Jeyachandran Vithushan

Jeyachandran Vithushan

Journalist | Reporter | SriLankan | Executive Editor

மாணவர்களை இலக்கு வைத்து போதை கலந்த மாவா விற்பனை : யாழில் இளைஞன் கைது

மாணவர்களை இலக்கு வைத்து போதை கலந்த மாவா விற்பனை : யாழில் இளைஞன் கைது

யாழ்ப்பாணத்தில் மாணவர்களை இலக்கு வைத்து போதை கலந்த மாவா பாக்குகளை விற்பனை செய்து வந்த குற்றச்சாட்டில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ....

மத்திய வங்கி பினைமுறி மோசடி: சட்டமா அதிபரால் குற்றப்பத்திரிக்கை தாக்கல்

தப்புல இன்றும் T.I.D க்கு அழைப்பு : முன்னிலையாகாவிட்டால் சட்ட நடவடிக்கை

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்காக இன்று (24) பயங்கரவாத புலனாய்வுப் பிரிவில் ஆஜராகுமாறு முன்னாள் சட்டமா அதிபர் தப்புல டி லிவேராவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இல்லை என்றால் சட்ட...

அயர்லாந்து – இலங்கை அணிகளுக்கு இடையில் நாளை இரண்டாவது டெஸ்ட் போட்டி!!

அயர்லாந்து – இலங்கை அணிகளுக்கு இடையில் நாளை இரண்டாவது டெஸ்ட் போட்டி!!

அயர்லாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை (24) ஆரம்பமாகவுள்ளது. இந்தப் போட்டி காலி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான...

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலினுக்கு – பிணை

விடைத்தாள் திருத்தும் பிரச்சினைக்கு விவாதம் மூலம் தீர்வு காண வேண்டும் – ஜோசப் ஸ்டாலின்

உயர்தர பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணி தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு அச்சுறுத்தல்கள் இன்றி கலந்துரையாடல் மூலம் தீர்வுகாண வேண்டுமென இலங்கை ஆசிரியர் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது. இலங்கை ஆசிரியர்...

பொதுஜன பெரமுனவின் பொதுக்குழு கட்சியின் அரசியலமைப்பிற்கு முரணானது – சரித ஹேரத்

பொதுஜன பெரமுனவின் பொதுக்குழு கட்சியின் அரசியலமைப்பிற்கு முரணானது – சரித ஹேரத்

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுக் குழுக் கூட்டம் கட்சியின் அரசியலமைப்பிற்கு எதிராக நடத்தப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சரித ஹேரத் தெரிவித்தார். கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த...

சாவகச்சேரியில் கைக்குண்டு மீட்பு

சாவகச்சேரியில் கைக்குண்டு மீட்பு

சாவகச்சேரி சங்கத்தானை மீனாட்சி அம்மன் கோவில் பகுதியில் அமைந்துள்ள வைத்தியர் ஒருவரின் வீட்டில் இருந்து கைக்குண்டு ஒன்று இன்று காலை கண்டெடுக்கப்பட்டுள்ளது. வைத்தியர் வீட்டு வளவை சுத்தம்...

பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்திற்கு எதிராக கையொப்பம் திரட்டல்

பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்திற்கு எதிராக கையொப்பம் திரட்டல்

தமிழ்த் தேசிய இளைஞர் பேரவையின் ஏற்பாட்டில் பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்திற்கு எதிரான கையொப்பம் திரட்டும் நடவடிக்கை இன்று முன்னெடுக்கப்பட்டது. குறித்த வேலைத்திட்டம் இன்று காலை கிளிநொச்சி சேவைச்சந்தை...

எக்ஸ்-பிரஸ் பேர்ள் கப்பல் விபத்து – ஒரு தரப்பினர் கையூட்டல் பெற்றுள்ளதாக தகவல்!

இழப்பீடு கோரி சிங்கப்பூர் நீதிமன்றத்தில் நாளை வழக்குத் தாக்கல் !!

X-Press Pearl கப்பல் விபத்தினால் ஏற்பட்ட சுற்றுச்சூழல் பாதிப்பிற்கு இழப்பீடு கோரி சிங்கப்பூர் நீதிமன்றத்தில் நாளை வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த...

பொலிஸாரை தாக்க முயன்ற அருண் சித்தார்த்தன் கைதானார்

அருண் சித்தார்த் உள்ளிட்ட 5 பேருக்கு விளக்கமறியல்

அருண் சித்தார்த் உள்ளிட்ட 5 பேர் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் ஒருவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றின் மீது கடந்த...

மே 6ஆம் திகதி நாடு தழுவிய ஹர்த்தாலுக்கு அழைப்பு!

தமிழர் தாயகத்தில் செவ்வாய்க்கிழமை முன்னெடுக்கப்படும் ஹர்த்தாலுக்கு பலரும் ஆதரவு!!

தமிழர் தாயகத்தில் நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை முன்னெடுக்கப்படும் ஹர்த்தாலுக்கு மன்னார், மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்ட ஆயர்கள், யாழ்ப்பாணம் தென்னிந்தியத் திருச்சபையின் பேராயர் மற்றும் யாழ். கத்தோலிக்க மறைமாவட்ட...

Page 240 of 887 1 239 240 241 887
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist