shagan

shagan

வங்குரோத்து அரசியலை செய்வதற்காக பிழையான கருத்துக்களை மக்களுக்கு கூறமுடியாது – எஸ்.வியாழேந்திரன்

வங்குரோத்து அரசியலை செய்வதற்காக பிழையான கருத்துக்களை மக்களுக்கு கூறமுடியாது – எஸ்.வியாழேந்திரன்

மட்டக்களப்பு மக்கள் மீது தங்களது வங்குரோத்து அரசியலை செய்வதற்காக,தங்களது கட்சிசார்ந்த அரசியலை முன்னெடுப்பதற்காக பிழையான கருத்துகளை மக்கள் மத்தியில் கொண்டுசெல்லமுடியாது என இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்தார்....

மட்டக்களப்பில் அத்தியாவசிய பொருட்கள் விலைகட்டுப்பாட்டை மீறிய முறையில் விற்பனை – இரா.துரைரெத்தினம் குற்றச்சாட்டு

மட்டக்களப்பில் அத்தியாவசிய பொருட்கள் விலைகட்டுப்பாட்டை மீறிய முறையில் விற்பனை – இரா.துரைரெத்தினம் குற்றச்சாட்டு

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள சகல பகுதிகளிலும் நுகர்வோர் விலைகட்டுப்பாட்டை மீறிய முறையில் பொருட்களின் விலை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது இதற்கு நடவடிக்கை எடுக்கும் அரசசார்புள்ள பிரிவுகள்...

கொஹுவல மற்றும் பாமன்கடை நகரங்களில் காணப்படும்  கடும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு!

கொஹுவல மற்றும் பாமன்கடை நகரங்களில் காணப்படும்  கடும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு!

கொழும்பு -ஹொரண வீதியில் பாமன்கடை - ஸ்ரீ சம்புத்த ஜெயந்தி மாவத்தை - டபிள்யூ.ஏ.சில்வா மாவத்தை  ஊடாக  வெள்ளவத்தை வரை 4 வழிப்பாதையாக  விரிவுபடுத்தப்பட்டு  மேம்படுத்தப்படும்  வீதியின்...

மாறு வேடத்தில் தலைமறைவாக இருந்த கொலைச் சந்தேகநபர் கைது!

வைத்தியர் வீட்டில் திருட்டில் ஈடுபட்ட இளைஞன் கைது!

யாழ்ப்பாணம் கொழும்புத் துறை இலந்தைக்குளம் வீதியில் ஓய்வுபெற்ற மருத்துவ தம்பதியரின் வீட்டில் இரவு வேளையில் திருட்டில் ஈடுபட்டவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரிடமிருந்து திருடப்பட்ட பொருட்களான ...

நுவரெலியா வைத்தியசாலையில் சுகாதார பணியாளர்கள் போராட்டம்!

நுவரெலியா வைத்தியசாலையில் சுகாதார பணியாளர்கள் போராட்டம்!

நுவரெலியா பொது வைத்தியசாலையில் கடமையாற்றும் சுகாதார பணியாளர்கள் தமது உரிமைகளைக் கோரி இன்று (திங்கட்கிழமை) அடையாள பணி பகிஷ்கரிப்பு போராட்டத்தினை நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையின்   முன்னெடுத்தனர். ஒன்றிணைந்த...

மன்னாரில் கடந்த 25 ஆண்டுகளாக பயிர்ச் செய்கையில் ஈடுபட்டவர்களுக்கு முதலில் காணி வழங்க நடவடிக்கை!

மன்னாரில் கடந்த 25 ஆண்டுகளாக பயிர்ச் செய்கையில் ஈடுபட்டவர்களுக்கு முதலில் காணி வழங்க நடவடிக்கை!

மன்னார்-மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட இலுப்பைக்கடவை சோழ மண்டலக் குளம் பகுதியில்  கடந்த 25 ஆண்டுகளாக பயிர்ச் செய்கையில் ஈடுபட்டவர்களுக்கு முதலில் காணியை வழங்கிய பின்னரே ...

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை சுகாதார ஊழியர்கள் பணிபுறக்கணிப்பில்!

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை சுகாதார ஊழியர்கள் பணிபுறக்கணிப்பில்!

பருத்தித்துறை ஆதார  வைத்தியசாலை ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். இன்று (திங்கட்கிழமை) காலை 7.00 மணி தொடக்கம் பிற்பகல் 12.00 மணிவரை இந்த பணிபுறக்கணிப்பினை மேற்கொண்டுள்ளவுள்ளனர். நாடளாவியரீதியில்...

அம்பாறை மாவட்ட கிராமங்களின் அபிவிருத்தி தொடர்பான அபிவிருத்தி குழு கூட்டம்!

அம்பாறை மாவட்ட கிராமங்களின் அபிவிருத்தி தொடர்பான அபிவிருத்தி குழு கூட்டம்!

2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் கிராமங்களின் அபிவிருத்தி தொடர்பான அபிவிருத்தி குழு கூட்டம் இராஜாங்க அமைச்சர் விமல வீர திசாநாயக்கவின் தலைமையில் இன்று (திங்கட்கிழமை)...

ஜனாதிபதியின் கருத்துக்களை பலப்படுத்தி செயற்படுத்த தயார் – டக்ளஸ்

ஜனாதிபதியின் கருத்துக்களை பலப்படுத்தி செயற்படுத்த தயார் – டக்ளஸ்

ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத் தொடரில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வெளியிட்ட கருத்துக்களை வரவேற்பதாக  தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, ஜனாதிபதி தெரிவித்த கருத்துக்களை செயற்படுத்துவதற்கான...

ஓட்டமாவடி மஜ்மா நகரில் உடல்கள் நல்லடக்கம் மூவாயிரத்தை தாண்டியது

ஓட்டமாவடி மஜ்மா நகரில் உடல்கள் நல்லடக்கம் மூவாயிரத்தை தாண்டியது

கொரோனா தொற்றினால் மரணிக்கும் நபர்களை நல்லடக்கம் செய்யும் ஓட்டமாவடி – மஜ்மா நகர் மையவாடியில் கடந்த  சனிக்கிழமை  நல்லடக்கம் செய்யப்பட்ட 11 உடல்களுடன் மொத்த எண்ணிக்கை 3003...

Page 305 of 331 1 304 305 306 331
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist