Jeyachandran Vithushan

Jeyachandran Vithushan

Journalist | Reporter | SriLankan | Executive Editor

பொலிஸ் சட்டப் பிரிவின் தலைவராக எஸ்.எஸ்.பி ருவன் குணசேகர நியமனம் !

பொலிஸ் சட்டப் பிரிவின் தலைவராக எஸ்.எஸ்.பி ருவன் குணசேகர நியமனம் !

இலங்கை பொலிஸ் சட்டப் பிரிவின் பணிப்பாளராக முன்னாள் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர நியமிக்கப்பட்டுள்ளார். பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவினால்...

ஜெயலலிதாவிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் தவறு இல்லை – எய்ம்ஸ் மருத்துவக் குழு

ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை அறிக்கை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம்!

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதா மரணம் குறித்து ஆராய்வதற்காக அமைக்கப்பட்ட ஆணைக்குழுவிற்கு தலைமை தங்கிய ஓய்வு...

கடைசி உக்ரைனியர் நிற்கும் வரை போர் நீடிக்கப்படலாம்: புடின்

உக்ரைனில் இருந்து ரஷ்யா வரும் மக்களுக்கு நிதியுதவி: புடின் அறிவிப்பு

உக்ரைனில் இருந்து ரஷ்யா வரும் பொதுமக்களுக்கு நிதியுதவி வழங்கப்படும் என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் அறிவித்துள்ளார். இவ்வாறு நிதி சலுகைகளை அறிமுகப்படுத்தும் ஆணையில் ரஷ்ய ஜனாதிபதி...

மாநகர காவல் படை உருவாக்கம்: யாழ். மாநகர சபை அமர்வைப் புறக்கணித்தது ஈ.பி.டி.பி.

யாழ். மாநகர சபைக்கு வழங்கிய நிதியை மீள கோரும் ஜப்பான்

தம்மால் முன்மொழியப்பட்ட சீரமைக்கப்பட்ட நான்கு கழிவு சேகரிப்பு மீள்சுழற்சி பாரவூர்தி உடன்படிக்கையை நடைமுறைப்படுத்தாதன் காரணமாக, அதற்காக ஒதுக்கப்பட்ட பணத்தை மீள ஒப்படைக்குமாறு ஜப்பானிய தூதரகம் யாழ்ப்பாண மாநகர...

இலங்கையில் சராசரி குடும்பத்திற்கு மாதம் 110,000 ரூபாய் தேவை – ஆய்வு

இலங்கையில் சராசரி குடும்பத்திற்கு மாதம் 110,000 ரூபாய் தேவை – ஆய்வு

பணவீக்கம் அதிகரிப்பு காரணமாக இலங்கையில் சராசரி குடும்பம் ஒன்றின் மாதாந்த நுகர்வுச் செலவு 110,000 ஆக அதிகரித்துள்ளததாக பேராதனைப் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. 2019 ஆம்...

இலங்கையின் கடன் சுமையை சமாளிக்க உதவத் தயார் – சீனா

அடிப்படை இராஜதந்திர நெறிமுறைகளை மீறியுள்ளார் சீனத் தூதுவர் : இந்திய உயர்ஸ்தானிகராலயம் குற்றச்சாட்டு

அடிப்படை இராஜதந்திர நெறிமுறைகளை மீறும் வகையில் இலங்கைக்கான சீனத் தூதுவர் பல கருத்துக்களை வெளியிட்டுள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் குற்றம் சாட்டியுள்ளது. இலங்கையின் இறையாண்மை, சுயாதீனம் மற்றும் ஒருமைப்பாடு...

உடுப்பிட்டியில் இரு தரப்பினருக்கு இடையில் மோதல் – இராணுவப் பாதுகாப்பு

தேசிய பாதுகாப்புச் சட்டம் இன்னும் ஆரம்ப கட்டத்திலேயே இருக்கின்றது !!

பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு மாற்றீடாக அரசாங்கம் கொண்டுவர திட்டமிட்டுள்ள தேசிய பாதுகாப்புச் சட்டம் இன்னும் ஆரம்ப கட்ட பணிகளிலேயே உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காலாவதியான சட்டங்களை எவ்வாறு புதுப்பித்தல்...

ரணிலுக்கும் கோட்டாவுக்கும் இடையில் இரகசிய பேச்சு ? வெளியான தகவல் !

கோட்டாபய ராஜபக்ஷ போன்று செயற்படுமாறு ஜனாதிபதியிடம் முன்னாள் இராஜாங்க அமைச்சர்கள் கோரிக்கை

இராஜாங்க அமைச்சர்களை நியமிக்கும் போது முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ செய்த விடயங்களை கடைப்பிடிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமக்கான நிறுவனங்களையும் நோக்கங்களையும் வர்த்தமானியில்...

டீசல் கிடைக்காவிட்டால், நாளை சேவை இல்லை

டீசல் கிடைக்காவிட்டால், நாளை சேவை இல்லை

இன்று (28) தமக்கு தேவையான டீசல் கிடைக்காவிட்டால், நாளை பாடசாலை மாணவர்களுக்கான போக்குவரத்து வாகனங்கள் இயங்காது என பாடசாலை மாணவர்களுக்கான போக்குவரத்து சங்கம் தெரிவித்துள்ளது. நாட்டில் நிலவும்...

நாட்டில் கோதுமை மாவுக்கு கடும் தட்டுப்பாடு?

கோதுமை மாவின் விலை மீண்டும் உயர்வு!

சந்தையில் ஒரு கிலோ கோதுமை மாவின் விலை 350 ரூபாயாக அதிகரித்துள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. கோதுமை மாவை இறக்குமதி செய்யும் இரண்டு...

Page 463 of 887 1 462 463 464 887
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist