shagan

shagan

யானைத்தந்தம் கடத்தியவர் பெரியநீலாவணையில் கைது!

யானைத்தந்தம் கடத்தியவர் பெரியநீலாவணையில் கைது!

யானைத்தந்தம்  ஒன்றினை சட்டவிரோதமாக   தம்வசம் வைத்திருந்து கடத்தி சென்ற இளைஞன் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதுடன் விசாரணைகளை கல்முனை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர். அம்பாறை மாவட்டம் கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெரியநீலாவணை ...

தமிழ் மக்களின் அபிலாசைகள் தொடர்பில் டக்ளஸ் தேவானந்தாவுடன் அமெரிக்கா பேச்சு!

தமிழ் மக்களின் அபிலாசைகள் தொடர்பில் டக்ளஸ் தேவானந்தாவுடன் அமெரிக்கா பேச்சு!

சமகால அரசியல் நிலைவரங்கள் மற்றும் கடற்றொழில்சார் செயற்பாடுகள் தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து இலங்கைக்கான அமெரிக்க பதில் தூதுவர் மார்டின் ரி ஹீலி கலந்துரையாடினார். மாளிகாவத்தையில்...

தலையை அடமானம் வைத்துத்தான் எமது சமூகத்திற்கான அரசியலை செய்து வருகிறோம் – ஹரீஸ்

தலையை அடமானம் வைத்துத்தான் எமது சமூகத்திற்கான அரசியலை செய்து வருகிறோம் – ஹரீஸ்

நாங்கள் எங்கள் தலையை அடமானம் வைத்துத்தான் சமூகத்திற்கான அரசியலை செய்து வருகிறோம். எங்கள் முடிவுகள் பல வெற்றிகளை சமூகத்திற்காக பெற்றுத் தந்ததுள்ளது என  நாடாளுமன்ற  உறுப்பினர் சட்டத்தரணி...

கல்முனை கடற்கரை பள்ளிவாசலின் 200 வது கொடியேற்ற விழா அடுத்தவருட ஆரம்பத்தில்!

கல்முனை கடற்கரை பள்ளிவாசலின் 200 வது கொடியேற்ற விழா அடுத்தவருட ஆரம்பத்தில்!

இலங்கை அரசினால் தேசிய நிகழ்வாக அறிவிக்கப்பட்டுள்ள கல்முனைக்குடி நாகூர் ஆண்டகை தர்ஹா என்றழைக்கப்படும் கல்முனை கடற்கரை பள்ளிவாசலின் 200 வது கொடியேற்ற விழா அடுத்தவருட ஆரம்பத்தில் நடைபெறவுள்ளது....

ஒரு தேர்தலை எதிர்கொள்ளும் நிலையில் கூடிய நிலைமையில் இந்த அரசாங்கம் இல்லை – ஜனா

ஒரு தேர்தலை எதிர்கொள்ளும் நிலையில் கூடிய நிலைமையில் இந்த அரசாங்கம் இல்லை – ஜனா

ஒரு தேர்தலை  எதிர்கொள்ளும் நிலைமையில் இந்த அரசாங்கம் பொருளாதார ரீதியாகவும் இல்லை, அரசியல் ரீதியாகவும் இல்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்  நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர்...

சங்கானையில் வாள்வெட்டுக்குழு அட்டகாசம்!

சங்கானையில் வாள்வெட்டுக்குழு அட்டகாசம்!

மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சங்கானை பகுதியில் உள்ள வீடு ஒன்றினுள் புகுந்த வாள்வெட்டு குழு அங்கு அட்டகாசம் செய்துள்ளது. குறித்த சம்பவம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு இடம்பெற்றுள்ளதாக...

காரைதீவு பிரதேச சபையின் வரவு செலவுத்திட்டம் நிறைவேற்றம்!

காரைதீவு பிரதேச சபையின் வரவு செலவுத்திட்டம் நிறைவேற்றம்!

காரைதீவு பிரதேச சபையின் 2022ம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் மேலதிக இரு வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டம் காரைதீவு பிரதேச சபையின் 2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தினை  ...

சாணக்கியர்களுக்கு தமிழ் மக்களின் அரசியல் தொடர்பில் தெளிவு வேண்டும் –   சுரேஷ்

சாணக்கியர்களுக்கு தமிழ் மக்களின் அரசியல் தொடர்பில் தெளிவு வேண்டும் – சுரேஷ்

இலங்கை அரசியல் யாப்பின் பதின்மூன்றாவது திருத்தம் குறித்து தங்களுக்குத் தாங்களே சாணக்கியர்கள் பட்டம் வழங்கிக்கொள்பவர்கள் அதற்கு முன்னுக்குப் பின் முரணான கருத்துகளைத் தெரிவித்துக்கொண்டிருப்பதைச் சுட்டிக்காட்டியுள்ள ஈழ மக்கள்...

சில கட்சிகளை ஒதுக்கி வைத்துவிட்டு, தமிழ் பேசும் கட்சிகளின் ஒருமித்த தீர்மானம் என அறிவிப்பது தவறு – ஆனந்த சங்கரி

சில கட்சிகளை ஒதுக்கி வைத்துவிட்டு, தமிழ் பேசும் கட்சிகளின் ஒருமித்த தீர்மானம் என அறிவிப்பது தவறு – ஆனந்த சங்கரி

குறிப்பிட்ட ஒரு சில கட்சிகளை ஒதுக்கி வைத்துவிடடு, தமிழ் பேசும் கட்சிகளின் ஒருமித்த தீர்மானம் என்று ஊடகங்கள் முடிசூட்டுவதை தயவு செய்து நிறுத்திக்கொள்ள வேண்டும் என தமிழர்...

ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு கிளிநொச்சிக்கு விஜயம்!

ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு கிளிநொச்சிக்கு விஜயம்!

காணாமல் போனோர் தொடர்பான முன்னைய ஆணைக்குழுக்கள் மற்றும் குழுக்கள் ஆகியவற்றின் கண்டுபிடிப்புக்களை மதிப்பீடு செய்தல் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் எடுப்பதற்கான ஜனாதிபதி ஆணைக்குழு இன்று (திங்கட்கிழமை) கிளிநொச்சி...

Page 253 of 332 1 252 253 254 332
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist