shagan

shagan

அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 11 இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல்!

அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 11 இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல்!

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 11 இந்திய மீனவர்களின் விளக்கமறியல் மார்ச் மாதம் 8ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் - ஊர்காவற்துறை...

பூநகரி முட்கொம்பன் ஆகிய பகுதிகளில் காணிகள் ஆக்கிரமிக்கப்படுவதாக மக்கள் விசனம்!

பூநகரி முட்கொம்பன் ஆகிய பகுதிகளில் காணிகள் ஆக்கிரமிக்கப்படுவதாக மக்கள் விசனம்!

கிளிநொச்சி மாவட்டத்தின்  கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வன்னேரிக்குளம்  குஞ்சுக் குளம் ஆனைவிழுந்தான் மற்றும் பூநகரி முட்கொம்பன் ஆகிய பகுதிகளில் வனவளத்  திணைக்களத்தினால் தங்களது காணிகள் தொடர்ந்தும்...

களுவாஞ்சிகுடி பொதுச் சந்தைத் தொகுதியில் உள்ள கடை ஒன்று எரிந்து நாசம்!

களுவாஞ்சிகுடி பொதுச் சந்தைத் தொகுதியில் உள்ள கடை ஒன்று எரிந்து நாசம்!

களுவாஞ்சிகுடி பொதுச் சந்தைத் தொகுதியில் அமைந்துள்ள கடை ஒன்று (திங்கட்கிழமை) மாலை திடீரென தீப்பிடித்ததில் கடையிலிருந்து பல பொருட்கள் எரிந்து நாசமாகியுள்ளன. இச்சம்பவம் தொடர்பில் மேலும்  தெரியவருவதாவது, ...

எல்லோரும் கண்ட கனவு பகல் கனவாக மாறியுள்ளது – எம்.உதயகுமார்

எல்லோரும் கண்ட கனவு பகல் கனவாக மாறியுள்ளது – எம்.உதயகுமார்

ஆட்சிக்கு வரும் போது பலர் பல்வேறு கதைகளை கூறினார்கள். அவர் கண்ட கனவு நனவாகிறது. இவர் கண்ட கனவு நனவாகிறது என்றெல்லாம் சொன்னார்கள். ஆனால் இப்போது எல்லோரும்...

தலவாக்கலையில் மரம் விழுந்து வீதியில் சென்ற ஆசிரியர் உயிரிழப்பு!

தலவாக்கலையில் மரம் விழுந்து வீதியில் சென்ற ஆசிரியர் உயிரிழப்பு!

தலவாக்கலை – நுவரெலியா பிரதான வீதியின் தலவாக்கலை மல்லியப்பு சந்தியில் முன்னெடுக்கப்பட்ட பொதுமக்களின் போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது. பிரதேச உயர் பொலிஸ் அதிகாரிகள் ஆசிரியரின் மரணத்திற்கு நீதியை...

யாழில்.கூலிக்கு யாசகம் பெற்றவர்கள் கைது!

யாழில்.கூலிக்கு யாசகம் பெற்றவர்கள் கைது!

சாவகச்சேரியில் குழந்தைகளுடன் யாசகம் பெற்றவர்கள் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர். யாழ்ப்பாணத்திலுள்ள விடுதி ஒன்றின் உரிமையாளர், தென்னிலங்கையைச் சேர்ந்தவர்களை கூலிக்கு அமர்த்தி யாசகம் பெறுவதாக அண்மைய நாள்களில் பல்வேறு...

புங்குடுதீவு – இறுப்பிட்டி பகுதி மக்களின் நலன்கருதி புதி பேருந்து சேவை ஒன்று ஆரம்பம்!

புங்குடுதீவு – இறுப்பிட்டி பகுதி மக்களின் நலன்கருதி புதி பேருந்து சேவை ஒன்று ஆரம்பம்!

புங்குடுதீவு - இறுப்பிட்டி பகுதி மக்களின் நலன்கருதி புதி பேருந்து சேவை ஒன்று  இன்று (திங்கட்கிழமை) இலங்கை போக்குவரத்து சபையால் ஆரம்பித்துவைக்கப்பட்டுள்ளது. வேலணை  - புங்குடுதீவு -...

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குமாறு கோரி யாழ்ப்பாணத்தில் இன்றும் கையெழுத்து!

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குமாறு கோரி யாழ்ப்பாணத்தில் இன்றும் கையெழுத்து!

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குமாறு கோரி யாழ்ப்பாணத்தில் இன்றும் (திங்கட்கிழமை) கையெழுத்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணம் - மருதனார்மடம் மற்றும் சுன்னாகம் பகுதிகளில் இன்று காலை இலங்கை தமிரசுக்...

வவுனியாவில் வடக்கு முன்பள்ளி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்!

வவுனியாவில் வடக்கு முன்பள்ளி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்!

சம்பள உயர்வுகோரி  வவுனியா வடக்கு முன்பள்ளி ஆசிரியர்கள் ஆர்பாட்டம் ஒன்றில் இன்று (திங்கட்கிழமை) ஈடுபட்டனர். வவுனியா உள்ளுராட்சி உதவி ஆணையாளர் அலுவலகத்திற்கு முன்பாக குறித்த ஆர்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது....

வவுனியாவில் அரச திணைக்களங்களின் நடமாடும் சேவை ஆரம்பம்!

வவுனியாவில் அரச திணைக்களங்களின் நடமாடும் சேவை ஆரம்பம்!

வடக்கு மாகாண அரச திணைக்களின் பங்குபற்றுதலுடனான நடமாடும் சேவை வவுனியா பரகும் மகாவித்தியாலத்தில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்றது. குறித்த நடமாடும் சேவையினை வடமாகாண பிரதம செயலாளர் சமன்...

Page 214 of 332 1 213 214 215 332
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist