Jeyachandran Vithushan

Jeyachandran Vithushan

Journalist | Reporter | SriLankan | Executive Editor

காணாமற்போனோர் தொடர்பான விசாரணைகள் அடுத்த வருடத்திற்குள் நிறைவு செய்யப்படும் – நீதி அமைச்சர்

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் ஜனவரியில் சமர்ப்பிக்கப்படும் – நீதி அமைச்சர்

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தை எதிர்வரும் ஜனவரி மாதம் நாடாளுமன்றில் சமர்ப்பிப்பதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அச்சட்டமூலத்தில் அவசியமான திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் அதற்கு எதிராக...

தேமுதிக தலைவர் நடிகர் விஜயகாந்த் காலமானார் !

தேமுதிக தலைவர் நடிகர் விஜயகாந்த் காலமானார் !

மியாட் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்ட தேமுதிக தலைவர் நடிகர் விஜயகாந்த் சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். தேமுதிக தலைவர் மற்றும் நடிகர் விஜயகாந்த் கொரோனா தொற்று...

இனப்பிரச்சினைக்கு தீர்வு குறித்து மார்ச் மாதம் முக்கிய அறிவிப்பு – ஜனாதிபதி

இனப்பிரச்சினைக்கு தீர்வு குறித்து மார்ச் மாதம் முக்கிய அறிவிப்பு – ஜனாதிபதி

நாடு எதிர்நோக்கும் இரு முக்கிய சவால்களில் ஒன்று நிலையான பொருளாதாரத்தை கட்டியெழுப்புதல் மற்றொன்று இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். ஆகவே கட்சி...

புதிதாக தொலைபேசிகளை கொள்வனவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை !

புதிதாக தொலைபேசிகளை கொள்வனவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை !

கையடக்கத் தொலைபேசிகளை கொள்வனவு செய்யும் போது பதிவை உறுதிப்படுத்துமாறு இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. குறித்த தொலைபேசி தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவில் பதிவு செய்யப்பட்டதா...

தமிழர்கள் தேர்தலை பகிஸ்கரிக்க வேண்டும் – கஜேந்திரகுமார்

தமிழர்கள் தேர்தலை பகிஸ்கரிக்க வேண்டும் – கஜேந்திரகுமார்

தமிழர்களின் அரசியல் உரிமையினை ஒற்றையாட்சிக்குள் முடக்குவதற்கு விலைபோயுள்ள தமிழ் தரப்புகள்தான் இன்றைக்கு ஜனாதிபதி தேர்தலில் தமிழ் வேட்பாளரை நிறுத்த வேண்டும் என கோரிவருவதாக தமிழ்த் தேசிய மக்கள்...

யாழ்ப்பாணம் – உடுத்துறையில் கரையொதுங்கிய தெப்பம்

யாழ்ப்பாணம் – உடுத்துறையில் கரையொதுங்கிய தெப்பம்

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு உடுத்துறை பகுதியில் தெப்பம் ஒன்று இன்று (புதன்கிழமை) கரையொதுங்கியது. பௌத்த கொடிகளுடன் குறித்த தெப்பம் கரையொதுங்கியுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

அவுஸ்ரேலியா – பாகிஸ்தான் 2 ஆவது டெஸ்ட் :  இரண்டாம் நாள் ஆட்டம் நிறைவு

அவுஸ்ரேலியா – பாகிஸ்தான் 2 ஆவது டெஸ்ட் : இரண்டாம் நாள் ஆட்டம் நிறைவு

அவுஸ்ரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 2 ஆவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்துள்ளது. அதன்படி இன்றைய நாள் முடிவில் பாகிஸ்தான் அணி...

வீதியில் முறிந்து விழுந்த மரங்கள் : இருவர் காயம், 7 வாகனங்கள் சேதம்

வீதியில் முறிந்து விழுந்த மரங்கள் : இருவர் காயம், 7 வாகனங்கள் சேதம்

கண்டியில் இரண்டு மரங்கள் முறிந்து விழுந்ததில் இருவர் காயமடைந்துள்ளதுடன் 7 வாகனங்கள் சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று (27) காலை இடம்பெற்ற இந்த சம்பவத்தினால் குறித்த வீதியின்...

பிரித்தானியாவில் அடுத்தாண்டு முதல் சாரதி இல்லாத கார்கள் பாவனைக்கு !

பிரித்தானியாவில் அடுத்தாண்டு முதல் சாரதி இல்லாத கார்கள் பாவனைக்கு !

2026 ஆம் ஆண்டு இறுதிக்குள் பிரித்தானியாவில் சில இடங்களில் சாரதி இல்லாத கார்கள் பாவனைக்கு வரக்கூடும் என போக்குவரத்து அமைச்சின் செயலாளர் கூறியுள்ளார். அந்த ஆண்டின் இறுதிக்குள்...

காசாவில் கடந்த 24 மணி நேரத்தில் 241 பேர் கொல்லப்பட்டுள்ளனர் !

காசாவில் கடந்த 24 மணி நேரத்தில் 241 பேர் கொல்லப்பட்டுள்ளனர் !

காசாவில் இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கை தொடர்வதால், கடந்த 24 மணி நேரத்தில் குறைந்தது 241 பேர் கொல்லப்பட்டதாக காசாவின் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. மேற்குக் கரையில், துல்கரேமில்...

Page 22 of 887 1 21 22 23 887
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist