shagan

shagan

மின்னியலாளர்களுக்கு தேசிய தொழில் தகைமையை பெற்றுக் கொடுக்கும் வேலைத்திட்டம் ஆரம்பம்!

மின்னியலாளர்களுக்கு தேசிய தொழில் தகைமையை பெற்றுக் கொடுக்கும் வேலைத்திட்டம் ஆரம்பம்!

மின்னியலாளர்கள் 5000 பேருக்கு இவ்வாண்டில் தேசிய தொழில் தகைமை மற்றும் மின்னியலாளர் உரிமம் எதிர்வரும் ஆண்டில் 45000 மின்னியலாளர்களுக்கு இலவச தேசிய தொழில் தகைமை மற்றும் உரிமம்...

யாழில் பல்வேறு நீர்வழங்கல் திட்டங்கள் பிரதமரினால் ஆரம்பித்துவைப்பு!

யாழில் பல்வேறு நீர்வழங்கல் திட்டங்கள் பிரதமரினால் ஆரம்பித்துவைப்பு!

ஜனாதிபதியின் “சுபீட்சத்திற்கான நோக்கு” எண்ணக்கருக்கமைய  நயினாதீவில் முழுமைப்படுத்தப்பட்டுள்ள கடல் நீர் சுத்திகரிப்பு நிலையம்,தாளையடி கடல் நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் ஆரம்ப பணிகள்,கிளிநொச்சி - யாழ்ப்பாணம் நகர நீர்...

பூண்டுலோயாவில் லொறி விபத்து – ஒருவர் காயம்

பூண்டுலோயாவில் லொறி விபத்து – ஒருவர் காயம்

பூண்டுலோயா பகுதியிலிருந்து தலவாக்கலை பகுதியை நோக்கிச் சென்ற லொறி ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. பூண்டுலோயா - தலவாக்கலை பிரதான வீதியில் பேர்லண்ஸ் பகுதியில் குறித்த லொறி வீதியை விட்டு...

மன்னார் மடு  கோவில் மோட்டை விவசாயிகள் கொட்டும் மழையிலும்  கொழும்பில் போராட்டம்!

மன்னார் மடு கோவில் மோட்டை விவசாயிகள் கொட்டும் மழையிலும் கொழும்பில் போராட்டம்!

கொழும்பில் ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் நேற்றைய தினம் ( செவ்வாய்க்கிழமை)  மாலை, மன்னார் மடு  கோவில் மோட்டை விவசாயிகளினால்  ஆர்ப்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது. மன்னார் மடு பிரதேச...

கீரிமலை கடலில் மூழ்கி காணாமல் போன இளைஞன் சடலமாக கண்டெடுப்பு!

கீரிமலை கடலில் மூழ்கி காணாமல் போன இளைஞன் சடலமாக கண்டெடுப்பு!

யாழ்.கீரிமலை கடலில் குளித்துக்கொண்டு இருந்த  போது, கடலில் மூழ்கி காணாமல் போன இளைஞன் சடலமாக  கண்டெடுக்கப்பட்டுள்ளார். தட்டாதெருவை சேர்ந்த சூரியகாந்தன் சஞ்சிவன் (வயது 19) எனும் இளைஞனே...

சரியான வழிகாட்டலை கற்பிக்கும் ஆசிரியர்களினாலேயே உலகின் எதிர்காலம் மறுசீரமைக்கப்படுகிறது- பிரதமர்

சரியான வழிகாட்டலை கற்பிக்கும் ஆசிரியர்களினாலேயே உலகின் எதிர்காலம் மறுசீரமைக்கப்படுகிறது- பிரதமர்

கொரோனா தொற்றினால் மட்டுப்படுத்தப்பட்ட பிள்ளைகளின் கல்வியை மீள மறுசீரமைக்கும் இதயம் படைத்தவர்கள் ஆசிரியர்களே என  பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இன்று (புதன்கிழமை) தெரிவித்தார். உலக ஆசிரியர்...

கீரிமலை கடலில் மூழ்கி இளைஞன் ஒருவர் காணாமல் போயுள்ளார்!

கீரிமலை கடலில் மூழ்கி இளைஞன் ஒருவர் காணாமல் போயுள்ளார்!

யாழ்.கீரிமலை கடலில் குளித்துக்கொண்டு இருந்த இளைஞன் கடலில் மூழ்கி காணாமல் போயுள்ளார். தட்டாதெருவை சேர்ந்த சூரியகாந்தன் சஞ்சிவன் (வயது 19) எனும் இளைஞனே காணாமல் போயுள்ளார். தனது...

மன்னார் மாவட்டத்திலும் ஆசிரியர்கள் போராட்டம்!

மன்னார் மாவட்டத்திலும் ஆசிரியர்கள் போராட்டம்!

ஆசிரியர் தினமாகிய இன்று (புதன் கிழமை) நாடு முழுவதும்  போராட்டம் முன்னெடுக்கப்பட்டது .அதற்கமைவாக   மன்னார் மாவட்டத்திலும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. மன்னார் மற்றும் மடு கல்வி வலயங்களில் குறித்த...

ஆசிரியர் தினமான இன்று யாழ்ப்பாணத்தில் போராட்டம்!

ஆசிரியர் தினமான இன்று யாழ்ப்பாணத்தில் போராட்டம்!

அதிபர் ஆசிரியர்களின் சம்பளப் பிரச்சினைக்கு உடனடியாகத் தீர்வை வழங்கும் படியும், பிள்ளைகளின் கல்வி உரிமையை உறுதி செய்யுமாறு வேண்டியும் உலக ஆசிரியர் தினமான இன்று (புதன்கிழமை)  யாழ்ப்பாணத்தில்...

வாள் வெட்டுக்குழுவை சேர்ந்தவரை தப்ப விட்ட பொலிஸார்!

வாள் வெட்டுக்குழுவை சேர்ந்தவரை தப்ப விட்ட பொலிஸார்!

வாள் வெட்டுக்குழுவை சேர்ந்த நபர் ஒருவரை பொதுமக்கள் மடக்கி பிடித்து சுன்னாக பொலிஸாரிடம் ஒப்படைத்த போது , பொலிஸார் அவரை தப்ப விட்டுள்ளனர் என அப்பகுதிமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். ஏழாலை...

Page 297 of 332 1 296 297 298 332
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist