shagan

shagan

பேச்சுவார்த்தையில் மத்தியஸ்தம் வகிக்குமாறு இந்தியாவை வலியுறுத்தியது வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழு!

பேச்சுவார்த்தையில் மத்தியஸ்தம் வகிக்குமாறு இந்தியாவை வலியுறுத்தியது வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழு!

வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவினர் இந்திய துணை தூதுவர் ராகேஷ் நடராஜை இன்று (திங்கட்கிழமை) சந்தித்து கலந்துரையாடினார். இந்தச் சந்திப்பு யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணை தூதரகத்தில்  இடம்...

காங்கேசன்துறையில் 32 வருடங்களுக்கு  பின்னர் இலங்கை வங்கி கிளை திறப்பு!

காங்கேசன்துறையில் 32 வருடங்களுக்கு பின்னர் இலங்கை வங்கி கிளை திறப்பு!

காங்கேசன்துறையில் இலங்கை வங்கியின் கிளை இன்றைய தினம் சுமார் 32 வருடங்களின் பின்னர் மீண்டும் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது. உள்நாட்டு யுத்தம் காரணமாக இலங்கை வங்கியின்...

உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவேந்தல் நாளை!

உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவேந்தல் நாளை!

யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற 4ஆவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் கொல்லப்பட்டவர்களின் 48 ஆவது நினைவு தினம் நாளை (செவ்வாய்க்கிழமை)  அனுஷ்டிக்கப்படவுள்ளது. யாழ்ப்பாணம் முற்றவெளில் அமைந்துள்ள உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில்...

அப்துல் ம‌ஜீத் த‌லைமையிலான‌ ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சி கட்டுப்பணம் செலுத்தியது!

அப்துல் ம‌ஜீத் த‌லைமையிலான‌ ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சி கட்டுப்பணம் செலுத்தியது!

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக மௌல‌வி முபாற‌க் அப்துல் ம‌ஜீத் த‌லைமையிலான‌ ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சி அம்பாறை மாவட்ட செயலகத்தில் கட்டுப்பணம் செலுத்தியுள்ளது. இன்று (திங்கட்கிழமை)...

கிளிநொச்சியில் 5ஆவது நாளாக கவனயீர்ப்பு போராட்டம்!

கிளிநொச்சியில் 5ஆவது நாளாக கவனயீர்ப்பு போராட்டம்!

வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் தொடர் கவனயீர்ப்பு போராட்டம் கிளிநொச்சியில் 5ஆவது நாளாக முன்னெடுக்கப்பட்டது. குறித்த போராட்டம் இன்று (திங்கட்கிழமை) காலை 10 முதல் இயக்கச்சி சத்தியில்...

வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் போராட்டம் செட்டிகுளத்தில்!

வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் போராட்டம் செட்டிகுளத்தில்!

வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் தொடர் கவனயீர்ப்பு போராட்டமானது செட்டிகுளம் நித்தியநகரில் 5ம் நாளாக முன்னெடுக்கப்பட்டது. இன்று (திங்கட்கிழமை) காலை 11 மணியளவில் வவுனியா செட்டிக்குளம் பிரதேச...

அக்கரப்பத்தனையில் சிறுத்தைகளின் நடமாட்டம் அதிகரிப்பு – மக்கள் பெரும் அச்சத்தில்!

அக்கரப்பத்தனையில் சிறுத்தைகளின் நடமாட்டம் அதிகரிப்பு – மக்கள் பெரும் அச்சத்தில்!

அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அக்கரப்பத்தனை நியூ கொலனி பகுதியில் மக்கள் வாழும் பகுதியில் கடந்த சில காலமாக சிறுத்தைகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுவதனால் மக்கள் பெரும் அச்சத்தில்...

தலவாக்கலையில் கைவிடப்பட்ட நிலையில் சிசு மீட்பு!

தலவாக்கலையில் கைவிடப்பட்ட நிலையில் சிசு மீட்பு!

தலவாக்கலை இந்து கோவிலுக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த முச்சக்கரவண்டியில் இருந்து கைவிடப்பட்ட நிலையில் பெண் சிசு ஒன்று உயிருடன் மீட்கப்பட்டதாக தலவாக்கலை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ்...

யாழ்.பொற்பதியில் புலிகளின் ஆயுதங்களை தேடி அகழ்வு!

யாழ்.பொற்பதியில் புலிகளின் ஆயுதங்களை தேடி அகழ்வு!

யாழ்ப்பாணம் கொக்குவில் - பொற்பதி வீதியில் தனியாருக்கு சொந்தமான காணியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் புதைக்கப்பட்டிருப்பதாக சந்தேகிக்கப்படும் இடத்தில் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டது. இன்று (திங்கட்கிழமை)...

யாழ். போதனா வைத்தியசாலையில் கவனயீர்ப்பு போராட்டம்!

யாழ். போதனா வைத்தியசாலையில் கவனயீர்ப்பு போராட்டம்!

வாழ்க்கை செலவு படியை அதிகரித்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. சிறிலங்கா ஜனரய சுகாதார சேவைச் சங்கத்தின் ஏற்பாட்டில்...

Page 50 of 332 1 49 50 51 332
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist