shagan

shagan

மாகாணசபைகள் அழிந்துபோய் இருப்பதற்கு கூட்டமைப்புத்தான் காரணம்  – பிள்ளையான்

மாகாணசபைகள் அழிந்துபோய் இருப்பதற்கு கூட்டமைப்புத்தான் காரணம் – பிள்ளையான்

மாகாணசபைகள் இன்று மூன்றரை வருடங்களாக அழிந்துபோய் இருப்பதற்கு காரணம் தமிழ் தேசிய கூட்டமைப்புதான் என மட்டக்களப்பு மாவட்ட  நாடாளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக்குழுவின் இணைத்தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன்...

இடி தாங்கி விற்பனை செய்ய மோசடியாக பணம் சேகரித்த பொலிஸ் அதிகாரி உட்பட 9 பேர் கைது!

இடி தாங்கி விற்பனை செய்ய மோசடியாக பணம் சேகரித்த பொலிஸ் அதிகாரி உட்பட 9 பேர் கைது!

இடி தாங்கி ஒன்றினை வெளிநாட்டில் உள்ள ஒருவருக்கு விற்பனை செய்து, அதன் பின் சுமார் 100 கோடி ரூபா பணம் தருவதாக கூறி ஒருவரிடம் பல இலட்சம்...

மீன்பிடி அமைச்சர் அதிகாரத்தை வைத்துக் கொண்டு செயல்படுத்தாமல் இருக்கிறார் – எம் .ஏ. சுமந்திரன்

மீன்பிடி அமைச்சர் அதிகாரத்தை வைத்துக் கொண்டு செயல்படுத்தாமல் இருக்கிறார் – எம் .ஏ. சுமந்திரன்

ஆயுதத்தை மீன்பிடி அமைச்சிடம் கொடுத்திருக்கின்றோம். அதை வைத்துக் கொண்டு செயல்படுத்தாமல் விடுவது எங்களுடைய மீனவர்களுக்கே பாதிப்புகளை ஏற்படுத்துமென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்...

இந்திய துணைத்தூதர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரனை சந்தித்தார் எம்.ஏ.சுமந்திரன்!

இந்திய துணைத்தூதர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரனை சந்தித்தார் எம்.ஏ.சுமந்திரன்!

யாழ்ப்பாணத்துக்கான இந்திய துணைத்தூதர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இந்த சந்திப்பு இன்று (திங்கட்கிழமை)...

எந்த வொரு அரசியல்வாதிகளும் எமது எல்லைக்குள் உட்பிரவேசிக்க வேண்டாம் – பருத்தித்துறை கடற்தொழிலாளர்கள்  அறிவிப்பு!

எந்த வொரு அரசியல்வாதிகளும் எமது எல்லைக்குள் உட்பிரவேசிக்க வேண்டாம் – பருத்தித்துறை கடற்தொழிலாளர்கள்  அறிவிப்பு!

இந்தியன் இழுவைபடகையும், தடைசெய்யப்பட்ட அனைத்து தொழில்களையும் உடனடியாக நிறுத்தும் வரை எந்த வொரு அரசியல் கட்சிகளும் தமது எல்லைக்குள் உட்பிரவேசிக்க வேண்டாம் என பருத்தித்துறை, முனை கடற்தொழிலாளர்கள் ...

மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தால் வழங்கப்படும் சேவையை விரிவுபடுத்த திட்டம்!

மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தால் வழங்கப்படும் சேவையை விரிவுபடுத்த திட்டம்!

மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தால் வழங்கப்படும் ஒரு நாள் சேவைகளை மேலும் விரிவுபடுத்துமாறு போக்குவரத்து அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி அதிகாரிகளை அறிவுறுத்தியுள்ளார். மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தில் நடைபெற்ற...

விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக அரசாங்கம் துரித நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்!

விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக அரசாங்கம் துரித நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்!

மீனவர்கள் மற்றும் விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக அரசாங்கமும்,உரிய அமைச்சுக்களும் துரித நடவடிக்கைகளை மேற்கொள்ளாத நிலையில் விவசாயிகளும், மீனவர்களும்  தொடர்ந்தும் பாதிக்கப்பட்டு வருவதாக  நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ்...

யாழ். பல்கலைக்கழகத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை ஆரம்பம்!

யாழ். பல்கலைக்கழகத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை ஆரம்பம்!

இலங்கையிலுள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் கல்வி பயிலும் மாணவர்கள், பணிபுரியும் ஊழியர்களுக்கு  கொரோனா தடுப்பூசி  செலுத்தும் தேசிய செயற்றிட்டத்தின் கீழ் யாழ். பல்கலைக்கழகத்தில்  கொரோனா தடுப்பூசி...

நாடாளுமன்றத்தில் உரையாற்றுவதற்கு அச்சங்கொள்ளும் நிலையேற்பட்டுள்ளது – இரா.சாணக்கியன்

நாடாளுமன்றத்தில் உரையாற்றுவதற்கு அச்சங்கொள்ளும் நிலையேற்பட்டுள்ளது – இரா.சாணக்கியன்

நாடாளுமன்ற உரை தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுக்கும் நிலையுள்ளதனால் எதிர்காலத்தில் நாடாளுமன்றத்திலும் மக்கள் பிரதிநிதிகள் உரையாற்றுவதற்கு அச்சங்கொள்ளும் நிலையேற்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு  நாடாளுமன்ற...

மலையகத்தில் நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறப்பு!

மலையகத்தில் நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறப்பு!

மத்திய மலை நாட்டில் நிலவி வரும் சீரற்ற காலநிலையினை தொடர்ந்து நுவரெலியா மாவட்டத்தில் கடும் மழை பெய்து வருகிறது. நேற்று இரவு முதல் நுவரெலியா மாவட்டத்தில் பல...

Page 296 of 332 1 295 296 297 332
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist