Jeyachandran Vithushan

Jeyachandran Vithushan

Journalist | Reporter | SriLankan | Executive Editor

பாண் உள்ளிட்ட வெதுப்பக உற்பத்திகளின் விலை அதிகரிப்பு

நள்ளிரவு முதல் பாணின் விலை குறைப்பு !

இன்று திங்கட்கிழமை நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் 450 கிராம் எடையுள்ள பாணின் விலை குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி பாணின்விலை 10 ரூபாயினால் குறைக்கப்படும் என பேக்கரி...

அரசியல் களத்தில் எவராலும் என்னை மௌனிக்கச்செய்ய முடியாது – தயாசிறி!

கட்சியை விட்டு வெளியேறியவர்கள் மீண்டும் வரலாம் – தயாசிறி

அமைச்சுப் பதவிகளை கைவிட்டு மீண்டும் வந்தால் அவர்களை ஏற்றுக்கொள்ளத் தயார் என சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார். சுதந்திரக் கட்சியில் இருந்து விலகியவர்கள் மீண்டும்...

“ஓ.எம்.பி.அலுவலகமே வெளியேறு” – மன்னாரிலும் உறவுகள் போராட்டம்

“ஓ.எம்.பி.அலுவலகமே வெளியேறு” – மன்னாரிலும் உறவுகள் போராட்டம்

மன்னாரில் உள்ள காணாமல்போனோர் அலுவலகத்திற்கு முன்பாகவும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் சங்கத்தின் ஏற்பாட்டில் குறித்த போராட்டம் இன்று திங்கட்கிழமை...

யாழ். மாவட்ட செயலகத்துக்குள் நுழைந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராட்டம்

யாழ். மாவட்ட செயலகத்துக்குள் நுழைந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராட்டம்

யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்துக்குள் நுழைந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கொட்டும் மழைக்கு மத்தியிலும் வலிந்து காணாம ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையிலேயே...

அளவெட்டி வாள் வெட்டு சம்பவம் – 5 பேர் கைது

சூரன்போரில் வாள் வெட்டு: இருவர் யாழ். போதனாவில் அனுமதி

சூரன்போரில் வாள் வெட்டுக்கு இலக்காகி காயமடைந்த இருவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சித்தங்கேணியை சேர்ந்த நவரத்தினராசா ஜனந்தன் (வயது 33) மற்றும் வட்டுக்கோட்டை மேற்கை சேர்ந்த...

தமிழ் அரசியல் கைதிகளின் உறவுகளை சந்தித்தார் அமைச்சர் விஜயதாச !

தமிழ் அரசியல் கைதிகளின் உறவுகளை சந்தித்தார் அமைச்சர் விஜயதாச !

நீண்ட காலமாக சிறைகளில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளின் உறவுகளை நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ நேற்று ஞாயிற்றுக்கிழமை யாழில் சந்தித்து கலந்துரையாடினார். சில தமிழ் அரசிகள்...

“எந்த அரசியல் கட்சியும் மக்களின் நலனுக்காக செயல்படுவதில்லை”

“எந்த அரசியல் கட்சியும் மக்களின் நலனுக்காக செயல்படுவதில்லை”

நாட்டிலுள்ள எந்தவொரு அரசியல் கட்சியும் பொது மக்களின் நலனுக்காக செயற்படுவதில்லை என மிஹிந்தலை ரஜமஹா விஹாராதிபதி வளவஹங்குணவேவே தம்மரதன நாயக்க தேரர் தெரிவித்துள்ளார். ஆகவே பொதுமக்கள் வரவிருக்கும்...

கைதிகள் அச்சுறுத்தல் சம்பவம் குறித்து விசாரிக்க குழு – நீதியமைச்சர் நடவடிக்கை!

இந்தியாவில் பாலம் இடிந்து விழுந்து விபத்து – வெளிவிவகார அமைச்சர் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் !

குஜராத்தில் நேற்று மாலை பாலம் இடிந்து விழுந்ததில் குறைந்தது 91 பேர் உயிரிழந்த நிலையில் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி அனைவருக்கும் இரங்கல் தெரிவித்துள்ளார். "பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு...

நாடு முழுவதும் இன்று மின்வெட்டு அமுல் – முக்கிய அறிவிப்பு !

மின்வெட்டு அட்டவணையில் மாற்றம்!

இன்று (31) ஒரு மணிநேரம் மின்சாரத்தை துண்டிக்க மின்சார சபைக்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி, இன்று ஏ, பி, சி, டி, இ,...

இணையத்தளம் ஊடாக மதுபானம் விற்பனை செய்ய அனுமதி

சட்டவிரோத மதுபான தொழில்துறை 300% வளர்ச்சி!

இலங்கையின் சட்டவிரோத மதுபானத் தொழில் சமீப காலங்களில் 300 வீதத்தால் வளர்ச்சியடைந்துள்ளது. இந்த சட்டவிரோத மதுபானங்கள் அனைத்தும் உரிமம் பெற்ற மதுபான ஆலைகளுக்குள் தயாரிக்கப்படுகின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நிதி...

Page 407 of 887 1 406 407 408 887
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist