Jeyachandran Vithushan

Jeyachandran Vithushan

Journalist | Reporter | SriLankan | Executive Editor

கொழும்பு துறைமுக நகர சட்டமூலம் தொடர்பான விவாதத்தை ஒத்திவைக்க வேண்டும் – எதிர்க்கட்சி கோரிக்கை

தேர்தலை ஒத்திவைக்கும் தகுதியோ உரிமையோ எவருக்கும் இல்லை!

வாக்களிக்கும் உரிமை மக்களின் அடிப்படை உரிமையாக இருப்பதால் தேர்தலை ஒத்திவைக்கும் தகுதியோ உரிமையோ எவருக்கும் இல்லை என எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது. சிறிது தாமதம் ஏற்பட்டாலும் கூடிய விரைவில்...

யாழில். உப தபாலதிபரின் கைப்பை அபகரிப்பு!

மக்கள் வங்கி ஏ.டி.எம். இயந்திரங்களில் கோடிக்கணக்கில் பணம் கொள்ளை

நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள மக்கள் வங்கி கிளைகளின் ஏ.டி.எம். இயந்திரங்களில் சுமார் ஒரு கோடிக்கும் அதிக பணம் கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. வெள்ளிக்கிழமை அதிகாலை...

நாடு முழுவதும் இன்று மின்வெட்டு அமுல் – முக்கிய அறிவிப்பு !

இன்றும் நாளையும் மின்வெட்டு இருக்காது

புதுவருடத்தை முன்னிட்டு இன்றும் நாளையும் மின்வெட்டு இருக்காது என்று இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இருப்பினும், ஜனவரி 2 ஆம் திகதி 2 மணித்தியாலங்களும் 20...

தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் ஊழல், லஞ்சம் தொடரும் – சீமான்

தமிழக அமைச்சரவையில் பெண்களுக்கு இடம் அளிக்க வேண்டும்- சீமான் கோரிக்கை

கருணாநிதிக்கு பேனா நினைவுச் சின்னம் அமைப்பது தொடர்பன கருத்து கேட்பு கூட்டம் தேவையற்றது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார். பேனா சின்னம்...

2026 க்குள் நெருக்கடிக்கு முந்தைய நிலைமைக்கு திரும்புவதே இலக்கு என்கின்றது அரசாங்கம் !

அரசாங்கத்தின் தீர்மானத்தால் பொருளாதாரம் ஸ்திரத்தன்மை அடைகின்றது – ஷெஹான் சேமசிங்க

அரசாங்கம் எடுக்கும் தீர்மானங்களினால் பொருளாதாரம் படிப்படியாக ஸ்திரத்தன்மை அடைந்து வருவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். அரசாங்கத்தினால் எடுக்கப்பட்ட சவாலான தீர்மானங்கள் காரணமாக இலங்கையின்...

பெலோசி பயணம் குறித்த பதட்டங்களுக்கு மத்தியில் தாய்வானுடனான வர்த்தகத்தை கட்டுப்படுத்தியது சீனா !

வர்த்தகம் மூலம் அண்டை நாடுகளுடன் உறவுகளை வலுப்படுத்த அரசாங்கம் திட்டம் !

இந்தியா, சீனா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளுடன் சுதந்திர வர்த்தக உடன்படிக்கைகளை கைச்சாத்திடுவதற்கான முன்மொழிவுகள் இராஜதந்திர மட்டத்தில் முன்வைக்கப்பட்டுள்ளன. பல நாடுகளுடன் சுதந்திர வர்த்தக உடன்படிக்கையை கைச்சாத்திடுவதற்கு...

அரசாங்கம் தான்தோன்றிதனமாக செயற்பட முடியாது- லக்ஷ்மன் கிரியெல்ல

அரசாங்கத்தின் முயற்சிக்கு நீதிமன்றம் இடமளித்து விடக்கூடாது என்கின்றார் லக்ஷ்மன் கிரியெல்ல!

அரசாங்கம் தேர்தலை காலம் தாழ்த்துவதற்கு முயற்சிக்குமானால் அதனை தடுத்து நீதிமன்றம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தி கேட்டுக்கொண்டுள்ளது. உள்ளூராட்சி மன்றங்கள் காலாவதியாகிவிட்ட நிலையில்...

2023 ஆம் ஆண்டிலாவது பிச்சை எடுப்பதை நிறுத்துங்கள் – கொழும்பு பேராயர் !

2023 ஆம் ஆண்டிலாவது உலக நாடுகளிடம் கையேந்தாத நிலைக்கு இலங்கை வளர்ச்சியடைய வேண்டும் என கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். அதற்காக நாட்டை...

நெருக்கடி நிலையிலும் மருந்துகள் மீதான கட்டுப்பாட்டுவிலை நீக்கப்படாது – அரசாங்கம்

153 வகையான மருந்துகளுக்கு தட்டுப்பாடு

சுகாதார அமைச்சினால் பயன்படுத்தப்படும் 300 வகையான மருந்துகளில் 153 வகையான மருந்துகள் நாட்டில் இல்லை என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளார். இன்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே...

வெளிவிவகார அமைச்சின் முக்கிய சேவை முடங்கியது!

போலி தகவல்கள் ஊடாக வெளிநாடு செல்வதை தடுக்க விசேட திட்டம் !

போலியான தகவல்கள் ஊடாக வெளிநாட்டு வேலைக்கு செல்வதை தடுக்கும் வகையில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கும் ஆட்பதிவு திணைக்களத்திற்கும் இடையில் இன்று புரிந்துணர்வு ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது. வெளிநாடுகளுக்குச் செல்பவர்கள்...

Page 346 of 887 1 345 346 347 887
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist