shagan

shagan

பருத்தித்துறை நகர சபையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மீண்டும் ஆட்சியமைத்துள்ளது!

பருத்தித்துறை நகர சபையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மீண்டும் ஆட்சியமைத்துள்ளது!

பருத்தித்துறை நகர சபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு  மீண்டும் ஆட்சியமைத்துள்ளது. 2023 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தை நிறைவேற்ற முடியாத நிலையில் பருத்தித்துறை நகர...

ஹெரோயின் போதைப்பொருளை பாடசாலை மாணவர்களுக்கு விற்பனை செய்தவர் கைது!

ஹெரோயின் போதைப்பொருளை பாடசாலை மாணவர்களுக்கு விற்பனை செய்தவர் கைது!

ஹெரோயின் போதைப்பொருளை நீண்ட காலமாக பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து விற்பனையில் ஈடுபட்ட சந்தேக நபரை கல்முனை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் பெரிய...

யாழில் உலக ஹிந்தி மொழி தின நிகழ்வுகள்!

யாழில் உலக ஹிந்தி மொழி தின நிகழ்வுகள்!

உலக ஹிந்தி மொழி தின நிகழ்வுகள் யாழில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்றது. இதன்போது ஹிந்தி மொழிக் கற்ற்கையினை பூர்த்தி செய்தவர்களுக்கு...

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் அம்பாறை மாவட்டச் செயற்குழு கூட்டம்!

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் அம்பாறை மாவட்டச் செயற்குழு கூட்டம்!

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் அம்பாறை மாவட்டச் செயற்குழு கூட்டம் நேற்று (செவ்வாய்க்கிழமை) ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய தலைவர் ரவூப் ஹக்கீம் தலைமையில் மருதமுனை...

மலையக தியாகிகள் நினைவேந்தல் நிகழ்வு!

மலையக தியாகிகள் நினைவேந்தல் நிகழ்வு!

மலையக உரிமைக்குரல் மற்றும் பிடிதளராதே ஆகிய அமைப்புகள் இணைந்து ஏற்பாடு செய்த மலையக தியாகிகள் தினம் நேற்று (செவ்வாய்க்கிழமை ) பெருந்தோட்டப்பகுதிகளில் உணர்வுப்பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. இதன் பிரதான...

கொரோனா தடுப்பூசி வேலைத் திட்டம் தொடர்பில் மதகுருமார் மகிழ்ச்சி – டக்ளஸிற்கு நன்றி தெரிவிப்பு

அரசியல் கைதிகளின் விடுதலை நல்லெண்ணச் செய்தியாக அமைய வேண்டும் – டக்ளஸ்

தமிழ் மக்களுக்கான நல்லெண்ணத்தையும் நம்பிக்கையையும் வெளிப்படுத்தும் செய்ற்பாடாக அரசியல் கைதிகளை விடுதலை செய்யப்படுவதுடன், காணி பிரச்சினைகளுக்கும் காத்திரமான தீர்வு வழங்கப்பட வேண்டும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா...

கூட்டமைப்பாக பங்காளிக்கட்சிகளுடன் இணைந்து ஆட்சியமைப்போம் – இரா.சாணக்கியன்

கூட்டமைப்பாக பங்காளிக்கட்சிகளுடன் இணைந்து ஆட்சியமைப்போம் – இரா.சாணக்கியன்

தேர்தலின் பின்னர் தமிழ் தேசியக் கூட்டமைப்பாக பங்காளிக்கட்சிகளுடன் இணைந்து ஆட்சியமைக்கப்படும் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார். மட்டு.ஊடக அமையத்தில்...

ஐ.தே.கவின் ஆதரவாளர்கள் அதிகமாக இருக்கும் பகுதிகளில் மொட்டு கட்சியுடன் இணைந்து போட்டி – சாகர காரியவசம்

ஐ.தே.கவின் ஆதரவாளர்கள் அதிகமாக இருக்கும் பகுதிகளில் மொட்டு கட்சியுடன் இணைந்து போட்டி – சாகர காரியவசம்

ஐக்கிய தேசிய கட்சியின் ஆதரவாளர்கள் அதிகமாக இருக்கும் பகுதிகளில் மொட்டு கட்சியுடன் இணைந்து போட்டியிடுவது குறித்து ஆராய்ந்து வருவதாகவும் இதற்கான தீர்வு விரைவில் அறிவிக்கப்படும் எனவும்  பொதுஜன...

வவுனியா மணிபுரத்தில் மக்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில்!

வவுனியா மணிபுரத்தில் மக்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில்!

வவுனியா பிரதேச செயலகத்திற்குட்பட்ட மரக்காரம்பளை கிராம சேவகர் பிரிவில் பால் மா விநியோகத்தில் முறைக்கேடு இடம்பெற்றுள்ளதாக தெரிவித்து இன்று (செவ்வாய்க்கிழமை) இப்பகுதி மக்கள் கவனயீர்ப்பு போராட்டமொன்றில் ஈடுபட்டிருந்தனர்....

அனைத்து தமிழ் கட்சிகளும் ஓரணியில் திரள்க- நெடுங்கேணியில் போராட்டம்!

அனைத்து தமிழ் கட்சிகளும் ஓரணியில் திரள்க- நெடுங்கேணியில் போராட்டம்!

அனைத்து தமிழ் கட்சிகளும் ஓரணியில் திரள்க எனும் தொனிப்பொருளில் நெடுங்கேணியில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. நெடுங்கேணி கரடிபுலவு கிராம அபிவிருத்தி சங்க மண்டபத்திற்கு முன்பாக இடம்பெற்ற குறித்த...

Page 48 of 332 1 47 48 49 332
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist