Jeyachandran Vithushan

Jeyachandran Vithushan

Journalist | Reporter | SriLankan | Executive Editor

குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையானார் சம்பிக்க ரணவக்க

21 முயற்சிகளுக்கு பின்னர் பணம் கொடுக்காமல் இருக்க அரசாங்கம் முயற்சிக்கின்றது – சம்பிக்க

உள்ளூராட்சித் தேர்தலை ஒத்திவைப்பதற்கு அரசாங்கம் 21 தடவைகள் முயற்சித்தபோதும் அது கைகூடவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். இந்நிலையில் தற்போது தேர்தலை நடத்துவதற்கு பணம்...

நாடாளுமன்றத்திற்குள் நுழைவதற்கான கோரிக்கைகளை பசில் நிராகரிக்கவில்லை – ஆளும்கட்சி

13 ஐ முழுமையாக அமுல்படுத்துவதாக ஆளும்கட்சி உறுதியளிக்கவில்லை – சாகர காரியவசம்

13 ஆவது திருத்தத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவதாக ஆளும்கட்சி மக்களுக்கு வாக்குறுதி வழங்கவில்லை என அக்கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார். புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கே முழுமையான ஆதரவு...

இலங்கையில் பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை!

இலங்கையில் பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை!

இலங்கையில் ஒருமுறை பயன்படுத்தும் பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் ஜூன் மாதம் முதலாம் திகதி முதல் 7 வகையான பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன்...

மூவரின் கடவுச்சீட்டுக்களுடன் பத்தரமுல்லையில் இருவர் கைது!

கடவுச்சீட்டு சேவைகள் மீண்டும் ஆரமபம் :முன்பதிவு செய்தவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

செவ்வாய்க்கிழமை (14) கடவுச்சீட்டைப் பெறுவதற்கு நியமனங்களை முன்பதிவு செய்தவர்கள் புதன்கிழமை (15) திணைக்களத்திற்கு சமூகமளிக்குமாறு குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. புதன்கிழமை (15) நியமனங்களை முன்பதிவு...

மே பதினெட்டு:  ரணில்   நினைவுகூர்த்தலைத் தடுப்பாரா? நிலாந்தன்.

மக்களுக்கு நிவாரணம் – ஜனாதிபதியின் யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம்

நெருக்கடியினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணத்தை பெற்றுக்கொடுக்க ஜனாதிபதி முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இதற்கமைய 20 இலட்சம் ஏழைக் குடும்பங்களுங்கு தலா 10 கிலோ அரிசியினை...

கலால் வரி கட்டளைச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள நடவடிக்கை!

புதிய கலால் கட்டளைச் சட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம்

தற்போதுள்ள கலால் கட்டளைச் சட்டத்தில் திருத்தம் செய்து புதிய கலால் கட்டளைச் சட்டத்தை உருவாக்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

தேர்தல் ஆணைக்குழு மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

தபால் மூல வாக்களிப்பை தாமதப்படுத்துவது குறித்து இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை – ஆணைக்குழு

தற்போதைய நெருக்கடியை கருத்தில் கொண்டு, தபால் மூல வாக்களிப்பை தாமதப்படுத்துவது குறித்து இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தேர்தல் தொடர்பான தற்போதைய...

கொட்டாஞ்சேனை பகுதியில் துப்பாக்கிச் சூடு

பெண் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் – இரு இராணுவ வீரர்கள் கைது

தெமட்டகொடவில் நேற்று (13) இரவு மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது பெண் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக இலங்கை இராணுவத்தினர் இருவர் பொரளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பொரளை...

இலங்கைக்கு உதவத் தயார் –  சர்வதேச நாணய நிதிய அதிகாரிகள் தெரிவிப்பு!

இலங்கை கடன் நெருக்கடி: முதல் வட்டமேசைக் கூட்டத்தை அறிவித்தது சர்வதேச நாணய நிதியம்

இலங்கைக்கு கடனுதவி வழங்குவது குறித்த எதிர்வரும் வெள்ளிக்கிழமை இடம்பெறும் முதல் பேச்சுவார்த்தையில் சீனா, இந்தியா, சவுதி அரேபியா மற்றும் ஏழு நாடுகளின் இனைந்த குழுவின் அதிகாரிகள் பங்கேற்பார்கள்...

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலினுக்கு – பிணை

30,000 ஆசிரியர்கள் பற்றாக்குறை – ஆசிரியர் சங்கம்

பாடசாலைகளில் சுமார் 30,000 ஆசிரியர்கள் பற்றாக்குறை நிலவுவதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. கொழும்பில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அச்சங்கத்தின் தலைவர் ஜோசப் ஸ்டாலின்...

Page 309 of 887 1 308 309 310 887
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist