Jeyachandran Vithushan

Jeyachandran Vithushan

Journalist | Reporter | SriLankan | Executive Editor

நாடு முழுவதும் இன்று மின்வெட்டு அமுல் – முக்கிய அறிவிப்பு !

இன்று 3 மணித்தியால மின்வெட்டு அமுல்!

இன்று (22) 3 மணித்தியால மின்வெட்டு அமுல்படுத்த இலங்கை மின்சார சபைக்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி, பகலில் 1 மணி நேரம் 40...

எரிபொருளுக்காக USD 500 மில்லியன் கடன்: அமைச்சரவை அனுமதி

யார் எதிர்த்தாலும் மறுசீரமைப்பு நடவடிக்கை எடுக்கப்படும் !

பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் உத்தேச மறுசீரமைப்புத் திட்டத்திற்கு தொழிற்சங்கங்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன. எவ்வாறாயினும் அதற்கான நடவடிக்கைகள் தொடரும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்....

முட்டை, மற்றும் கோழி இறைச்சியின் விலை அதிகரிப்பு!

கோழி இறைச்சிக்கும் கட்டுப்பாட்டு விலை

கோழி இறைச்சிக்கான கட்டுப்பாட்டு விலையை விதிக்க அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ள நிலையில் இது தொடர்பான இறுதித் தீர்மானம் இந்த வாரத்தில் எட்டப்படவுள்ளது. எவ்வாறாயினும், கோழிப் பண்ணையாளர்கள் விலையைக்...

போதைப்பொருள் பாவனைக்கு எதிராக சங்கானையில் கவனயீர்ப்பு!

போதைப்பொருள் பாவனைக்கு எதிராக சங்கானையில் கவனயீர்ப்பு!

போதைப்பொருள் பாவனைக்கு எதிராக இன்று ஞாயிற்றுக்கிழமை சங்கானை பேருந்து நிலையத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று நடைபெற்றது. இப்போராட்டத்தில் சங்கானை பிரதேச இளைஞர் சம்மேளனத்தினர், வலி. மேற்கு...

ஜெயலலிதாவிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் தவறு இல்லை – எய்ம்ஸ் மருத்துவக் குழு

ஜெயலலிதாவிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் தவறு இல்லை – எய்ம்ஸ் மருத்துவக் குழு

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு இருந்து வந்த சர்க்கரை நோய் பாதிப்பு, உயர் ரத்த அழுத்தம் போன்றவையால் ஏற்பட்ட இருதய செயலிழப்புதான் அவரது மரணத்துக்கு காரணம் என எய்ம்ஸ்...

161க்குள் சுருண்டது சிம்பாவே: 5 விக்கெட்களால் இந்திய அணி வெற்றி!

161க்குள் சுருண்டது சிம்பாவே: 5 விக்கெட்களால் இந்திய அணி வெற்றி!

சிம்பாவே மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட்களால் வெற்றிபெற்றுள்ளது. ஹராரே மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற...

அல்-ஷபாப் ஆயுததாரிகளின் முற்றுகையை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளதாக சோமாலியப் படைகள் அறிவிப்பு

அல்-ஷபாப் ஆயுததாரிகளின் முற்றுகையை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளதாக சோமாலியப் படைகள் அறிவிப்பு

சோமாலிய தலைநகரில் உள்ள ஹோட்டலில் அல்-ஷபாப் ஆயுததாரிகள் நடத்திய கொடிய தாக்குதலுக்கு பதிலடி கொடுத்துள்ளதாக சோமாலியப் படையினர் அறிவித்துள்ளனர். சுமார் 30 மணி நேரம் நீடித்த இந்த...

எரிபொருளுக்காக 03 மாதங்களில் இந்தியாவுக்கு பறந்த 208 விமானங்கள் !!

இலங்கையில் இருந்து இந்தியாவில் உள்ள திருவனந்தபுரம் விமான நிலையத்திற்கு ஏறக்குறைய 03 மாதங்களில் 208 விமானங்கள் எரிபொருளைப் பெற்றுக்கொள்ள சென்றுள்ளன. கடந்த வெள்ளிக்கிழமை எரிபொருளைப் பெறுவதற்காக 04...

மேற்கு வங்காளம்- அசாமில் முதல்கட்ட தேர்தல் வாக்குப்பதிவு ஆரம்பம்!

உள்ளாட்சி தேர்தல் நெருங்கிவிட்டது!!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான திகதியை அறிவிக்கும் அதிகாரம் எதிர்காலத்தில் தமது ஆணைக்குழுவுக்கு வழங்கப்படும் என அதன் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து...

நாடு முழுவதும் இன்று மின்வெட்டு அமுல் – முக்கிய அறிவிப்பு !

இன்று நாடளாவிய ரீதியில் 3 மணி நேர மின்வெட்டு அமுல் !

இன்று (ஞாயிற்றுக்கிழமை) 3 மணி நேர மின்வெட்டை மேற்கொள்ள பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மின்சார சபைக்கு அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி, A, B, C, D, E,...

Page 470 of 887 1 469 470 471 887
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist