மழையுடனான வானிலை மேலும் நீடிக்கும்!
2026-05-13
அரச ஊழியர்களின் சம்பளம் ஓய்வூதியம் மற்றும் கொடுப்பனவுகளை மட்டுமே அரசாங்கத்தினால் வழங்கக்கூடியதாக இருப்பதாக நிதி அமைச்சின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த சூழலில் தேர்தல் நடத்தப்பட்டால்...
மின்கட்டணம் குறித்து பொதுமக்களிடம் அச்சம் ஏற்படுத்துவது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். மின்கட்டணம் உயர்த்தாவிட்டாலும் மின்வெட்டு என்று கூறுவது...
சீனாவில் இருந்து தென்கொரியா மற்றும் இலங்கை வழியாக மதுரை வந்த 36 வயதுடைய தாய் மற்றும் அவரது மகள் ஆறு வயது சிறுமிக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக...
அம்பேவெல பண்ணைக்கு அருகில் கைவிடப்பட்ட 30 ஏக்கர் காணியை உடனடியாக பண்ணைக்கு வழங்குமாறு நுவரெலியா மாவட்ட செயலாளர் மற்றும் மாநகர ஆணையாளருக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை...
இலங்கையின் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அசேல குணவர்தன டிசம்பர் 30 மற்றும் 31 ஆம் திகதிகளை விசேட டெங்கு கட்டுப்பாட்டு தினங்களாக அறிவித்துள்ளார். 2022...
மட்பாண்டக் கூட்டுத்தாபனத்தின் உஸ்வெவ தொழிற்சாலைகளில் இருந்து சாவகச்சேரி பிரதேச செயலகத்திற்கு வழங்கப்பட்ட 39,200 ஓடுகள் நிராகரிக்கப்பட்டுள்ளன. நிராகரிக்கப்பட்ட ஓடுகளை எடுத்துச் செல்ல, சபைக்கு இருபத்தி ஒரு இலட்சம்...
தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் களுத்துறை மாவட்ட அலுவலகத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் நிதி மோசடி தொடர்பான விசாரணைகள் குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளன. இந்த மோசடி...
சட்டவிரோதமான முறையில் ஹங்கேரிக்குள் பிரவேசிக்க முயன்ற இலங்கையர்கள் உள்ளிட்ட குழுவினர் ருமேனியா எல்லையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். ருமேனிய எல்லையில் பொருட்கள் ஏற்றிய இரண்டு டிரக்களில் மறைந்திருந்த...
அவுஸ்ரேலியா மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் 3 ஆம் நாள் ஆட்டம் மழை காரணமாக தடைபட்டுள்ளது. முதல் இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி...
இலங்கைக்கு எதிரான ஒருநாள் மற்றும் இருபதுக்கு இருபது தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதில் முக்கிய வீரரான ஷிகர் தவான் நீக்கப்பட்டுள்ளார். கடந்த சில போட்டிகளில்...
© 2026 Athavan Media, All rights reserved.