shagan

shagan

தமிழாராய்ச்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 49ஆவது நினைவேந்தல்!

தமிழாராய்ச்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 49ஆவது நினைவேந்தல்!

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 49வது நினைவேந்தல் இன்று இடம்பெற்றது. யாழ்ப்பாணம் முற்றவெளில் அமைந்துள்ள உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் படுகொலை நினைவாலயத்தில்...

யாழ். கலாச்சார மத்திய நிலையத்தினை திறந்துவைக்கிறார் ஜனாதிபதி!

யாழ். கலாச்சார மத்திய நிலையத்தினை திறந்துவைக்கிறார் ஜனாதிபதி!

யாழ்ப்பாணத்தில் இந்திய அரசினால் நிர்மாணிக்கப்பட்ட கலாச்சார மத்திய நிலையத்தினை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 11ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வைபவ ரீதியாக திறந்து வைக்கவுள்ளதோடு கலாச்சார...

வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் கவனயீர்ப்பு போராட்டம்  கிளிநொச்சியில்!

வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் கவனயீர்ப்பு போராட்டம் கிளிநொச்சியில்!

வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் தொடர் கவனயீர்ப்பு போராட்டம் கிளிநொச்சியில் 6ஆம் நாளாக இன்று (செவ்வாய்க்கிழமை) முன்னெடுக்கப்பட்டது. குறித்த போராட்டம் இன்று காலை 10.30 மணியளவில் கிளிநொச்சி...

வவுனியா இந்துக்கல்லூரி அதிபர் நியமனத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம்!

வவுனியா இந்துக்கல்லூரி அதிபர் நியமனத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம்!

வவுனியா கோவில்குளம் இந்து கல்லூரிக்கு புதிய அதிபரை நியமிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டமொன்று இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்றது. பாடசாலையின் அதிபர் ஓய்வுபெற்றதையடுத்து புதிய அதிபரொருவர் நியமிக்கப்பட்டு இன்று...

வவுனியா தாண்டிக்குளத்தில்  பொலிஸ் உத்தியோகத்தர் உயிரிழப்பு!

வவுனியா தாண்டிக்குளத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் உயிரிழப்பு!

வவுனியா தாண்டிக்குளத்தில் பொலிஸ் உத்தியோகத்தரொருவரின் சடலம் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை கண்டெடுக்கப்பட்டுள்ளது. தாண்டிக்குளம் பகுதியில் உள்ள வீதி வளைவிள்கு அருகில் மோட்டார் சைக்கிளுக்கருகில் காணப்பட்ட சடலம் ஈச்சங்குளம்...

மன்னாரில் வடமாகாண ஆளுநர் தலைமையில் விசேட கலந்துரையாடல்!

மன்னாரில் வடமாகாண ஆளுநர் தலைமையில் விசேட கலந்துரையாடல்!

மன்னார் மாவட்டத்தில் காணப்படுகின்ற பிரச்சினைகள் தொடர்பில் ஆராயும் விசேட கலந்துரையாடல் வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தலைமையில் நேற்று (திங்கட்கிழமை) மன்னார் ஆயர் இல்லத்தில் இடம்பெற்றது. குறித்த...

தமிழ் மக்களின் ஏகோபித்த குரலாக தலைமைகள் செயல்பட வேண்டும் – இரா.துரைரெட்னம்

தமிழ் மக்களின் ஏகோபித்த குரலாக தலைமைகள் செயல்பட வேண்டும் – இரா.துரைரெட்னம்

தமிழர்களைப்பொறுத்த வரையில் ஒற்றுமையின் சின்னம் வீடு என்று அறிவிக்கப்பட்ட நிலையில் அனைத்து கட்சிகளையும் பயன்படுத்தி வீட்டுச்சின்னத்திற்கான அங்கீகாரத்தை எடுத்துவிட்டு ஒரு கட்சி தனியே போட்டியிடுவது என எடுத்த...

சி.வி.விக்கினேஸ்வரன் ரெலோ சந்திப்பு!

சி.வி.விக்கினேஸ்வரன் ரெலோ சந்திப்பு!

தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்கினேஸ்வரனுக்கும், தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு இடம் பெற்றுள்ளது. யாழ்ப்பாணம் கோவில் வீதியில் உள்ள சி.வி.விக்கினேஸ்வரனின் இல்லத்தில்...

கிளிநொச்சியில் தம்பியின் கத்தி குத்துக்கு இலக்காகி அண்ணன் உயிரிழப்பு!

கிளிநொச்சியில் தம்பியின் கத்தி குத்துக்கு இலக்காகி அண்ணன் உயிரிழப்பு!

தம்பியின் கத்தி குத்துக்கு இலக்காகி அண்ணன் உயிரிழந்த சம்பவம் கிளிநொச்சியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குறித்த சம்பவம் இன்று காலை 11 மணியளவில் இடம்பெற்றுள்ளது. கிளிநொச்சி தருமபுரம் போலிஸ்...

வவுனியா வைத்தியசாலை ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம்!

வவுனியா வைத்தியசாலை ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம்!

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை சிற்றூளியர்கள் பல்வேறு கோரிக்கைளை முன்வைத்து இன்று (திங்கட்கிழமை) காலை வைத்தியசாலை நுழைவாயில் முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் முறையற்ற...

Page 49 of 332 1 48 49 50 332
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist