Jeyachandran Vithushan

Jeyachandran Vithushan

Journalist | Reporter | SriLankan | Executive Editor

தேர்தல் ஆணைக்குழு மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும் திகதியை அறிவித்தது தேர்தல்கள் ஆணைக்குழு !

உள்ளூராட்சித் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் எதிர்வரும் 18ஆம் திகதி முதல் 21ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. அதன்படி தேர்தலுக்கான வேட்புமனுக்கள் எதிர்வரும் 21...

தேர்தல் ஆணைக்குழு மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

வேட்புமனு கோரும் அறிவித்தல் இன்று – தேர்தல்கள் ஆணைக்குழு

340 உள்ளூராட்சி மன்றங்களுக்கான வேட்புமனு கோரும் அறிவித்தல் இன்று புதன்கிழமை மாவட்ட செயலாளர்களால் வெளியிடப்படும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. அறிவிப்பு வெளியிடப்பட்ட இரண்டு வாரங்களுக்குப்...

பௌத்தத்திற்கே அதிக முன்னுரிமை – புதிய அரசியலமைப்பிற்கு சுதந்திர கட்சி பரிந்துரை

சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைக்கு அமையவே மின்கட்டண அதிகரிப்பு – அமைச்சர் நிமல்

சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைக்கு அமையவே மின்கட்டணத்தை அதிகரிக்க அவதானம் செலுத்தப்பட்டுள்ளது என அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார். ஆகவே சர்வதேச நாணய நிதியத்தின்...

ஐரோப்பிய நாடுகள் தடை விதிக்க வாய்ப்பு -ஐ.தே.க. எச்சரிக்கை

தேர்தலுக்காக 20 பில்லியன் செலவழித்து 8 ஆயிரம் பேருக்கு சம்பளம் வழங்க முடியுமா?

தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் தேர்தலுக்காக 20 பில்லியன் செலவழித்து 8 ஆயிரம் பேருக்கு சம்பளம் வழங்க முடியுமா என வஜிர அபேவர்த்தன கேள்வி எழுப்பியுள்ளார். எதிர்க்கட்சிகள்...

பாம் எண்ணெய் இறக்குமதி தடை செய்யபட்டபோதும் பேக்கரி உற்பத்தியாளர்களுக்கு அனுமதி – அரசாங்கம்

இலங்கையிருந்து 33 உணவுப் பொருட்களை இறக்குமதி செய்கின்றது சீனா !

இலங்கையில் இருந்து சீனாவிற்கு 33 உணவுப் பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கு சீனாவின் சுங்க நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர், பந்துல குணவர்தன தெரிவித்தார். இவற்றில் 29...

தனியார் உறுப்பினர்கள் பொதுச்சட்டம் குறித்து இலங்கை கவலை

நாடாளுமன்ற தீர்மானத்தின் மூலம் தேர்தலை ஒத்திவைக்க முடியாது!

நாடாளுமன்றத்தின் தீர்மானத்தின் மூலம் தேர்தலை ஒத்திவைக்க முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். பொது வாக்கெடுப்பின் மூலமே தேர்தலை ஒத்திவைக்க முடியும் எனவும் பேராசிரியர்...

அரசாங்கத்தின் தவறான செயற்பாடுகளுக்கு துணை செல்ல வேண்டிய தேவை எமக்கு கிடையாது- சுதந்திரக் கட்சி

வடக்கு, கிழக்கில் கை சின்னத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி போட்டி!

எதிர்வரும் தேர்தலில் வடக்கு, கிழக்கில் கை சின்னத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி போட்டியிட எதிர்பார்த்துள்ளதாக அக்கட்சியின் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். இந்த தீர்மானத்திற்கு கட்சியின் மத்திய...

டயானா கமகே வெளிநாட்டவர் – உதய கம்மன்பில

டொலர்களை கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுப்பேன் – டயானா கமகே

நாட்டுக்கு டொலர்களை கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை இந்த வருடத்தில் மேற்கொள்ள உள்ளதாக சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தெரிவித்துள்ளார். சிலர் தன்மீது விமர்சனங்களை முன்வைத்தாலும் மக்களுக்காக...

21 நாள் குழந்தை தகனம் செய்யப்படுவதற்கு எதிரான வழக்கில் இருந்து நீதியரசர் விலகல்

தேர்தல் ஏற்பாடுகளை எதிர்த்து நீதிமன்றத்தில் மனு தாக்கல்!

உள்ளூராட்சித் தேர்தலை நடத்துவதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளை இடைநிறுத்த உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உள்ளூராட்சித் தேர்தலுக்கான ஏற்பாடுகளை நிறுத்தி உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி...

தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக நீர் மின் உற்பத்திக்கு பாதிப்பு!

மின் கட்டணத்தை உயர்த்தும் திட்டத்தை குப்பை தொட்டியில் போடுமாறு கோரிக்கை !!

சட்டத்திற்கு முரணாக அமைச்சரவையில் முன்வைக்கப்பட்ட மின்சார கட்டணத்தை உயர்த்தும் பிரேரணையை குப்பைத் தொட்டியில் வீசுமாறு மின்சார சபையின் பொறியியலாளர்கள் சங்கம் ஜனாதிபதியிடம் கேட்டுக்கொண்டுள்ளார். அத்தோடு தற்போதுள்ள அமைச்சரை...

Page 342 of 887 1 341 342 343 887
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist