மே18.2024 – நிலாந்தன்!
2024-05-19
இயற்கை விவசாய உற்பத்தியை ஊக்குவிக்கும் நோக்குடனும் நல்லூர் பிரதேச சபையில் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. நல்லூர் பிரதேச சபையின் 50 வது மாதாந்த சபை இன்றைய தினம்...
வைத்தியசாலை உத்தியோகஸ்தர்களுக்கு எரிபொருள் வழங்குவதில் முன்னுரிமை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என யாழ்.மாவட்ட செயலரிடம் வைத்திய கலாநிதி சி.யமுனாநந்தா கோரிக்கை விடுத்துள்ளார். யாழ்.மாவட்டத்தில் கடந்த சில...
இலங்கையில் கடந்த மே மாதம் 6ஆம் திகதி அமுல்படுத்தப்பட்ட அவசரகாலச் சட்டம் நாடளுமன்ற அனுமதி பெறப்படைத்தமை காரணமாக காலாவதியாகியுள்ளது. பாதுகாப்புப் படையினருக்கு முழு அதிகாரம் அளித்து, மே...
எரிபொருளை கோரி ஜா-எல - நீர்கொழும்பு வீதியை மறித்து பிரதேசவாசிகள் சிலர் இன்று சனிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் குறித்த வீதியின் வாகன போக்குவரத்து தடைப்பட்டுள்ளதுடன், மாற்று...
குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு விசாரணைக்காக அழைக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவிடம் சுமார் 4 மணிநேரங்கள் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. காலி முகத்திடல் மற்றும் அலரிமளிகைக்கு வெளியே...
இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக இடம்பெற்றது திட்டமிட்ட இனப்படுகொலை என வலிகாமம் மேற்கு பிரதேச சபையில் தீர்மானம் நிறைவேறியுள்ளது. பிரதேச சபையின் அமர்வு நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்றபோதே பெரும்பாலான...
முள்ளிவாய்க்காலில் நடந்த படுகொலைகளுக்கு ராஜபக்ஷ அரசாங்கம் நீதியை வழங்கியிருந்தால் அவர்களது அரசியல் பிழைக்காமல் இருந்திருக்கும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. கிளிநொச்சியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில்...
694 உக்ரைன் போராளிகள் சரணடைந்துள்ளதாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளதாக ரஷ்யாவின் ஆர்ஐஏ செய்தி நிறுவனம் கூறியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மரியுபோலின் அசோவ்ஸ்டல் ஸ்டீல்வேர்க்கில்...
உக்ரைனில் உள்ள அவசர மற்றும் சிவிலியன் அமைப்புகளுக்காக 2,000 ஹெல்மெட்கள் மற்றும் 500 பாதுகாப்பு அங்கிகளை வழங்கியதாக இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சு கூறுகிறது. கடந்த மாதம் ஹெல்மெட்...
கொழும்பு 12, 13, 14, மற்றும் 15 ஆகிய பகுதிகளில் சனிக்கிழமை (21) இரவு 10 மணி முதல் 10 மணி நேர நீர் வெட்டு அமுலாகும்...
© 2021 Athavan Media, All rights reserved.