Jeyachandran Vithushan

Jeyachandran Vithushan

Journalist | Reporter | SriLankan | Executive Editor

தேர்தல் ஆணைக்குழு மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

அனைத்துக் கட்சிகளையும் இணைத்து அமைச்சரவை வேண்டும் – தேர்தல்கள் ஆணைக்குழு கோரிக்கை

நாடாளுமன்றில் உள்ள அனைத்துக் கட்சிகளையும் இணைந்தது அமைச்சரவை அமைக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு கேட்டுக்கொண்டுள்ளது. இதனை அடுத்து நாட்டில் காணப்படும் தற்போதைய பொருளாதார நிலையைத் தீர்ப்பதற்கு இடைக்காலத் திட்டத்தைச்...

உறவுகளை இழந்த மக்களின் அவலங்களை இன்று நேரடியாக அறிந்துகொண்டேன் – அமெரிக்க தூதுவர்

உறவுகளை இழந்த மக்களின் அவலங்களை இன்று நேரடியாக அறிந்துகொண்டேன் – அமெரிக்க தூதுவர்

நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் இரண்டினதும் அவசியத்தை அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங் வலியுறுத்தியுள்ளார். யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அவர் இன்று செவ்வாய்க்கிழமை காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளைச் சந்தித்து...

எகிறியது அமெரிக்க டொலரின் பெறுமதி..!

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதம் !

இலங்கை மத்திய வங்கி இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்கள் பின்வருமாறு, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வில்லை 333.88 ரூபாயாகவும் விற்பனை விலை 346.49 ரூபாயாகவும்...

வெளிநாட்டு கடன் மதிப்பீடு மட்டத்தில் இருந்து இலங்கை தரமிறக்கம்!

வெளிநாட்டு கடன் மதிப்பீடு மட்டத்தில் இருந்து இலங்கை தரமிறக்கம்!

ஸ்டேன்டர்ட் என்ட் புவர் க்ளோபல் ரேட்டிங் நிறுவனத்தினால் இலங்கையின் வெளிநாட்டு கடன் மதிப்பீடு மேலும் குறைக்கப்பட்டுள்ளது. இறையாண்மை முறிகளுக்கான வட்டியை செலுத்தாமையால் இவ்வாறு இலங்கையின் வெளிநாட்டு கடன்...

ஈஸ்டர் தாக்குதல்: விசாரணைகள் துரிதமாக மேற்கொள்ளப்பட வேண்டும் – எதிர்க்கட்சி

பயங்கரவாத தாக்குதல் குறித்த உண்மைகளை மறைக்க அரசாங்கம் விரும்பவில்லை – நாலக கொடஹேவா

2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான உண்மைகளை மறைக்க அரசாங்கம் விரும்பவில்லை என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நாலக கொடஹேவா தெரிவித்தார். கொழும்பில் இன்று இடம்பெற்ற அமைச்சரவை...

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் ஒதுக்கீட்டு தொகையை 5 மில்லியன் ரூபாயினால் அதிகரிக்க முன்மொழிவு

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை இழந்ததா அரசாங்கம் ?

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை அரசாங்கம் இழந்துவிட்டதாக வெளியாகும் செய்திகளை அரசாங்கம் மறுத்துள்ளது. நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான வாக்கெடுப்பு நடத்தப்படும் போதே இரு தரப்பினரினதும் பலம் குறித்து தெரியவரும் என...

உயிரிழந்தவர்களில் புலஸ்தினி? அனைவரது சடலங்களையும் தோண்டி எடுக்க நீதிமன்றம் அனுமதி

உயிரிழந்தவர்களில் புலஸ்தினி? அனைவரது சடலங்களையும் தோண்டி எடுக்க நீதிமன்றம் அனுமதி

2019 ஏப்ரல் மாதம் 26 ஆம் திகதி சாய்ந்தமருது வெடிப்புச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் பூதவுடல் கள் நாளை (27) தோண்டி எடுக்கப்படவுள்ளது. தற்கொலை தாக்குதலில் உயிரிழந்த 17...

லிட்ரோ எரிவாயு நிறுவனத்திற்கு தற்காலிக தடை விதிக்கப்பட வேண்டும் – செந்தில் தொண்டமான்!

இன்று முதல் சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்க வாய்ப்பு !

சமையல் எரிவாயுவின் விலையை அதிகரிப்பது குறித்து இன்று செவ்வாய்க்கிழமை முடிவு எடுக்கப்படவுள்ளது என அமைச்சரவை இணைப் பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்தார். கொழும்பில் இன்று நடைபெற்ற...

பிரதமரின் செயலாளர் பதவியிலும் மாற்றம் –  காமினியின் இடத்திற்கு அனுர!

ஆளும்கட்சியின் முன்னாள் மாகாண சபை, உள்ளூராட்சி உறுப்பினர்கள் அலரிமளிகைக்கு அழைப்பு

ஆளும்கட்சியின் முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் அனைவரும் அலரிமாளிகையில் அழைக்கப்பட்டுள்ளனர். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நடைபெறவுள்ள கலந்துரையாடலுக்காக இவர்கள் அழைக்கப்பட்டுள்ளதாக பொதுஜன...

பருத்தித்துறை கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களுக்கு விளக்க மறியல் நீடிப்பு!

முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவேந்தல் : பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட 10 பேர் விடுதலை

மட்டக்களப்பு கிரான் பகுதியில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட 10 பேரையும் சட்டமா அதிபரின் ஆலாசனையின் பிரகாரம் வாழைச்சேனை நீதவான் நீதிமன்ற நீதவான் நேற்று (திங்கட்கிழமை)...

Page 573 of 887 1 572 573 574 887
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist