Jeyachandran Vithushan

Jeyachandran Vithushan

Journalist | Reporter | SriLankan | Executive Editor

இயற்கை விவசாய உற்பத்தியை ஊக்குவிக்க நல்லூர் பிரதேச சபையில் தீர்மானம்

இயற்கை விவசாய உற்பத்தியை ஊக்குவிக்க நல்லூர் பிரதேச சபையில் தீர்மானம்

இயற்கை விவசாய உற்பத்தியை ஊக்குவிக்கும் நோக்குடனும் நல்லூர் பிரதேச சபையில் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. நல்லூர் பிரதேச சபையின் 50 வது மாதாந்த சபை இன்றைய தினம்...

நாட்டில் எரிபொருள் பற்றாக்குறை??

வைத்தியசாலை உத்தியோகஸ்தர்களுக்கு முன்னுரிமையில் எரிபொருள் வழங்க கோரிக்கை!

வைத்தியசாலை உத்தியோகஸ்தர்களுக்கு எரிபொருள் வழங்குவதில் முன்னுரிமை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என யாழ்.மாவட்ட செயலரிடம் வைத்திய கலாநிதி சி.யமுனாநந்தா கோரிக்கை விடுத்துள்ளார். யாழ்.மாவட்டத்தில் கடந்த சில...

தடுப்பூசி ஏற்றுவதை உறுதிப்படுத்துதே, தொற்றுப் பரவலில் இருந்து மீள்வதற்குள்ள சிறந்த வழியாகும் – ஜனாதிபதி!

ஜனாதிபதி பிரகடனம் செய்த அவசரகாலச் சட்டம் செயலிழந்துபோனது !

இலங்கையில் கடந்த மே மாதம் 6ஆம் திகதி அமுல்படுத்தப்பட்ட அவசரகாலச் சட்டம் நாடளுமன்ற அனுமதி பெறப்படைத்தமை காரணமாக காலாவதியாகியுள்ளது. பாதுகாப்புப் படையினருக்கு முழு அதிகாரம் அளித்து, மே...

லிட்ரோ நிறுவனத்தின் அறிவித்தல் !

எரிபொருள் மற்றும் எரிவாயுக்கோரி பல இடங்களில் போராட்டம் !

எரிபொருளை கோரி ஜா-எல - நீர்கொழும்பு வீதியை மறித்து பிரதேசவாசிகள் சிலர் இன்று சனிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் குறித்த வீதியின் வாகன போக்குவரத்து தடைப்பட்டுள்ளதுடன், மாற்று...

தேசிய பொருளாதாரத்தை மேம்படுத்துவதே அரசாங்கத்தின் குறிக்கோள்- நாமல்

நாமல் ராஜபக்ஷவிடம் சுமார் 4 மணிநேரங்கள் வாக்குமூலம பதிவு!

குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு விசாரணைக்காக அழைக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவிடம் சுமார் 4 மணிநேரங்கள் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. காலி முகத்திடல் மற்றும் அலரிமளிகைக்கு வெளியே...

தமிழர்களுக்கு எதிராக இடம்பெற்றது திட்டமிட்ட இனப்படுகொலை என்ற தீர்மானம் நிறைவேற்றம்

தமிழர்களுக்கு எதிராக இடம்பெற்றது திட்டமிட்ட இனப்படுகொலை என்ற தீர்மானம் நிறைவேற்றம்

இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக இடம்பெற்றது திட்டமிட்ட இனப்படுகொலை என வலிகாமம் மேற்கு பிரதேச சபையில் தீர்மானம் நிறைவேறியுள்ளது. பிரதேச சபையின் அமர்வு நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்றபோதே பெரும்பாலான...

தமிழ் இளைஞர்கள் மிகவும் நிதானத்தோடு செயற்பட வேண்டும் – சிறிதரன்

“முள்ளிவாய்க்கால் படுகொலைகளுக்கு நீதியை வழங்கி தர்மத்தின் வழியில் ராஜபக்ஷ குடும்பம் அரசியலை நடத்தியிருக்கலாம்”

முள்ளிவாய்க்காலில் நடந்த படுகொலைகளுக்கு ராஜபக்ஷ அரசாங்கம் நீதியை வழங்கியிருந்தால் அவர்களது அரசியல் பிழைக்காமல் இருந்திருக்கும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. கிளிநொச்சியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில்...

24 மணி நேரத்தில் 694 உக்ரைன் போராளிகள் சரணடைவு – ரஷ்யா

24 மணி நேரத்தில் 694 உக்ரைன் போராளிகள் சரணடைவு – ரஷ்யா

694 உக்ரைன் போராளிகள் சரணடைந்துள்ளதாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளதாக ரஷ்யாவின் ஆர்ஐஏ செய்தி நிறுவனம் கூறியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மரியுபோலின் அசோவ்ஸ்டல் ஸ்டீல்வேர்க்கில்...

உக்ரைனுக்கு ஹெல்மெட், பாதுகாப்பு அங்கிகளை வழங்கியது இஸ்ரேல்!

உக்ரைனுக்கு ஹெல்மெட், பாதுகாப்பு அங்கிகளை வழங்கியது இஸ்ரேல்!

உக்ரைனில் உள்ள அவசர மற்றும் சிவிலியன் அமைப்புகளுக்காக 2,000 ஹெல்மெட்கள் மற்றும் 500 பாதுகாப்பு அங்கிகளை வழங்கியதாக இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சு கூறுகிறது. கடந்த மாதம் ஹெல்மெட்...

Page 551 of 887 1 550 551 552 887
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist