Jeyachandran Vithushan

Jeyachandran Vithushan

Journalist | Reporter | SriLankan | Executive Editor

அரச ஊழியர்கள் தொடர்பான புதிய சுற்றுநிருபம் வெளியானது!!

வடமேல் மாகாணத்தின் பிரதம செயலாளராக ரஞ்சித் ஆரியரத்ன நியமனம் !

வடமேல் மாகாணத்தின் பிரதம செயலாளராக ரஞ்சித் ஆரியரத்னவை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நியமித்துள்ளார். ரஞ்சித் ஆரியரத்னவின் நியமனம் இன்று அமுலுக்கு வரும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு...

தென் மாகாண பாடசாலைகளை மூடுவது தொடர்பான அறிவிப்பு இன்று!

வகுப்பறைகளில் மாணவர்களின் எண்ணிக்கையை குறைக்க திட்டம் !

வகுப்பறையில் மாணவர் எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் வகையில் புதிய சுற்றறிக்கை வெளியிட முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. தரம் 1 முதல் 5 வரையான வகுப்பறைகளில் 40...

விமல், கம்மன்பில, வாசு உள்ளிட்டவர்கள் எதிர்க்கட்சியில் தனிக் குழுவாக செயற்பட வேண்டும் – நளின்

கோட்டாவின் நிலையே காஞ்சனவிற்கும் ஏற்படும் – நாளின் பண்டார எச்சரிக்கை

எதிர்ப்புக்களை மீறி மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கு அமைச்சர் காஞ்சன விஜேசேகர நடவடிக்கை எடுத்தால், கோட்டாபய ராஜபக்ஷவின் நிலைமையே அவருக்கும் ஏற்படும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற...

முட்டையின் விலையும் அதிகரிப்பு!

முட்டை உற்பத்தியை நிறுத்தப் போவதாக உள்ளூர் உற்பத்தியாளர்கள் எச்சரிக்கை !

முட்டையை இறக்குமதி செய்யும் தீர்மானத்தை அரசாங்கம் முன்னெடுத்தால், தாம் தொழிலில் இருந்து விலக நேரிடும் என அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் எச்சரித்துள்ளது. முட்டை இறக்குமதி...

அரசாங்கம் பணத்தை செலவிடவில்லை, தனது சொந்தப்பணமே என்கின்றார் கோட்டா !!

அமெரிக்க குடியுரிமைக்கு மீண்டும் விண்ணப்பித்தார் கோட்டா !!!

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மீண்டும் அமெரிக்க குடியுரிமைக்கு விண்ணப்பித்துள்ளதாக ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. அவர் எந்த நாட்டிலும் புகலிடம் கிடைகாதமை காரணமாக அமெரிக்க...

தேர்தல் ஆணைக்குழு மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

தேர்தலை நடத்துமாறு தொடர்ந்தும் கோரிக்கை !

சிவில் சமூக குழுக்களும் தேர்தல் கண்காணிப்பாளர்களும் தேர்தலை நடத்துமாறு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதை தாமதப்படுத்த சில தரப்பினர் தற்போது நீதிமன்றத்தை...

மீண்டுமொரு தாக்குதலை இலங்கையில் நடத்துவது இலகுவான காரியமல்ல- கமல் குணரத்ன

கடத்தலுக்கு எதிராக முன்னெடுத்த நடவடிக்கைகள் போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு பெரும் அடி – கமால்

போதைப்பொருள் கடத்தலுக்கு எதிராக பொலிஸாருடன் இணைந்து பாதுகாப்பு அமைச்சு எடுத்துள்ள நடவடிக்கை போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகளுக்கு பெரும் அடியாக அமைந்துள்ளது என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமால்...

நாட்டில் மின்வெட்டின் நேரம் அதிகரிக்கும் அபாயம் – மின்சார சபை

நாளை 12 மணிக்கு நாடளாவிய ரீதியில் ஆர்ப்பாட்டம் – தொழிற்சங்கம்

மின் கட்டணத்தை அதிகரிப்பதற்கான பிரேரணைக்கு அனுமதி கிடைத்தால், நாடளாவிய ரீதியில் ஆர்ப்பாட்ட முன்னெடுக்கப்படும் என தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது. அமைச்சரவைக் கூட்டத்தில் மின் கட்டணத்தை அதிகரிப்பதற்கான பிரேரணைக்கு அனுமதி...

பௌத்தத்திற்கே அதிக முன்னுரிமை – புதிய அரசியலமைப்பிற்கு சுதந்திர கட்சி பரிந்துரை

மக்கள் எத்தகைய அரசியல் தீர்மானங்களை எடுத்தாலும் சரியான திட்டத்தை அமுல்படுத்த வேண்டும் !

நாட்டுக்கு தேவையான வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். மக்கள் எத்தகைய அரசியல் தீர்மானங்களை எடுத்தாலும் அதனை மேற்கொள்ள வேண்டியது...

நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்டுங்கள் – எதிர்க்கட்சி

புதிய வருடத்தில் அரசாங்கத்தை அமைப்போம் – எதிர்க்கட்சி

புதிய வருடத்தில் அரசாங்கத்தை அமைப்போம் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். புதிய வருடத்திற்கான பணிகளை ஆரம்பித்து வைத்து இன்று (02)...

Page 343 of 887 1 342 343 344 887
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist