shagan

shagan

மன்னார் மாவட்டத்தில் கடந்த 10 நாட்களில் 144 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் – Dr.வினோதன்

மன்னார் மாவட்டத்தில் கடந்த 10 நாட்களில் 144 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் – Dr.வினோதன்

மன்னாரில் கடந்த 10 நாட்களில் 144 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் மன்னார் மாவட்டத்தில் இவ்வருடம் 3060 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட...

அரசாங்கம் காலம் கடத்தி சாட்சியங்களை அழிக்காமல் மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் – சிவசக்தி ஆனந்தன்

அரசாங்கம் காலம் கடத்தி சாட்சியங்களை அழிக்காமல் மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் – சிவசக்தி ஆனந்தன்

அரசாங்கம் காலம் கடத்தி சாட்சியங்களை அழிக்காமல் மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என முன்னாள்  நாடாளுமன்ற உறுப்பினரும் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் செயலாளருமான சிவசக்தி ஆனந்தன்...

சர்வதேச மனித உரிமை தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பில் கவனஈர்ப்பு போராட்டம்!

சர்வதேச மனித உரிமை தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பில் கவனஈர்ப்பு போராட்டம்!

சர்வதேச மனித உரிமைகள் தினம் இன்றாகும்.இதனை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடுசெய்யப்பட்டிருந்த அதேநேரம் வடகிழக்கில் பல்வேறு போராட்டங்களும் முன்னெடுக்கப்பட்டது. சர்வதேச மனித உரிமைகள் தினத்தினை...

மட்டக்களப்பு மாநகரசபையின் வரவு செலவு திட்டம் 10 மேலதி வாக்குகளினால் நிறைவேற்றம்!

மட்டக்களப்பு மாநகரசபையின் வரவு செலவு திட்டம் 10 மேலதி வாக்குகளினால் நிறைவேற்றம்!

தமிழ் தேசிய கூட்டமைப்பின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள மட்டக்களப்பு மாநகரசபையின் வரவு செலவு திட்டம் பல்வேறுபட்ட விவாதங்களுக்கு மத்தியில் 10மேலதி வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாநகரசபையின் வரவு...

சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு யாழில் ஆர்ப்பாட்டம்!

சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு யாழில் ஆர்ப்பாட்டம்!

சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தின் ஏற்பாட்டில்  இன்று(வெள்ளிக்கிழமை) யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது. சர்வதேச மனித உரிமைகள் தினம் டிசம்பர் 10ஆம்...

பொலனறுவை சொலொஸ்மஸ்தான புனித பூமியின் அபிவிருத்தியை துரிதப்படுத்துவதற்கு நடவடிக்கை!

பொலனறுவை சொலொஸ்மஸ்தான புனித பூமியின் அபிவிருத்தியை துரிதப்படுத்துவதற்கு நடவடிக்கை!

பொலனறுவை வரலாற்று சிறப்புமிக்க சொலொஸ்மஸ்தான புனித பூமியின் அபிவிருத்தியை துரிதப்படுத்துமாறு புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சரும், கௌரவ பிரதமருமான மஹிந்த ராஜபக்ஷ அவர்கள்   நேற்று...

மட்டக்களப்பில் வனஜீவராசிகள் திணைக்களத்திற்குப் போதிய வசதிகள் இல்லை – ஜனா

மட்டக்களப்பில் வனஜீவராசிகள் திணைக்களத்திற்குப் போதிய வசதிகள் இல்லை – ஜனா

மட்டக்களப்பில் யானைகளுக்கும் மனிதர்களுக்கு இடையில் ஏற்படுகின்ற மோதலைத் தடுப்பதற்கு வனஜீவராசிகள் திணைக்களத்திற்குப் போதிய வசதி வாய்ப்புகள் இல்லை  என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்  நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன்...

யாழ் இந்துக் கல்லூரி ஆசிரியருக்கு தலை சிறந்த ஆசிரியத்துவத்திற்கான விருது!

யாழ் இந்துக் கல்லூரி ஆசிரியருக்கு தலை சிறந்த ஆசிரியத்துவத்திற்கான விருது!

2021 ம் ஆண்டிற்கான தலை சிறந்த ஆசிரியத்துவத்திற்கான BIC Crystal Pen விருதினை யாழ். இந்துக் கல்லூரி ஆசிரியர்  இ.இரமணன் பெற்றுக் கொண்டுள்ளார். விசேடமாக இடர் காலத்தில்...

இலங்கையில் பயிற்சிபெற்ற பணியாளர்களுக்கு  ஜப்பானில் தொழில் வாய்ப்பு –  புதிய தூதுவர் பிரதமரிடம் உறுதி

இலங்கையில் பயிற்சிபெற்ற பணியாளர்களுக்கு ஜப்பானில் தொழில் வாய்ப்பு – புதிய தூதுவர் பிரதமரிடம் உறுதி

இலங்கையில் பயிற்சிபெற்ற பணியாளர்களை பணியில் ஈடுபடுத்துவதற்கு ஜப்பான் அரசாங்கம் ஆர்வமாக உள்ளதாக இலங்கைக்கான புதிய ஜப்பான் தூதுவராக அண்மையில் கடமைகளை பொறுப்பேற்ற மிசிகொஷி ஹெதெகி (Mizukoshi Hideaki)...

பெண்களுக்கெதிரான வன்முறைகளை இல்லாது ஒழிக்கும் 16 நாள் வேலைத்திட்டம் கண்டாவளையில் நிறைவு!

பெண்களுக்கெதிரான வன்முறைகளை இல்லாது ஒழிக்கும் 16 நாள் வேலைத்திட்டம் கண்டாவளையில் நிறைவு!

பெண்களுக்கெதிரான வன்முறைகளை இல்லாது ஒழிக்கும் 16 நாள் வேலைத்திட்டத்தின் கண்டாவளை பிரதேசத்திற்கான நிறைவு நிகழ்வு இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்றது. பெண்கள் வாழ்வுரிமை கழகத்தினால் முன்னெடுக்கப்பட்ட குறித்த வேலைத்திட்டம்...

Page 256 of 332 1 255 256 257 332
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist