Jeyachandran Vithushan

Jeyachandran Vithushan

Journalist | Reporter | SriLankan | Executive Editor

புதிய சட்டத்தை நிறைவேற்றாமல் மாகாண சபை தேர்தல் இல்லை

முழுமையான விசாரணைகளை நடத்துமாறு சட்டமா அதிபர் பணிப்பு !

கொழும்பில் நேற்று (09) இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பிலான முழுமையான விசாரணையை நடத்துமாறு பொலிஸ்மா அதிபருக்கு சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரத்தினம் ஆலோசனை வழங்கியுள்ளார். சம்பந்தப்பட்ட விடயங்களின் தீவிர...

விமல், கம்மன்பில, வாசு உள்ளிட்டவர்கள் எதிர்க்கட்சியில் தனிக் குழுவாக செயற்பட வேண்டும் – நளின்

ஜனாதிபதி கோட்டாவின் கீழ் இடைக்கால அரசு – ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்கின்றது ஐக்கிய மக்கள் சக்தி

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கீழ் அமையும் இடைக்கால அரசாங்கத்தை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. ஆகவே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலக வேண்டும்...

திருகோணமலையில் பாரிய ஆர்ப்பாட்டம் : பொலிஸாரும் குவிப்பு

திருகோணமலையில் பாரிய ஆர்ப்பாட்டம் : பொலிஸாரும் குவிப்பு

திருகோணமலை கடற்படை முகாமிற்கு அருகில் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் குடும்பத்திற்கு பாதுகாப்பு வழங்கப்படுவதாக சந்தேகம் தெரிவித்து போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. வி.வி.ஐ.பிகளுடன் இன்று கொழும்பில் இருந்து...

கடற்படை தளத்தில் மஹிந்த உள்ளிட்ட குடும்பத்தினர்? – திருகோணமலை கடற்படை முகாமை முற்றுகையிட்டு போராட்டம்!

கடற்படை தளத்தில் மஹிந்த உள்ளிட்ட குடும்பத்தினர்? – திருகோணமலை கடற்படை முகாமை முற்றுகையிட்டு போராட்டம்!

திருகோணமலையில் உள்ள கடற்படை முகாமை முற்றுகையிட்டு தற்போது பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட குடும்பத்தினர் திருகோணமலை கடற்படை தளத்தில் இருப்பதாக...

அமெரிக்க நிறுவனத்துடனான ஒப்பந்தம்: அரசாங்கத்தின் பங்காளி கட்சிகள் இடையே கடுமையான மோதல்

திருகோணமலை கடற்படை தளத்தில் மஹிந்த உள்ளிட்ட குடும்பத்தினர் ?

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட குடும்பத்தினர் திருகோணமலை கடற்படை தளத்தில் இருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் திருகோணமலை கடற்படை தளத்தில் இருந்து அவர்கள் கப்பல்...

கொரோனா தடுப்பூசி கொள்வனவு: இலங்கைக்கு உலக வங்கி பாராட்டு

இலங்கையின் மோசமான நிலைமை குறித்து உலக வங்கி கவலை!

இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள மோசமான நிலைமை குறித்து உலக வங்கி கவலை வெளியிட்டுள்ளது. மேலும் பொறுப்புக்கூறல் இருந்தாலே நெருக்கடி மற்றும் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தும் என உலக வங்கி...

திருகோணமலை படைத்தளத்தில் அரசாங்கத்தின் முக்கிய பிரமுகர்கள் – VIDEO

திருகோணமலை படைத்தளத்தில் அரசாங்கத்தின் முக்கிய பிரமுகர்கள் – VIDEO

அரசாங்கத்தின் முக்கிய பிரமுகர்கள் திருகோணமலை படைத்தளத்தில் வந்திறங்கியிருப்பதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் விமானப்படை தளத்திற்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட மக்கள் தற்போது தயராகி வருவதாக அங்கிருந்து...

சுதந்திரக் கட்சியின் தலைமையில் விரைவில் புதிய அரசாங்கம் – மைத்திரி

தேர்தலுக்குச் செல்வது சாத்தியமற்றது, அனைத்துக் கட்சி இடைக்கால அரசாங்கத்திற்கு இணங்குங்கள் – மைத்திரி

நாடு தற்போது எதிர்நோக்கும் அரசியல், பொருளாதார நெருக்கடிக்கு தீர்வாக அனைத்துக் கட்சி இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கு தம்மோடு கைகோர்க்குமாறு ஜே.வி.பிக்கு சுதந்திரக் கட்சி அழைப்பு விடுத்துள்ளது. சுதந்திரக்...

மிரிஹான சம்பவம் தொடர்பில்  இலங்கை மனித உரிமை ஆணைக்குழு முக்கிய கோரிக்கை!

பொலிஸ்மா அதிபர் மற்றும் இராணுவ தளபதிக்கு அழைப்பு!

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு பொலிஸ்மா அதிபர் மற்றும் இராணுவ தளபதிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சட்டம் ஒழுங்கை பேணத் தவறியதற்கான காரணத்தை விளக்குமாறு கோரியே மனித...

வன்முறை சம்பவங்களில் குறைந்தது ஏழு பேர் உயிரிழப்பு…!

வன்முறை சம்பவங்களில் குறைந்தது ஏழு பேர் உயிரிழப்பு…!

கொழும்பு உட்பட புறநகர் பகுதிகளில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற வன்முறை சம்பவங்களில் குறைந்தது ஏழு பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும் 231 பேர் காயமடைந்து வைத்தியசாலைகளில்...

Page 561 of 887 1 560 561 562 887
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist