shagan

shagan

முள்ளிவாய்க்கால் நினைவுதினம் அனுஷ்டித்த 10 பேரும் பிணையில் விடுதலை!

முள்ளிவாய்க்கால் நினைவுதினம் அனுஷ்டித்த 10 பேரும் பிணையில் விடுதலை!

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வினை நடாத்தினார்கள் என மட்டக்களப்பு கிரான் பகுதியில் கைதுசெய்யப்பட்ட 10பேரும் இன்று  (புதன்கிழமை) பிணையில் விடுதலைசெய்யப்பட்டனர். கடந்த 2021ஆம் ஆண்டு மே மாதம் 18...

நுவரெலியா ஆற்றிலிருந்து பெண்ணின் சடலம் கண்டெடுப்பு!

நுவரெலியா ஆற்றிலிருந்து பெண்ணின் சடலம் கண்டெடுப்பு!

நுவரெலியா, ருவான் எலியா, பிளாக்பூல் ஆற்றில் விழுந்து உயிரிழந்த பெண்ணொருவரின் சடலம் இன்று (புதன்கிழமை) காலை கண்டெடுக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர். நுவரெலியா, ருவான் எலியா, பன்சல...

யாழ். ஈச்சமோட்டை மறவர்குளத்தின் புனரமைப்பு பணிகள் ஆரம்பம்!

யாழ். ஈச்சமோட்டை மறவர்குளத்தின் புனரமைப்பு பணிகள் ஆரம்பம்!

யாழ். ஈச்சமோட்டை மறவர்குள  புனரமைப்பு பணிகள்  இன்று (புதன்கிழமை) யாழ் மாநகர முதல்வர் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. யாழ். மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணனின் "தூய நகரம்"...

ஆசிரியர்கள் முன்மாதிரியாக செயற்பட வேண்டும் – வடமாகாண கல்வி அமைச்சு வலியுறுத்தல்!

ஆசிரியர்கள் முன்மாதிரியாக செயற்பட வேண்டும் – வடமாகாண கல்வி அமைச்சு வலியுறுத்தல்!

கொரோனா நோய்த்தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றுவதில் ஆசிரியர்கள் முன்மாதிரியாகச் செயற்படவேண்டும் என்று வடக்கு மாகாண கல்வி அமைச்சு வலியுறுத்தியுள்ளது. வடக்கு மாகாண பாடசாலைகளில்...

யாழ். துன்னாலையில் இராணுவத்தினரால் ஒருவர் கைது!

யாழ். துன்னாலையில் இராணுவத்தினரால் ஒருவர் கைது!

யாழ்பணம் துன்னாலை பகுதியில் ஐஸ் மற்றும் கஞ்சா போதைப் பொருளுடன்  நேற்று ( செவ்வாய்க்கிழமை) இராணுவத்தினரால் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். துன்னாலைப் பகுதியில் போதை பொருள் வியாபாரத்தில்...

இலங்கை ஆசிரியர் சங்கத்திற்கு சந்திரகாந்தன் கண்டனம்!

இலங்கை ஆசிரியர் சங்கத்திற்கு சந்திரகாந்தன் கண்டனம்!

இலங்கை ஆசிரியர் சங்கம் தன்மீதும் தனது கட்சியின் மீதும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை சுமத்தியுள்ளமைக்கும் அறிவு, நாணயமற்ற வார்த்தைப்பிரயோகங்களை பயன்படுத்தியுள்ளமைக்கும் வன்மையான கண்டனங்களை தெரிவித்துக்கொள்வதாக தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள்...

நல்லூர் பிரதேச சபையின் பாதீடு நிறைவேற்றம்!

நல்லூர் பிரதேச சபையின் பாதீடு நிறைவேற்றம்!

யாழ்ப்பாணம் - நல்லூர் பிரதேச சபையின் 2022 ஆம் ஆண்டுக்கான  பாதீடு 4 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழ்  தேசிய மக்கள் முன்னணியின் ஆளுகைக்குற்பட்ட நல்லூர் பிரதேச சபையின்...

மத்தியஸ்த சபை தொடர்பான கிராம மட்ட விழிப்புணர்வு கலந்துரையாடல்!

மத்தியஸ்த சபை தொடர்பான கிராம மட்ட விழிப்புணர்வு கலந்துரையாடல்!

நீதி அமைச்சின் கீழ் இயங்கி வருகின்ற மத்தியஸ்த சபை ஆணைக்குழுவின் மத்தியஸ்த சபை பற்றிய கிராம மட்ட விழிப்புணர்வு கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. இதன் படி மத்தியஸ்தசபை பற்றிய...

சட்டவிரோத மண் அகழ்வு – மட்டு. ஈரளக்குளம் விவசாயிகள் வீதியை மறித்து போராட்டம்!

சட்டவிரோத மண் அகழ்வு – மட்டு. ஈரளக்குளம் விவசாயிகள் வீதியை மறித்து போராட்டம்!

சட்டவிரோத மண் அகழ்வு காரணமாக தங்களது வீதிகள் முற்றாக சேதமடைந்துள்ளதாகவும் மட்டக்களப்பு மண் வளம் சூறையாடப்படுகின்றதை கண்டித்து இன்று (செவ்வாய்க்கிழமை) காலை செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட ...

மட்டக்களப்பு மாவட்ட காணி திட்டமிடல் பயன்பாட்டுக் குழுக் கூட்டம்!

மட்டக்களப்பு மாவட்ட காணி திட்டமிடல் பயன்பாட்டுக் குழுக் கூட்டம்!

மட்டக்களப்பு மாவட்ட காணி திட்டமிடல் பயன்பாட்டுக் குழுக்கூட்டம் இன்று (செவ்வாய்கிழமை) மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றுள்ளது. மாவட்ட காணி திட்டமிடல் பயன்பாட்டுக் குழுக்கூட்டமானது, மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க...

Page 258 of 332 1 257 258 259 332
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist