shagan

shagan

அரசியல் இருப்பை தக்கவைத்துக்கொள்வதற்கு சாணக்கியன் பாவிக்கும் ஆயுதம் மண் – வியாழேந்திரன்

அரசியல் இருப்பை தக்கவைத்துக்கொள்வதற்கு சாணக்கியன் பாவிக்கும் ஆயுதம் மண் – வியாழேந்திரன்

மாகாணசபை மற்றும் உள்ளூராட்சி தேர்தலிலும் தங்களது இருப்பை தக்கவைத்துக்கொள்வதற்கு  நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் பாவிக்கும் ஒரே ஆயுதம் மண் என இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்....

கனடா நாட்டு உயர்ஸ்தானிகர் அங்கஜன் இராமநாதனை சந்தித்தார்!

கனடா நாட்டு உயர்ஸ்தானிகர் அங்கஜன் இராமநாதனை சந்தித்தார்!

இலங்கைக்கான கனடா உயர்ஸ்தானிகர் டேவிட் மக்கினோன் (David Mackinnon) நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளர் அங்கஜன் இராமநாதனை (Angajan Ramanathan) சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். இந்த சந்திப்பு  இன்று...

வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் ஆர்ப்பாட்டம்!

வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் ஆர்ப்பாட்டம்!

வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளினால் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. தமிழர் தாயகத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் இன்று (புதன்கிழமை)  கவனயீர்ப்பு போராட்டமொன்றினை முன்னெடுத்திருந்தனர். வவுனியா பிரதான தபால் அலுவலகத்திற்கு...

‘அரசாங்கம் FAIL ‘பெயில்’ என்பதை மக்களும் ஏற்றுக்கொண்டுவிட்டனர்- குமார வெல்கம

‘அரசாங்கம் FAIL ‘பெயில்’ என்பதை மக்களும் ஏற்றுக்கொண்டுவிட்டனர்- குமார வெல்கம

'அரசாங்கம் FAIL 'பெயில்' என்பதை மக்களும் ஏற்றுக்கொண்டுவிட்டனர். எனவே, மாகாணசபைத் தேர்தலொன்று நடைபெற்றால் அரசாங்கத்துக்கு தக்க பதிலடி காத்திருக்கின்றது.' - என்று  ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற...

சப்பாத்துக் காலுடன் சந்நிதி ஆலயத்திற்குள் நுழைந்த பொலிஸ் அதிகாரி!

சப்பாத்துக் காலுடன் சந்நிதி ஆலயத்திற்குள் நுழைந்த பொலிஸ் அதிகாரி!

வரலாற்றுச் சிறப்புமிக்க வல்லிபுர ஆழ்வார், தொண்டமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலயங்களுக்குள் சப்பாத்துடன் சென்ற பொலிஸ் அதிகாரி தொடர்பில் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. காங்கேசன்துறை பிராந்தியத்துக்குப் பொறுப்பான மூத்த பொலிஸ்...

மருதமுனை வீட்டுத்திட்டத்தில் உள்ள வீடுகளை மக்களுக்கு உடன் வழங்குமாறு நாமல் உத்தரவு!

மருதமுனை வீட்டுத்திட்டத்தில் உள்ள வீடுகளை மக்களுக்கு உடன் வழங்குமாறு நாமல் உத்தரவு!

கல்முனை மருதமுனை 65 M வீட்டுத்திட்டத்தில் இதுவரை பகிரப்படாத வீடுகளை விரைவாக பகிர்ந்தளிக்க விளையாட்டுத் துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் நாமல் ராஜபக்ஷ உத்தரவு பிறப்பித்துள்ளார்....

நோர்வே மற்றும் நெதர்லாந்து உயர்ஸ்தானிகர்கள் கிழக்கு மாகாண ஆளுநரை சந்தித்தனர்!

நோர்வே மற்றும் நெதர்லாந்து உயர்ஸ்தானிகர்கள் கிழக்கு மாகாண ஆளுநரை சந்தித்தனர்!

கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யகம்பத்துக்கும், இலங்கைக்கான நோர்வே உயர்ஸ்தானிகர் Trine Jøranli Eskedal மற்றும் நெதர்லாந்து உயர்ஸ்தானிகர் Tanja Gonggrijp  ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு இன்று...

ஐக்கிய நாடுகள் சபை வடக்கு கிழக்கில் சர்வஜன வாக்கெடுப்பை நடத்த வேண்டும் – எம்.கே.சிவாஜிலிங்கம்

ஐக்கிய நாடுகள் சபை வடக்கு கிழக்கில் சர்வஜன வாக்கெடுப்பை நடத்த வேண்டும் – எம்.கே.சிவாஜிலிங்கம்

ஐக்கிய நாடுகள் சபைவடக்கு கிழக்கில் சர்வஜன வாக்கெடுப்பை நடத்த வேண்டுமென அமெரிக்கா, இந்தியா, அவுஸ்திரேலியா, ஜப்பான் நாடுகளை உள்ளக்கிய குவாட் அமைப்பிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தமிழ் தேசிய...

முகமாலை பகுதியில் சட்டவிரோதமாக மண் அகழ்வு – மக்கள் விசனம்!

முகமாலை பகுதியில் சட்டவிரோதமாக மண் அகழ்வு – மக்கள் விசனம்!

கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட முகமாலை பகுதியில் சட்டவிரோதமாக மண் அகழ்வு இடம்பெற்று வருகின்றமை தொடர்பில் மக்கள் விசனம் வெளியிடுகின்றனர். அண்மைய நாட்களாக முகமாலை வடக்குப்...

மக்களின் பிரச்சனைகள் குறித்து மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயரின் கவனத்திற்கு கொண்டு சென்றார் சாணக்கியன்!

மக்களின் பிரச்சனைகள் குறித்து மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயரின் கவனத்திற்கு கொண்டு சென்றார் சாணக்கியன்!

மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை அதிவந்.ஜோசப் பொன்னையா ஆண்டகையினை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் சந்தித்து பேசியுள்ளார். ஆயர் இல்லத்தில் நேற்று(செவ்வாய்கிழமை) குறித்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இதன்போது 69வது பிறந்தநாளினை கொண்டாடிய ஆயர் பேரருட்தந்தை ...

Page 294 of 332 1 293 294 295 332
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist