈடுபட்ட தமிழக மீனவர்கள் மூவர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த மூன்று மீனவர்கள் படகொன்றில் இலங்கை...

Page 194 of 332 1 193 194 195 332
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist