shagan

shagan

கிளிநொச்சி மாவட்ட செயலகத்தின் இலவச மருத்துவ முகாம் கண்டாவளையில்!

கிளிநொச்சி மாவட்ட செயலகத்தின் இலவச மருத்துவ முகாம் கண்டாவளையில்!

மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டு நிறுவனத்தின் நிதி அனுசரையுடன், வட மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களமும், கிளிநொச்சி மாவட்ட செயலகமும் இணைந்து ஏற்பாடு செய்த இலவச மருத்துவ முகாம்...

புத்தளம் உடப்பு பிரதேசத்தில் தமிழ் பிரதேச சபை ஒன்றினை உருவாக்கித் தருமாறு டக்ளஸிடம் கோரிக்கை!

புத்தளம் உடப்பு பிரதேசத்தில் தமிழ் பிரதேச சபை ஒன்றினை உருவாக்கித் தருமாறு டக்ளஸிடம் கோரிக்கை!

புத்தளம் உடப்பு பிரதேசத்தில் தமிழ் மக்கள் செறிந்து வாழுகின்ற பிரதேசங்களை இணைத்து புதிய பிரதேச சபை ஒன்றினை உருவாக்கித் தருமாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. ஆராய்ச்சிக் கட்டு பிதேச...

ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற பிள்ளைகளுக்கு பிரதமரின் தலைமையில் புலமைப்பரிசில்

ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற பிள்ளைகளுக்கு பிரதமரின் தலைமையில் புலமைப்பரிசில்

இரண்டாயிரத்து இருபதாம் ஆண்டுக்கான ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற ஊழியர் நம்பிக்கை பொறுப்பு நிதியச் சபை உறுப்பினர்களின் பிள்ளைகள் 9000 பேருக்கு புலமைப்பரிசில் வழங்கும்...

ஐந்து கோரிக்கைகளை வலியுறுத்தி மட்டக்களப்பில் பெண்கள் அமைப்பினால் கவனஈர்ப்பு பேரணி!

ஐந்து கோரிக்கைகளை வலியுறுத்தி மட்டக்களப்பில் பெண்கள் அமைப்பினால் கவனஈர்ப்பு பேரணி!

சிறுபான்மையினருக்கெதிராக பிரயோகிக்கப்படும் ஆயுதமாகவுள்ள இந்த பயங்கரவாத தடைச்சட்டம் கட்டாயமாக நீக்கப்படுவதுடன் இச்சட்டம் பாவிக்கப்படுதல் உடனடியாக நிறுத்தப்படவேண்டும் போன்ற ஐந்து கோரிக்கைகளை வலியுறுத்தி மட்டக்களப்பில் பெண்கள் அமைப்பினால் கவன...

யாழ். மாநகர சபையின் வரவு செலவுத்திட்டம்  ஏகமனதாக அங்கீகரிக்கப்படும் – முதல்வர் நம்பிக்கை

யாழ். மாநகர சபையின் வரவு செலவுத்திட்டம் ஏகமனதாக அங்கீகரிக்கப்படும் – முதல்வர் நம்பிக்கை

வரவு செலவுத்திட்டம் யாழ் மாநகர சபை உறுப்பினர்களால் ஏகமனதாக அங்கீகரிக்கப்படும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கின்றதென யாழ் மாநகரசபை முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் தெரிவித்தார். யாழ் நாயன்மார்கட்டு...

“உங்களின் பாதுகாப்பிற்காக நாம்” எனும் திட்டம் யாழில் ஆரம்பம்!

“உங்களின் பாதுகாப்பிற்காக நாம்” எனும் திட்டம் யாழில் ஆரம்பம்!

துவிச்சக்கர வண்டிகளுக்கு ஸ்டிக்கர்களை ஒட்டும் நடவடிக்கை  மாலை யாழ்ப்பாண பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டது. வீதி விபத்துக்களை குறைப்பதற்காக "உங்களின் பாதுகாப்பிற்காக நாம்" எனும் கருப்பொருளில் துவிச்சக்கர வண்டிகளில் இந்த...

யாழ். நாயன்மார்கட்டு குளத்தின் புனரமைப்பு பணிகளும் ஆரம்பம்!

யாழ். நாயன்மார்கட்டு குளத்தின் புனரமைப்பு பணிகளும் ஆரம்பம்!

யாழ்ப்பாணம் நாயன்மார்கட்டு குளம்  புனரமைப்பு மாதிரி திட்ட வரைபை இன்றைய தினம் (வியாழக்கிழமை) யாழ். மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.  மணிவண்ணன் வெளியிட்டு வைத்ததுடன் , அடிக்கல்...

மன்னாரில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை முன்னெடுப்பு!

மன்னாரில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை முன்னெடுப்பு!

மன்னார் மாவட்டத்தில் டெங்கு நோயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் வகையில் இன்று (வியாழக்கிழமை) முதல் எதிர்வரும் புதன்கிழமை  வரை டெங்கு ஒழிப்பு வாரம் அமுல் படுத்தப்பட்டுள்ளது. இந்த...

தேர்தல்கள் ஆணைக்குழுவின் கலந்துரையாடல் கிளிநொச்சியில்!

தேர்தல்கள் ஆணைக்குழுவின் கலந்துரையாடல் கிளிநொச்சியில்!

தேர்தல்கள் ஆணைக்குழுவின் 2022ஆம் ஆண்டு தொடக்கம் 2025ஆம் ஆண்டு வரையான மூலோபாய திட்டம் தொடர்பிலான கருத்துக்களை கோரும் கலந்துரையாடல் ஒன்று கிளிநொச்சியில் இடம்பெற்றது. குறித்த கலந்துரையாடல் இன்று...

இந்தியாவில் விடுதலையாகும் வாழைச்சேனை மீனவர்கள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் கலந்துரையாடல்!

இந்தியாவில் விடுதலையாகும் வாழைச்சேனை மீனவர்கள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் கலந்துரையாடல்!

வாழைச்சேனையில் இருந்து கடலுக்குச் சென்ற நிலையில் காணாமல் போயிருந்த நிலையில் இந்தியக் கடற்படையினரால் மீட்கப்பட்ட கடற்றொழிலாளர்களையும் படகினையும் நாட்டிற்கு கொண்டு வருவது தொடர்பாக கலந்துரையாடப்பட்டுள்ளது. சம்மந்தப்பட்ட கடற்றொழிலாளர்களின்...

Page 257 of 332 1 256 257 258 332
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist