shagan

shagan

மட்டக்களப்பில் வீதிகளை ஊடறுத்துப் பாயும் வெள்ளம்!

மட்டக்களப்பில் வீதிகளை ஊடறுத்துப் பாயும் வெள்ளம்!

மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது பெய்து வரும் பலத்த மழை காரணமாக பல வீதிகளை ஊடறுத்து வெள்ளநீர் பாய்வதனால் உள்ளுர் போக்குவரத்துக்களும் தடைப்பட்டுள்ளதுடன், சிறிய குளங்களும் நிரம்பி வழிவதுடன்...

எதிர்வரும் ஏப்ரல் மாதம் அளவில் நாடு அதளபாதாளத்திற்குள் விழும் – நளின் பண்டார

எதிர்வரும் ஏப்ரல் மாதம் அளவில் நாடு அதளபாதாளத்திற்குள் விழும் – நளின் பண்டார

எதிர்வரும் 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் அளவில் நாடு அதளபாதாளத்திற்குள் விழும் நிலை உள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின்  நாடாளுமன் உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்....

அரசாங்கம் பங்காளி கட்சிகளுடன் கலந்துரையாடி எந்தவித முடிவுகளையும் எடுப்பதில்லை –  திஸ்ஸ விதாரண

அரசாங்கம் பங்காளி கட்சிகளுடன் கலந்துரையாடி எந்தவித முடிவுகளையும் எடுப்பதில்லை – திஸ்ஸ விதாரண

நடைமுறை அரசாங்கம் பங்காளி கட்சிகளுடன் கலந்துரையாடி எந்தவித முடிவுகளையும் எடுப்பதில்லை என லங்கா சமசமாஜ கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ விதாரண குற்றம் சுமத்தியுள்ளார். தலவாக்கலை,...

யாழில். ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் கலந்துரையாடல்!

யாழில். ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் கலந்துரையாடல்!

ஜனாதிபதி விசாரணை  ஆணைக்குழுவின் கலந்துரையாடல் ஒன்று  நேற்று (ஞாயிற்றுக்கிழமை) யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் உள்ளிட்ட தரப்புக்களின் கருத்துக்களை பெற்றுக்கொள்ளுவதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட...

மனித உரிமையும், ஊடக சுதந்திரமும் எனும் தொனிப் பொருளிலான நிகழ்வு மட்டக்களப்பில்!

மனித உரிமையும், ஊடக சுதந்திரமும் எனும் தொனிப் பொருளிலான நிகழ்வு மட்டக்களப்பில்!

கிழக்கு ஊடகவியலாளர் ஒன்றியமும், தொழில்சார் இணைய ஊடகவியலாளர் ஒன்றியமும், இணைந்து மனித உரிமையும், ஊடக சுதந்திரமும்  எனும் தொனிப் பொருளில் நிகழ்வு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை மட்டக்களப்பு...

ஜனநாயக இடதுசாரி முன்ணணியின் அரசியல் தலைவர்கள்  யாழில் கலந்துரையாடல்!

ஜனநாயக இடதுசாரி முன்ணணியின் அரசியல் தலைவர்கள் யாழில் கலந்துரையாடல்!

ஜனநாயக இடதுசாரி முன்ணணியின் அரசியல் தலைவர்கள் பங்கேற்ற கலந்துரையாடலொன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. இன்று  காலை 11 மணியளவில் யாழில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இடம்பெற்ற இந்த...

தொழிலாளர்களின் உரிமைகளை பாதுகாக்க கூட்டு ஒப்பந்தம் மீண்டும் வேண்டும்- தொழிலாளர்கள் போராட்டம்

தொழிலாளர்களின் உரிமைகளை பாதுகாக்க கூட்டு ஒப்பந்தம் மீண்டும் வேண்டும்- தொழிலாளர்கள் போராட்டம்

தோட்ட நிர்வாகம் மற்றும் கம்பனிகளுக்கு எதிராகவும், தொழிலாளர்களின் உரிமைகளை பாதுகாக்க கூட்டு ஒப்பந்தம் மீண்டும் வேண்டும் எனவும் வலியுறுத்தி, தோட்டத் தொழிலாளர்களால் லிந்துலை நகரில் இன்று (ஞாயிற்றுக்கிழமை)...

விகாராதிபதியை இடமாற்றக்கோரி மட்டக்களப்பில் சிங்கள மக்கள் ஆர்ப்பாட்டம்!

விகாராதிபதியை இடமாற்றக்கோரி மட்டக்களப்பில் சிங்கள மக்கள் ஆர்ப்பாட்டம்!

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட புன்னக்குடாவில் உள்ள விகாராதிபதியை இடமாற்றக்கோரி பகுதியில் வசிக்கும் சிங்கள மக்கள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) குறித்த பகுதியில் ஆர்ப்பாட்டம்...

இலங்கையின் 584வது பொலிஸ் நிலையம் மட்டக்களப்பில் திறந்துவைக்கப்பட்டது!

இலங்கையின் 584வது பொலிஸ் நிலையம் மட்டக்களப்பில் திறந்துவைக்கப்பட்டது!

ஜனாதிபதியின் சௌபாக்கிய தூர நோக்கு செயற்றிட்டத்தின் கீழ் இலங்கையின் 584வது பொலிஸ் நிலையம் மட்டக்களப்பில் திறந்துவைக்கப்பட்டது. மட்டக்களப்பு பொலிஸ் தலைமையகப்பிரிவுக்குட்பட்ட கொக்குவில் பகுதியில் இந்த பொலிஸ் நிலையம்...

மன்னார் பேசாலை பகுதியில் டெங்கு தொற்று அதிகரிப்பு!

மன்னார் பேசாலை பகுதியில் டெங்கு தொற்று அதிகரிப்பு!

மன்னார் மாவட்டத்தில் அண்மைக்காலமாக பெய்து வந்த கடும் மழை அதனைத் தொடர்ந்து  ஏற்பட்ட வெள்ளம் காரணமாக மன்னார் பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள பல கிராமங்களில் டெங்கு...

Page 254 of 332 1 253 254 255 332
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist