கொழும்பில் 16 மணிநேர நீர்வெட்டு அமுல் !
2022-06-18
கடற்றொழில் துறையை அபிவிருத்தி செய்ய நவீனமயப்பட்ட ஒத்துழைப்புக்களை இலங்கை அரசாங்கம் எதிர்பார்ப்பதாக நோர்வேயிடம் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை விடுத்துள்ளார். இலங்கை கடற்பரப்பில் மீன் வள...
நாட்டில் மேலும் 260 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. அதன்படி தொற்று உறுதியான மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 97 ஆயிரத்து 365 ஆக...
இரண்டாம் கட்டமாக தடுப்பூசி செலுத்துவதற்கு தடுப்பூசி பற்றாக்குறை காணப்படுவதாக வெளியாகும் செய்திகளில் உண்மையில்லை என அமைச்சரவை இணை பேச்சாளர், அமைச்சர் ரமேஷ் பதிரன தெரிவித்துள்ளார். பண்டிகை காலத்தின்...
2018 ஆம் ஆண்டில் மாவனெல்ல புத்தர் சிலை உடைப்பு சம்பவத்துடன் தொடர்புடைய 17 பேர் தொடர்பான விசாரணைக்காக நீதிமன்ற அமர்வை நியமிக்குமாறு சட்டமா அதிபர் டப்புலா டி...
கொரோனா தொற்று உறுதியானவர்களில் மேலும் 173 பேர் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது. அதன்படி இதுவரை கொரோனா தொற்றில் இருந்து 93 ஆயிரத்து...
UPDATE 2 ராஜகிரியவில் இடம்பெற்ற விபத்து தொடர்பாக கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் விஜேதாச ராஜபக்ஷவின் மகன் 100,000 ரூபாய் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். நேற்று இடம்பெற்ற இந்த...
சமூக வலைத்தளங்களில் போலியான தகவல்கள் பகிரப்படுவதைத் தடுப்பதற்காக புதிய சட்டங்களை உருவாக்குவதற்கான திட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. ஜனாதிபதி தலைமையில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில்...
ஈஸ்டர் தாக்குதல்களுடன் தொடர்புடைய உளவுத்துறை அதிகாரி ஒருவரை ஷானி அபேசேகர கைது செய்து விசாரித்திருந்தபோதும் அவை தொடர்பாக ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையில் ஏன் சேர்க்கப்படவில்லை என எதிர்க்கட்சி...
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி மீண்டும் சரிவை சந்தித்துள்ளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது. மத்திய வங்கி இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின்படி...
இம்முறை மே தினத்தை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தனியாக நடத்தவுள்ளதாக அக் கட்சியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார். கொழும்பில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற...
© 2021 Athavan Media, All rights reserved.