Jeyachandran Vithushan

Jeyachandran Vithushan

Journalist | Reporter | SriLankan | Executive Editor

பொதுமக்கள் மீது சுமையை திணிக்கமாட்டோம் – அரசாங்கம்

யால தேசிய பூங்காவிற்குள் வாகனம் ஓட்டிய விவகாரம் : அமைச்சரின் சகோதரனின் மகன் கைதாகி விடுதலை

யால தேசிய பூங்காவிற்குள் வாகனம் ஓட்டியமை தொடர்பாக அமைச்சர் மஹிந்த அமரவீரவின் மூத்த சகோதரரின் மகன் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். நேற்று ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்ட...

அவசரமாக கொழும்பு துறைமுகத்தில் இருந்து புறப்படும் கப்பல்கள்!

டொலர் நெருக்கடி: கிழக்கு முனையத்தின் நிர்மாணப் பணிகள் தாமதம்

டொலர் நெருக்கடி காரணமாக குறித்த நேரத்தில் பணம் செலுத்த முடியாமல் போனதால் கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தின் நிர்மாணப் பணிகளும் தாமதமாகியுள்ளது. கிழக்கு முனையத்தின் நிர்மாணப் பணிகளை...

தமிழ் முற்போக்கு கூட்டணியும், இ.தொ.கா.வும் இணைந்து செயற்படும் – திகாம்பரம்

தமிழ் முற்போக்கு கூட்டணியும், இ.தொ.கா.வும் இணைந்து செயற்படும் – திகாம்பரம்

மலையக மக்களின் நலனுக்காக தமிழ் முற்போக்கு கூட்டணியும், இலங்கைத் தொழிலாளர் காங்கிரசும் இணைந்து செயற்படும் என்றும் மலையகத்தில் இனி வன்முறை அரசியலுக்கு இடமில்லை என்றும் பழனி திகாம்பரம்...

சுமந்திரனால் தமிழ் தேசியம் தேய்ந்து செல்கிறது – கே.வி. தவராசா குற்றச்சாட்டு

சுமந்திரனால் தமிழ் தேசியம் தேய்ந்து செல்கிறது – கே.வி. தவராசா குற்றச்சாட்டு

இனியும் சுமந்திரன் எடுக்கும் முடிவுகளுக்கு நாங்கள் கட்டுப்பட மாட்டோம் என்ற சிறீதரநின் கருத்தை முற்று முழுதாக ஏற்றுக்கொள்வதாக இலங்கை தமிழரசு கட்சியின் கொழும்புகிளை தலைவரான ஜனாதிபதி சட்டத்தரணி...

மலையக மறுமலர்ச்சிக்கு ஒன்றிணைந்த வேலைத்திட்டமே அவசியம் – ஜீவன் தொண்டமான்

மலையக மறுமலர்ச்சிக்கு ஒன்றிணைந்த வேலைத்திட்டமே அவசியம் – ஜீவன் தொண்டமான்

மலையக மறுமலர்ச்சிக்கு ஒன்றிணைந்த வேலைத்திட்டமே அவசியம் என இ.தொ.காவின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார். மேலும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தனக்கு சிறந்த...

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார சிக்கலுக்கு தற்போதைய அரசாங்கம் காரணமில்லை – மைத்திரி

பிச்சைக்காரனுக்கும் மேடை அமைத்து பேசமுடியும் – மைத்திரி

தெருவில் பிச்சைக்காரனுக்கும் மேடை அமைத்து அதில் ஏற முடியும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசியல் பிரவேசம் தொடர்பில்...

கதிரையில் இருந்து தவறிவிழுந்து கிளிநொச்சியில் குழந்தை உயிரிழப்பு!

யாழ்.மத்திய பேருந்து நிலையத்தில் பெண்ணின் சடலம் !

யாழ். மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து பெண்ணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டு யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 4 அடி 5 அங்குலம் உயரமுடைய பச்சை நிற சேலை அணிந்த...

தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைமையகக் கட்டிடத் தொகுதியான தாயகம் திறந்து வைப்பு!

தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைமையகக் கட்டிடத் தொகுதியான தாயகம் திறந்து வைப்பு!

ஹட்டன், டிக்கோயா, என்பீல்ட், ஒட்டரி பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைமையகக் கட்டிடத் தொகுதியான தாயகம் இன்று ஞாயிற்றுக்கிழமை திறந்து வைக்கப்பட்டது. மனோ கணேசன் தலைமையில்...

உலகக்கிண்ண கிரிக்கட் போட்டி: இறுதி ஓவர் வரை பரபரப்பு – பங்களாதேஷ் அணி வெற்றி

உலகக்கிண்ண கிரிக்கட் போட்டி: இறுதி ஓவர் வரை பரபரப்பு – பங்களாதேஷ் அணி வெற்றி

இருபதுக்கு 20 உலகக்கிண்ண கிரிக்கட் போட்டியின் சுப்பர் 12 சுற்றுப் போட்டியில் பங்களாதேஷ் அணி 3 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. பங்களாதேஷ் மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கு இடையில்...

சட்டவிரோத கடற்தொழில் நடவடிக்கை : 8 பேருக்கு எதிராக நடவடிக்கை

சட்டவிரோத கடற்தொழில் நடவடிக்கை : 8 பேருக்கு எதிராக நடவடிக்கை

யாழ். மண்டைதீவு கடற்பரப்பில் கடலட்டை பிடித்த ஏழு பேரையும் தங்கூசி வலையைப் பயன்படுத்திய ஒருவரையும் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடற்படையினர் மற்றும் கடற்றொழில் நீரியல்வளத் திணைக்களமும்...

Page 408 of 887 1 407 408 409 887
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist