Jeyachandran Vithushan

Jeyachandran Vithushan

Journalist | Reporter | SriLankan | Executive Editor

மே மாதத்தில் க.பொ.த. சாதாரண தரத்திற்கான செயன்முறை பரீட்சை !!

கடமைகளை பொறுப்பேற்றார் புதிய பரீட்சை ஆணையாளர் நாயகம் !

பரீட்சை திணைக்களத்தின் புதிய ஆணையாளர் நாயகமாக நியமிக்கப்பட்ட எச்.ஜே.எம்.சி. அமித் ஜயசுந்தர இன்று (02) கடமைகளை பொறுப்பேற்றார். மத வழிபாடுகளை தொடர்ந்து இந்த நிகழ்வுகள், பத்தரமுல்ல பெலவத்தவிலுள்ள பரீட்சை...

முன்னணி அரச கூட்டுத்தாபனங்களால் அரசாங்கத்துக்கு பாரிய நட்டம்-மத்திய வங்கி ஆளுநர்

பொருளாதாரம் ஸ்திரத்தன்மை அடைந்தவுடன் வட்டி விகிதங்களைக் குறைக்க நடவடிக்கை !

கடந்த ஆண்டு ஏப்ரலில் நடைமுறைப்படுத்தப்பட்ட கொள்கைகள் வெற்றி அடைந்துள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். நவம்பரில் பணவீக்கம் 61 சதவீதமாகவும், டிசம்பரில் பணவீக்கம்...

குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்கள் மற்றும் கலைஞர்களுக்காக 2,000 வீடுகள்!!

குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்கள் மற்றும் கலைஞர்களுக்காக 2,000 வீடுகள்!!

இந்த ஆண்டு குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்கள் மற்றும் கலைஞர்களுக்கு கிட்டத்தட்ட 2,000 வீடுகளை கட்ட நகர்ப்புற மற்றும் வீட்டுவசதி அமைச்சு தீர்மானித்துள்ளது. தெமட்டகொட, பேலியகொட, மொரட்டுவ,...

நியூசிலாந்து – பாகிஸ்தான் : இறுதி டெஸ்ட் போட்டி இன்று!

நியூசிலாந்து – பாகிஸ்தான் : இறுதி டெஸ்ட் போட்டி இன்று!

நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி இன்று ஆரம்பமாகியுள்ளது. இரண்டு டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதற்காக நியூசிலாந்து...

உலகின் நிலைத்தன்மையைக் குலைக்கும் மிகப் பெரிய சக்தியாக பாகிஸ்தான் செயற்படுகிறது – இந்தியா

அணுசக்தி நிலைய விவரத்தை பகிர்ந்த இந்தியா, பாகிஸ்தான்..!

அணுசக்தி நிலையங்கள், சிறைகளில் உள்ள கைதிகள் உள்ளிட்ட விவரங்களை இந்தியாவும், பாகிஸ்தானும் பரஸ்பரம் பகிர்ந்து கொண்டுள்ளன. அணுசக்தி நிலையம் மீது தாக்குதல் நடைபெறுவதை தவிர்க்கவும், கைதிகளை விடுவிக்க...

நாட்டின் சமகால பொருளாதார நிலைமை, 21 ஆவது திருத்தச்சட்டமூலம் குறித்து நாளை பிரதமர் விசேட உரை!

மாத இறுதிக்குள் அமைச்சரவையில் மாற்றம்!

மாத இறுதிக்குள் அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட இருப்பதோடு ஆளுநர்களையும் நியமிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதி மற்றும் பிரதமரின் ஆரம்ப கட்ட இணக்கப்பாட்டுடன்...

2022 ஐ விட இந்த ஆண்டு கடினமாக இருக்கும் – ஐ.எம்.எப். தலைவர் எச்சரிக்கை

2022 ஐ விட இந்த ஆண்டு கடினமாக இருக்கும் – ஐ.எம்.எப். தலைவர் எச்சரிக்கை

உலகப் பொருளாதாரத்திற்கு இந்த ஆண்டு, 2022 ஐ விட கடினமாக இருக்கும் என்று சர்வதேச நாணய நிதியம் எச்சரித்துள்ளது. அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் சீனாவின் வளர்ச்சி...

திருகோணமலையில் உள்ள 100 எண்ணெய் தாங்கிகள் ஏற்கனவே இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன

அரசாங்கத்தின் தீர்மானங்கள் மக்களை மேலும் நெருக்கடிக்குள்ளாக்குவதாக கம்மன்பில குற்றச்சாட்டு

மின்கட்டண அதிகரிப்பு, மின் விநியோக துண்டிப்பு ஆகியவற்றினால் சிறு மற்றும் நடுத்தர தொழிற்துறை பாதிக்கப்பட்டுள்ளதாக உதய கம்மன்பில தெரிவித்தார். இவ்வாறு நெருக்கடியில் இருந்து மீள்வதற்காக அரசாங்கம் எடுக்கும்...

மக்களின் உரிமைகளை பாதுகாத்தால் ஜி.எஸ்.பி. பிளஸ் பற்றி கவலையடையத் தேவையில்லை – எதிர்க்கட்சி

‘சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பு இம்மாதம் கிடைப்பது சாத்தியமற்றது’

கடந்த ஆண்டு ஏற்பட்ட பொருளாதார பாதிப்பை முகாமைத்துவம் செய்ய அரசாங்கத்திடம் நடைமுறைக்கு சாத்தியமான எந்த திட்டமும் கிடையாது என ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார். ஆகையால் சர்வதேச...

பாடசாலைகளை மீண்டும் திறப்பதற்கு முன்னர் சம்பளப்பிரச்சினையை தீர்க்க வேண்டும் -ஐ.தே.க.

நாடு தற்போது புத்துயிர் பெறுகின்றது – ருவான்

பொருளாதார வீழ்ச்சியால் பாதிக்கப்பட்ட நாட்டை சரியான நேரத்தில் பொறுப்பேற்று ஜனாதிபதி உரிய திட்டங்களை செயற்படுத்திவருவதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. குறித்த காலத்தில் கடினமான பொறுப்பை தயக்கமின்றி...

Page 344 of 887 1 343 344 345 887
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist