shagan

shagan

விவசாயிகள் மற்றும் மீனவர்களின் பிரச்சினைகளுக்கு நீதி கோரி போராட்டம்- எம்.ஏ. சுமந்திரன் அறிவிப்பு!

விவசாயிகள் மற்றும் மீனவர்களின் பிரச்சினைகளுக்கு நீதி கோரி போராட்டம்- எம்.ஏ. சுமந்திரன் அறிவிப்பு!

எதிர்வரும் 17 மற்றும் 18 திகதிகளில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் விவசாயிகள் மற்றும் மீனவர்கள் தொடர்பாக உள்ள பிரச்சினைகளுக்கு நீதி கோரி போராட்டங்களை நடத்த தீர்மானித்துள்ளோம் என...

யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கனடா உயர்ஸ்தானிகர் விஜயம்!

யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கனடா உயர்ஸ்தானிகர் விஜயம்!

இலங்கைக்கான கனடா நாட்டு உயர்ஸ்தானிகர்  யாழ்.போதனா வைத்திய சாலைக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். யாழ்ப்பாணத்திற்கு    விஜயம் மேற்கொண்ட இலங்கைக்கான கனடா நாட்டு உயர்ஸ்தானிகர்  டேவிட் மெக்கின்னன் யாழில் பல்வேறு...

தொல்பொருள் திணைக்களத்தின் அத்துமீறல்கள் குறித்து உயர்ஸ்தானிகர்களுக்கு தெளிவுபடுத்தினார் சாணக்கியன்!

தொல்பொருள் திணைக்களத்தின் அத்துமீறல்கள் குறித்து உயர்ஸ்தானிகர்களுக்கு தெளிவுபடுத்தினார் சாணக்கியன்!

இலங்கைக்கான நோர்வே உயர்ஸ்தானிகர் Trine Jøranli Eskedal மற்றும் நெதர்லாந்து உயர்ஸ்தானிகர் Tanja Gonggrijp ஆகியோரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் சந்தித்து பேசியுள்ளார். மட்டக்களப்பில் இன்று(செவ்வாய்கிழமை) நண்பகல் குறித்த...

நானாட்டானில் முறையற்ற விதத்தில் மணல் அகழ்வு – மன்னார் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல்

நானாட்டானில் முறையற்ற விதத்தில் மணல் அகழ்வு – மன்னார் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல்

நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள அருவியாற்று பகுதியில் பரிகாரி கண்டல் கிராம அலுவலர் பிரிவில் முறையற்ற விதத்தில் மணல் அகழ்வு இடம் பெற்று வருகின்ற நிலையில்...

முல்லைத்தீவு கடற்பரப்பில்பிலும் இந்திய மீன்பிடி படகுகளினால் பெறுமதிமிக்க வலைகள் அழிக்கப்பட்டுள்ளது!

முல்லைத்தீவு கடற்பரப்பில்பிலும் இந்திய மீன்பிடி படகுகளினால் பெறுமதிமிக்க வலைகள் அழிக்கப்பட்டுள்ளது!

இந்திய மீன்பிடி இழுவை படகுகளின் ஆக்கிரமிப்பு முல்லைத்தீவு கடற்பரப்பில்பிலும் வியாபித்துள்ளது குறிப்பாக கடந்த சில நாட்களாக இந்தியாவிலிருந்து வருகை தரும் மீன்பிடி டோலர் படகுகள் உள்ளுர் மீனவர்களின்...

கனடா  தமிழ் மக்களுக்காக தொடர்த்தும் குரல் கொடுக்க வேண்டும் – யாழ். முதல்வர் வேண்டுகோள்

கனடா  தமிழ் மக்களுக்காக தொடர்த்தும் குரல் கொடுக்க வேண்டும் – யாழ். முதல்வர் வேண்டுகோள்

தமிழ் மக்களுக்காக கனடா அரசு தொடர்ந்து குரல் கொடுக்க வேண்டும்  என யாழ் மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் கோரிக்கை விடுத்தார். யாழ்ப்பாணம் விஜயம் செய்த  இலங்கைக்கான...

மன்னார் மாவட்டத்தில் 90 பாடசாலைகள் எதிர்வரும் 21ஆம் திகதி ஆரம்பம்!

மன்னார் மாவட்டத்தில் 90 பாடசாலைகள் எதிர்வரும் 21ஆம் திகதி ஆரம்பம்!

மன்னார் மற்றும் மடு கல்வி வலயங்களில் உள்ள 90 பாடசாலைகள் எதிர்வரும் 21ஆம் திகதி ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர்  ஏ.ஸ்ரான்லி டி...

திருகோணமலையில் எரிபொருள் கொள்கலன் விபத்து!

திருகோணமலையில் எரிபொருள் கொள்கலன் விபத்து!

திருகோணமலையில் அமைந்துள்ள இந்திய எண்ணெய் கூட்டுத்தாபனத்திலிருந்து எரிபொருள் ஏற்றிச்சென்ற எரிபொருள் கொள்கலன் ஒன்று இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 4.00 மணியளவில் கப்பல்துறை எனும் பகுதியில் விபத்துக்குள்ளானது. வேகக்கட்டுப்பாட்டை...

அரசாங்கம் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு சாதகமான ஒரு நிலைப்பாட்டை எடுக்க மாட்டார்கள் – சித்தார்த்தன்

அரசாங்கம் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு சாதகமான ஒரு நிலைப்பாட்டை எடுக்க மாட்டார்கள் – சித்தார்த்தன்

இந்த அரசாங்கம் வந்த பொழுதே எமக்கு தெரியும் அரசாங்கம் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு சாதகமான ஒரு நிலைப்பாட்டை எடுக்க மாட்டார்கள் என தெரியும் என்று நாடாளுமன்ற உறுப்பினரும்...

ஏழாலையில் வீட்டில் வைத்து போதை மாத்திரைகளை விற்பனை செய்த ஒருவர் கைது!

ஏழாலையில் வீட்டில் வைத்து போதை மாத்திரைகளை விற்பனை செய்த ஒருவர் கைது!

ஏழாலையில் வீட்டில் வைத்து போதை மாத்திரைகளை விற்பனை செய்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர். 6 லட்சத்து ரூபாய்க்கு மேற்பட்ட பெறுமதியுடைய  போதை மாத்திரைகளை...

Page 295 of 332 1 294 295 296 332
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist