Jeyachandran Vithushan

Jeyachandran Vithushan

Journalist | Reporter | SriLankan | Executive Editor

போராட்டக்காரர்கள் மீது பொலிஸார் நீர்த்தாரை மற்றும் கண்ணீர் புகை தாக்குதல் !

கொழும்பு பல்கலைக்கழகத்தில் கண்ணீர் புகை தாக்குதல் – மன்னிப்பு கோரிய பொலிஸார்

ஆர்ப்பாட்ட பேரணியை கலைக்கும் போது பல்கலைக்கழக வளாகத்திற்குள் கண்ணீர் புகை தாக்குதலை நடத்தியமைக்காக கொழும்பு பல்கலைக்கழக நிர்வாகத்திடம் இலங்கை பொலிஸ் மன்னிப்பு கோரியுள்ளது. பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர்...

அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 370 ரூபாயாக பதிவு!

டொலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு அதிகரிப்பு !!

அமெரிக்க டொலருடன் ஒப்பிடுகையில், உலகளவில் மிகவும் செயலில் உள்ள நாணயம் ரூபாய் என ப்ளூம்பேர்க் தெரிவித்துள்ளது. தற்போது ரூபாய் மதிப்பு பெரும் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டு...

தெற்காசியாவில் வளர்ந்துவரும் பொருளாதார சக்திகளில் ஒன்றாக பங்களாதேஷ் – பிரதமர் மஹிந்த உரை

மஹிந்த ராஜபக்ஷவின் பயணத்தடை நீக்கம்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பயணத்தடையை எதிர்வரும் 20ஆம் திகதி முதல் 30ஆம் திகதி வரை நீக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காலிமுகத்திடல் போராட்டத்தில்...

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் தூதுவர்கள் ஜனாதிபதியுடன் விசேட சந்திப்பு!

கடன் மறுசீரமைப்பிற்கான இலங்கையின் முயற்சிகளுக்கு ஐரோப்பிய ஒன்றியம் பாராட்டு !

கடன் மறுசீரமைப்புநடவடிக்கைகளுக்காக இலங்கை அரசாங்கம் முன்னெடுத்துள்ள செயற்பாடுகளை வரவேற்பதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. அத்தோடு பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள மேலதிக நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும்...

623 பொருட்களுக்கு நூற்றுக்கு 100% உத்தரவாத தொகை – மத்திய வங்கி அதிரடி அறிவிப்பு

பெப்ரவரியில் இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு 4.5% அதிகரிப்பு !

2023 பெப்ரவரி மாத இறுதியில் இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு 2,217 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இது ஜனவரி 2023 இல்...

இஸ்ரேலியப் படைகள் நடத்திய தாக்குதலில் குறைந்தது 6 பாலஸ்தீனியர்கள் உயிரிழப்பு !

இஸ்ரேலியப் படைகள் நடத்திய தாக்குதலில் குறைந்தது 6 பாலஸ்தீனியர்கள் உயிரிழப்பு !

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரை நகரமான ஜெனினில் இஸ்ரேலியப் படைகள் நடத்திய தாக்குதலில் குறைந்தது ஆறு பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர். மேலும் இந்த தாக்குதலில் 11 பேர் காயமடைந்துள்ளனர் என...

அரச அச்சகத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை – பெப்ரல்

தபால்மூல வாக்களிப்பு திகதியை அறிவித்தது தேர்தல்கள் ஆணைக்குழு !

2023 ஆம் ஆண்டு உள்ளூராட்சித் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு நடைபெறும் திகதிகள் குறித்த அறிவிப்பை தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி இம்மாதம் 28 ஆம் திகதி...

அடுத்த இரண்டு வாரங்களில் 2.9 பில்லியன் டொலர் கடன் கிடைக்கும் – நிதி அமைச்சு

அடுத்த இரண்டு வாரங்களில் 2.9 பில்லியன் டொலர் கடன் கிடைக்கும் – நிதி அமைச்சு

சர்வதேச நாணய நிதியத்தின் கடன் உதவி அடுத்த இரண்டு வாரங்களில் கிடைக்கும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய நம்பிக்கை வெளியிட்டுள்ளார். நாடு பாரிய நிதி...

கடுமையான பாதுகாப்புச் சட்டங்களை நிறைவுக்கு கொண்டுவாருங்கள் – இலங்கைக்கு ஐ.நா. வலியுறுத்து

கடுமையான பாதுகாப்புச் சட்டங்களை நிறைவுக்கு கொண்டுவாருங்கள் – இலங்கைக்கு ஐ.நா. வலியுறுத்து

இலங்கையில் உள்ள கடுமையான பாதுகாப்புச் சட்டங்களை உடனடியாக முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபை வலியுறுத்தியுள்ளது. பலவீனமான கடன் மற்றும் பொருளாதார நெருக்கடி, இலங்கையில்...

கடுமையான நிதி நெருக்கடி- இந்தியாவிடம் 73ஆயிரம் கோடி ரூபாய் கடன் கோரும் இலங்கை!

1 பில்லியன் டொலர் இந்திய கடன் : கால எல்லையை நீடிக்க இலங்கை பேச்சு

இந்தியா வழங்கிய 01 பில்லியன் டொலர் கடனை திருப்பி செலுத்தும் காலத்தை இந்த ஆண்டு இறுதி வரை நீடிக்க இரு நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. மருந்துகள்...

Page 287 of 887 1 286 287 288 887
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist