Jeyachandran Vithushan

Jeyachandran Vithushan

Journalist | Reporter | SriLankan | Executive Editor

இடைக்கால வரவு- செலவுத்திட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்கள்- பிரதமர் ரணில்!

ஒக்டோபர் மாதம் வரை IMF நிதி கிடைக்காது: ரஷ்யா, சீனாவின் உதவிகளை கோருகின்றார் பிரதமர் !

சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து ஒக்டோபர் மாதம் வரை இலங்கைக்கு கடன் கிடைக்க வாய்ப்பில்லை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இருப்பினும் ஏனைய நட்பு நாடுகளிடமிருந்து...

வடக்கில் குடிநீர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு வழங்கப்படும்- வாசுதேவ

கௌரவமான முறையில் பசில் இராஜினாமா செய்தமை வரவேற்கத்தக்கது என்கின்றார் வாசுதேவ

கௌரவமான முறையில் பசில் ராஜபக்ஷ நாடாளுமன்ற உறுப்புரிமையை இராஜினாமா செய்தமை வரவேற்கத்தக்கது என வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார். அரசியலமைப்பின் 21ஆவது திருத்தத்தில் இரட்டை குடியுரிமை விவகாரத்தை தோற்கடிக்க...

பயணக்கட்டுப்பாட்டின் மூலம் எவ்வித பயனும் கிடைக்கவில்லை – திஸ்ஸ விதாரண

அமெரிக்காவின் தேவைக்காக செயற்படுகிறார் ரணில் – பேராசிரியர் திஸ்ஸ விதாரன குற்றச்சாட்டு

பிரதமர் ரணில் விக்ரமசிங்க தற்போதும் அமெரிக்காவின் தேவைக்காக செயற்படுகிறார் என நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் திஸ்ஸ விதாரன தெரிவித்தார். தற்போதைய அரசாங்கம் பிரச்சினைகளை குறிப்பிடுகிறதே தவிர நடைமுறைக்கு...

நாடாளுமன்றத்திற்குள் நுழைவதற்கான கோரிக்கைகளை பசில் நிராகரிக்கவில்லை – ஆளும்கட்சி

எதிர்வரும் நாட்களில் மாற்றம், தேர்தலை எதிர்கொள்ளவும் தயார் : ஆளும் கட்சி

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முக்கிய பதவிகள் எதிர்வரும் நாட்களில் மறுசீரமைக்கப்படும் என்றும் எந்த தேர்தல் இடம்பெற்றாலும் அதனை எதிர்க்கொள்ள தயார் என்றும் அதன் பொதுச் செயலாளர் சாகர...

10 மணித்தியால மின்வெட்டு – இலங்கை மின்சார சபையின் விளக்கம்

ஜூன் 13 முதல் 19 வரை மின்வெட்டுக்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி

எதிர்வரும் 13 முதல் 19 ஆம் திகதி வரை மின்வெட்டுக்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி 13 மற்றும் 15 முதல் 18...

அனைத்து மதுபான விற்பனை நிலையங்களுக்கும் பூட்டு

போயா தினத்தை முன்னிட்டு மதுபானக் கடைகள் மூடப்படும் !

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பார்கள் மற்றும் மதுபானக் கடைகளை எதிர்வரும் 14 ஆம் திகதி மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்தோடு குறித்த தினத்தில் பல்பொருள் அங்காடிகளுக்குள்...

கல்வி அமைச்சின் முன் இடம்பெற்ற போராட்டம் : பொலிஸார் விசாரணை

கல்வி அமைச்சின் முன் இடம்பெற்ற போராட்டம் : பொலிஸார் விசாரணை

பத்தரமுல்லையில் நேற்று (வெள்ளிக்கிழமை) கல்வி அமைச்சுக்கு முன்பாக இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்ட பல்கலைக்கழக மாணவர்கள் பிரதேசத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை...

வான் தாக்குதலை வானத்திலேயே முறியடிக்கும் ஏவுகணையை  உருவாக்கும் இந்தியா

வான் தாக்குதலை வானத்திலேயே முறியடிக்கும் ஏவுகணையை உருவாக்கும் இந்தியா

வான்வழி தாக்குதலை வானத்திலேயே முறியடிக்கும் வகையில் ஏவுகணையை உருவாக்கி வருவதாக இந்தியா அறிவித்துள்ளது. பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமான டி.ஆர்.டி.ஓ விஞ்ஞானிகள் குறித்த ஏவுகணையை தயாரித்துள்ளதாக...

முற்றுகையிட்ட மக்கள் : தற்கொலை செய்து கொண்ட ஆளும்கட்சி உறுப்பினர் !!

அமரகீர்த்தி அத்துகோரள கொலை: இதுவரை 31 சந்தேகநபர்கள் கைது

நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், மற்றுமொரு சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார். நேற்றைய தினம் நிட்டம்புவ பகுதியில் வைத்து, குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் அவர்...

சீனிக்கும் கட்டுப்பாட்டு விலை – நுகர்வோர் பாதுகாப்பு அமைச்சு

சீனிக்கும் கட்டுப்பாட்டு விலை – நுகர்வோர் பாதுகாப்பு அமைச்சு

சீனிக்கும் கட்டுப்பாட்டு விலையை விதிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக வர்த்தக, வர்த்தக மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. சர்வதேச சந்தையின் விலைகளுடன் ஒப்பிடுகையில், ஏற்றுக்கொள்ள முடியாத வகையில் உள்ளுர்...

Page 531 of 887 1 530 531 532 887
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist